பெற்ற மகனே தாயை சுட்டுக் கொன்ற அவலம்! நொடி பொழுதில் நடந்த விபரீதம்!

Shame on the mother who shot her adopted son! The tragedy that happened in a matter of seconds!

பெற்ற மகனே தாயை சுட்டுக் கொன்ற அவலம்! நொடி பொழுதில் நடந்த விபரீதம்! குழந்தைகள் பலவற்றை பெரியவர்களைப் பார்த்து கற்றுக் கொள்கின்றனர். சிறு வயது குழந்தைகளுக்கு முன் நல்லதை பேசுவதும் அதை கற்று தருவது பெற்றோரின் மிகப்பெரிய பொறுப்பாகும். ஏனென்றால் குழந்தைகள் பெரியவர்களைப் பார்த்து தான் பலவற்றை கற்றுக் கொள்கின்றார்கள். அந்த வகையில் அமெரிக்காவில் தற்போது ஓர் அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. அமெரிக்காவில் இல்லினாய்ஸ் என்ற ஒரு பகுதி உள்ளது. இந்த இல்லினாய்ஸ் பகுதியில் வசித்து வருபவர் … Read more

நிர்வாணமாக மரத்தில் தொங்கிய தனியார் ஊழியர்! கள்ள காதலியின் மகளை அடைய நினைத்ததால் கூட்டு சேர்ந்து செய்யப்பட்ட கொடூர கொலை!

Private employee hanging from a tree naked! The brutal murder committed by the gang because they wanted to reach the daughter of a fake girlfriend!

நிர்வாணமாக மரத்தில் தொங்கிய தனியார் ஊழியர்! கள்ள காதலியின் மகளை அடைய நினைத்ததால் கூட்டு சேர்ந்து செய்யப்பட்ட கொடூர கொலை! கலபுரகி மாவட்டம் கமலாபுரா தாலுகா நவதகி கிராமத்தை சேர்ந்தவர் சித்தப்பா. இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் ஆக பணியாற்றி வந்தார். அவருக்கு திருமணம் முடிந்து குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே கிராமத்தில் உள்ள ஒரு மரத்தில் அவர் நிர்வாண நிலையில் தூக்கில் பிணமாக தொங்கினார். இந்த … Read more

என் மனைவி மதம் மாறிவிட்டால் என்ன செய்வது! எனவே நான் இப்படி செய்கிறேன்! குடும்பத்தை கொலை செய்த ஓட்டுனர்!

What to do if my wife converts! So I do this! The driver who killed the family!

என் மனைவி மதம் மாறிவிட்டால் என்ன செய்வது! எனவே நான் இப்படி செய்கிறேன்! குடும்பத்தை கொலை செய்த ஓட்டுனர்! பாகல்கோட்டை மாவட்டத்தில் பீலகி தாலுகா கிராமத்தைச் சேர்ந்தவர் நாகேஷ். 30 வயதான இவர் கார் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி. இருபத்தி ஆறு வயதாகும் இவர் ஒரு இடத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிக்கு சப்னா மற்றும் சமர்த் என்ற இரண்டு குழந்தைகள் இருந்தனர். மனைவி மற்றும் குழந்தைகளுடன் தட்சிண … Read more

காதலித்த காரணத்திற்காக சகோதரியின் தலையை வெட்டி அதனுடன் தம்பி செய்த செயல்! தாயும் சேர்ந்து உடந்தை!

The act of beheading a sister for the cause of falling in love with her brother! Mother is complicit!

காதலித்த காரணத்திற்காக சகோதரியின் தலையை வெட்டி அதனுடன் தம்பி செய்த செயல்! தாயும் சேர்ந்து உடந்தை! தற்போதெல்லாம் காதல் திருமணம் செய்வது மிகவும் சகஜமான ஒரு சூழ்நிலைதான். ஏனென்றால் அனைவரது வீட்டிலும் அப்படி ஒரு நிகழ்வு நடந்து கொண்டே இருக்கின்றது. பிள்ளைகள் காதலில் விழுவதும், வெளியாட்களை காதலிப்பதும், காதலுக்காக வீட்டை விட்டு சென்று திருமணம் செய்வதும் இப்போது உள்ள வளர்ந்து வரும் காலகட்டத்தில் ஒரு தவறாக எங்கும் சொல்லப்படுவதில்லை. அப்படியே முதலில் பெற்றோர் பிள்ளைகளிடம் கோபித்துக் கொண்டாலும், … Read more

ஓமைக்ரான் யாரையும் விடாது! குடும்பத்தை கொலை செய்த சைக்கோ பேராசிரியர்!

Omicron does not render anyone! Psycho professor who murdered family!

ஓமைக்ரான் யாரையும் விடாது! குடும்பத்தை கொலை செய்த சைக்கோ பேராசிரியர்! தென் ஆப்பிரிக்காவில் தற்போது புதிதாக கண்டறியப்பட்ட ஓமைக்ரான். கொரோனாவிலிருந்து பல்வேறு பிறள்வு மாறுபாடு கொண்ட வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் தான் முதன்முதலில் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இது மிக குறைந்த காலத்திலேயே இந்தியா உட்பட பல நாடுகளிலும் பரவி விட்டது. இன்று வரை இந்தியாவிற்குள் மூன்று பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கர்நாடகாவில் இரண்டு பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. திருச்சியில் ஒருவர் மற்றும் குஜராத்தில் ஒருவர் என அடையாளம் … Read more

லிவிங் டூகெதர் முறையில் வாழ்ந்து வந்த காதலன் மீது கொலைவெறி தாக்குதல்! கோவையில் சாகக்கிடக்கும் ஜோடி!

