மட்டன் மற்றும் சிக்கன் குழம்பின் சுவையை கூட்ட இந்த ஒரு பொடியை மட்டும் சேருங்கள் போதும்!!
மட்டன் மற்றும் சிக்கன் குழம்பின் சுவையை கூட்ட இந்த ஒரு பொடியை மட்டும் சேருங்கள் போதும்!! நம் இந்தியர்களின் உணவில் மசாலா பொருட்கள் அதிகம் இடம் பெற்றுகிறது.காரணம் அதன் வாசனை மற்றும் மருத்துவ குணங்கள்.அதுபோல் கறிக்குழம்பு,உருளைக்கிழங்கு,முட்டை,குருமா உள்ளிட்ட பல்வேறு உணவுகளின் ருசியை கூட்டுவதில் சிக்கன் மற்றும் மட்டனுக்கு சேர்க்கப்படும் தூளுக்கு முக்கிய பங்கு உண்டு.இந்த துளை கடையில் வாங்கி உபயோகிப்பதை விட வீட்டில் தயாரித்து சமையல்களில் சேர்த்து வந்தோம் என்றால் உணவு மணமாகவும் இருக்கும்,உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும். … Read more