மாநில கல்விக் கொள்கை உருவாக்க புதிய உறுப்பினர்கள் நியமனம்!!

மாநில கல்விக் கொள்கை உருவாக்க குழுவிற்கு புதிதாக இரண்டு உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். செப்டம்பர் மாதத்திற்குள்ளாக முருகேசன் தலைமையிலான குழுவினர் , தமிழக அரசுக்கு அறிக்கை அளிப்பார்கள் என்றும் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் கல்விக் கொள்கையை ஏற்காமல் மாநிலத்திற்கு என தனியாக கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த ஆண்டு அறிவித்தார். இதற்காக ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைத்து, உறுப்பினர்களும் … Read more

அண்ணனுடைய மனைவியை கொலை செய்த தம்பி! போலீசில் அளித்த வாக்குமூலம்!  

The brother who killed his brother's wife! Police statement!

  அண்ணனுடைய மனைவியை கொலை செய்த தம்பி! போலீசில் அளித்த வாக்குமூலம்! கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ராமநத்தம் அருகே உள்ள கல்லூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி என்பவருக்கு முருகேசன்,ரவி ,வெங்கடேசன்,காசிநாதன் ஆகிய 4மகன்களும்,மகாலட்சுமி அன்ர மகளும் உள்ளனர்.இவர்கள் அனைவருக்கும் திருமணமாகிவிட்டது.மேலும் வெங்கடேசன் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு செஞ்சியை சேர்ந்த பிரேமலதா (வயது 25) என்பரை திருமணம் செய்து கொண்டார். சில நாட்களுக்கு முன்பு வேலை காரணமாக வெங்கடேசன் சென்னைக்கு சென்றுவிட்டார். இதனால் பிரேமலதா மட்டும் … Read more

முருகேசன் குடும்பத்திற்கு முதல்வர் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி!

சேலம் மாவட்டத்தில் காவல் அதிகாரி பெரியசாமி தாக்கியதில் உயிரிழந்துள்ள விவசாயி முருகேசன் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்து மு க ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சேலம் பாப்பநாயக்கன்பட்டி சோதனை சாவடியில் விவசாயி முருகேசன் என்பவர் நேற்று குடிபோதையில் வந்துள்ளார். அப்போது அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் மிகவும் குடித்துவிட்டு அவதூறாக பேசி இருந்துள்ளார். இதனால் காவல் உதவியாளர் மற்றும் முருகேசனுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தகாத வார்த்தைகளில் பேசியதால் ஆத்திரமடைந்த சிறப்பு காவல் … Read more