Homicidal attack on boyfriend while living in Living Together mode! Dead couple in Coimbatore!

லிவிங் டூகெதர் முறையில் வாழ்ந்து வந்த காதலன் மீது கொலைவெறி தாக்குதல்! கோவையில் சாகக்கிடக்கும் ஜோடி! தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை மற்ற நாடுகளில் இருந்து கடைபிடிப்பதை போல புதிய கலாச்சாரங்கள், பன்னாட்டு முறை என்று பல்வேறு பெயர் வைத்து அந்நிய நாட்டு கலாச்சாரங்கள் பலவற்றையும் நம் நாட்டில் நாம் பின்பற்றி வருகிறோம். அதில் பல மாவட்டங்களிலும், மாநிலங்களிலும் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஆண், பெண் இணைந்து வாழ்வது சகஜமான ஒன்றாக தற்போதைய காலகட்டங்களில் ஆகிவிட்டது. இந்நிலையில் … Read more

கேரளாவில் நடந்த பயங்கரம்! 11 முறை கொடூரமாக குத்தி கட்சி நிர்வாகி படுகொலை!

Terror in Kerala! Party executive assassinated 11 times brutally stabbed!

கேரளாவில் நடந்த பயங்கரம்! 11 முறை கொடூரமாக குத்தி கட்சி நிர்வாகி படுகொலை! கேரள மாநிலத்தில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் திருவள்ளூர் தாலுகா பிரிங்கரா பகுதியை சேர்ந்தவர் சந்தீப்குமார் என்பவர். 34 வயதான இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக உள்ளார். இவர் அதே பகுதியில் கமிட்டி செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் அவர் திருவிள்ளாவில் உள்ள சேத்தன் ஹரி பகுதியில் நேற்று இரவு 8 மணி அளவில் சந்தீப் குமார் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு … Read more

போதை மீட்பு மையத்தில் நடந்த அடிதடி! அநியாயமாக கொலை செய்யப்பட்ட வாலிபர்! அதிரடி காட்டிய போலீசார்!

The commotion at the drug recovery center! Unjustly murdered youth! Police in action!

போதை மீட்பு மையத்தில் நடந்த அடிதடி! அநியாயமாக கொலை செய்யப்பட்ட வாலிபர்! அதிரடி காட்டிய போலீசார்! சென்னை செங்குன்றத்தில் தண்டல் கழனி விஜயா நகரில் ஒரு போதை மீட்பு மையம் இயங்கி வருகிறது. அதை ரூபன் பால் என்பவர் இயக்கி வருகிறார். இந்த மையத்தில் மொத்தம் 50 க்கும் மேற்பட்ட நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் ஆந்திர மாநிலத்தில் சித்தூர் மாவட்டம் மன்னார் மண்டலத்தை சேர்ந்த வம்சி என்பவரும் சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு வயது … Read more

32 வயது பெண்ணுக்கு 17 சிறுவனால் ஏற்பட்ட பரிதாபம்! இந்த வயதில் இவ்வளவு வன்மமா?

Pity for a 32 year old girl by 17 boys! Is it so violent at this age?

32 வயது பெண்ணுக்கு 17 சிறுவனால் ஏற்பட்ட பரிதாபம்! இந்த வயதில் இவ்வளவு வன்மமா? பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. இதெல்லாம் எப்போது தான் முடியும்? எல்லாருக்கும் ஏன் இவ்வளவு வன்மம்? எங்கிருந்து இதையெல்லாம் கற்றுக் கொள்கிறார்கள்? 10 வயது, பதினைந்து வயது, 17 வயதெல்லாம் ஒரு கொலை செய்யும் வயதா? ஆனால் தற்போது பிடிபடும் கொலையாளிகள் அனைவரும் இந்த வயதிலேயே உள்ளனர். அதுவும் சட்டங்களை மாற்றி தண்டனைகளை கடுமையாக மாற்ற வேண்டும். … Read more

எஸ்எஸ்ஐ கொலை வழக்கில் பிடிபட்ட சிறுவர்கள்! ரகசிய விசாரணையில் தெரியவந்த தகவல்கள்!

Boys caught in SSI murder case! Information revealed in the secret investigation!

எஸ்எஸ்ஐ கொலை வழக்கில் பிடிபட்ட சிறுவர்கள்! ரகசிய விசாரணையில் தெரியவந்த பரபரப்பு தகவல்கள்! திருச்சி, புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதனை ஆடு திருடுபவர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் காவல்  அதிகாரிகளுக்கே பாதுகாப்பு இல்லை என்ற நிலைமையை பகிரங்கப்படுத்தி உள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு சந்தை வெளியே சேர்ந்தவர் எஸ்.பூமிநாதன். 51 வயதான இவர் திருச்சி மாவட்டம் நாவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி … Read more