வாய்ச்சொல் வீரனாக பிரதமர்! காங்கிரஸ் விமர்சனம்!

வாய்ச்சொல் வீரனாக பிரதமர்! காங்கிரஸ் விமர்சனம்!

பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தது முதல் சென்ற 7 வருட காலமாக பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின பேச்சு ஒரே மாதிரியாக இருக்கிறது என்று காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்திருக்கிறது. 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நேற்றைய தினம் டெல்லி செங்கோட்டையில் மூவர்ண கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரையை வழங்கினார். அந்த சமயத்தில் 100 லட்சம் கோடி ரூபாய் செலவில் பிரதமரின் கதி சக்தி … Read more

உங்களை எண்ணி நாங்கள் பெருமை கொள்கின்றோம்! பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சி!

உங்களை எண்ணி நாங்கள் பெருமை கொள்கின்றோம்! பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சி!

மன்பிரீட் சிங் தலைமையிலான இந்திய ஆண்கள் ஹாக்கி அணி நேற்றைய தினம் நடந்த அரையிறுதி போட்டியில் 5-2 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. தோல்வியைக் கண்டு துவண்டு விடக்கூடாது என்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக இந்திய அணிக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கின்றார்.ஒலிம்பிக்கில் 8 முறை சாம்பியனான இந்திய ஹாக்கி அணி கடைசியாக 1980 ஆம் வருடம் தங்கப்பதக்கம் வென்றது. 41 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒலிம்பிக் ஹாக்கி அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி விளையாடி இருக்கிறது. நேற்று … Read more

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் பிரதமர் உரை! எதிர்க்கட்சி உறுப்பினர்கள் செய்த அட்டகாசம்!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் பிரதமர் உரை! எதிர்க்கட்சி உறுப்பினர்கள் செய்த அட்டகாசம்!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றைய தினம் ஆரம்பமாகி இருக்கிறது. இந்தக் கூட்டத் தொடர் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் சுமார் 40 மசோதாக்கள் மற்றும் 5 அவசர சட்டங்களை நிறைவேற்றுவது என்று மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது. அதே நேரத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு, ரபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு, தொடர்பான புகார்கள், விவசாயிகளின் போராட்டம் மிக முக்கியமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு … Read more

உலக தலைவர்கள் மத்தியில் சரிந்த பிரதமர் மோடியின் செல்வாக்கு!

உலக தலைவர்கள் மத்தியில் சரிந்த பிரதமர் மோடியின் செல்வாக்கு!

மார்னிங் கன்சல்ட் என்ற அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு அமைப்பு ஆண்டுதோறும் ஆய்வு அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. அதாவது அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி, பிரேசில், இத்தாலி, பிரிட்டன், இந்தியா, தென்கொரியா, ஆஸ்திரேலியா, மெக்சிகோ, கனடா, ஜப்பான், ஸ்பெயின், போன்ற நாடுகளின் தலைவர்கள் தொடர்பாக கருத்துக் கணிப்பு வெளியிட்டு வருகிறது. அந்தந்த நாடுகளில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்புகளின் அடிப்படையில் தான் இந்த ஆண்டிற்கான புள்ளிவிவரம் வெளியிடப்பட்டு இருக்கிறது. அதன் அடிப்படையில் சென்ற வருடம் 75 புள்ளிகள் பெற்றிருந்த பிரதமர் … Read more

தடுப்பூசி வீணாவதை தடுக்க வேண்டும்! பிரதமர் நரேந்திரமோடி அதிரடி உத்தரவு!

தடுப்பூசி வீணாவதை தடுக்க வேண்டும்! பிரதமர் நரேந்திரமோடி அதிரடி உத்தரவு!

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டதன் காரணமாக, பல மாநிலங்களில் தடுப்பூசி இயக்கங்கள் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில், நேற்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி தடுப்பூசிகள் இது தொடர்பாக ஆய்வு நடத்தியதாக சொல்லப்படுகிறது. காணொளி மூலமாக நடைபெற்ற இந்த ஆய்வு கூட்டத்தில் நாட்டின் தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கையை பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு செய்து இருக்கிறார். இப்போது இருக்கும் தடுப்பூசி மருந்துகளின் இருப்பு தொடர்பாகவும், அதனை அறிவிக்க செய்வதற்கான திட்டம் தொடர்பாகவும், … Read more

என்ன செய்ய முடியும் மோடி சார்! பிரதமர் மோடியை உருக வைத்த காணொளிப் பதிவு!

என்ன செய்ய முடியும் மோடி சார்! பிரதமர் மோடியை உருக வைத்த காணொளிப் பதிவு!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த ஆறு வயது சிறுமி தனக்கு வெகு நேரமாக இணையதள வகுப்புகள் எடுக்கப்படுவதாக பிரதமர் மோடியிடம் புகாரளிக்கும் காணொளி ஒன்று தற்சமயம் வைரலாகி வருகிறது. நோய்த்தொற்று பரவல் காரணமாக, உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்க கூடிய சூழ்நிலை உருவாகியிருக்கிறது. இது எல்லோருடைய தினசரி வாழ்க்கையிலும் மாற்றங்களை உண்டாக்கி இருக்கிறது. நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் இணையதளத்தில் படிக்கும்போது ஜம்மு காஷ்மீரில் 6 வயது சிறுமி நீண்ட நேரம் … Read more

மிகவும் அவசரம்! மோடிக்கு முக்கிய கடிதத்தை எழுதிய பிரபலம்!

மிகவும் அவசரம்! மோடிக்கு முக்கிய கடிதத்தை எழுதிய பிரபலம்!

ஊரடங்கு அமலில் இருக்கின்ற மாநிலங்களின் ஏழை மக்களுக்கு அவர்களுடைய வங்கி கணக்கில் மத்திய அரசு 6 ஆயிரம் ரூபாய் செலுத்த முன்வர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி கடிதம் எழுதியிருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், மேற்குவங்க மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அந்த கடிதத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது, பல மாநிலங்களில் தற்போது … Read more

இன்று காலை அதிரடி அறிவிப்பை வெளியிட காத்திருக்கும் பிரதமர்!

இன்று காலை அதிரடி அறிவிப்பை வெளியிட காத்திருக்கும் பிரதமர்!

பிரதமர் நரேந்திர மோடி நாட்டில் இருக்கின்ற விவசாயிகளுக்கு அவர்களுடைய வங்கி கணக்கில் வருடத்திற்கு 6000 ரூபாய் செலுத்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். அந்தவிதத்தில் இதுவரையில் 1.15 லட்சம் கோடி பரிமாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில், 9.5 கோடி விவசாய குடும்பங்கள் பயன்பெறும் விதத்தில் கிசான் திட்டத்தில் எட்டாவது தவணையாக 19,000 கோடி பணத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை விடுவிக்க இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர்பாக தன்னுடைய வலைதள பக்கத்தில் பதிவிட்டு சென்ற பிரதமர் … Read more

நோய்த் தொற்று பாதிப்பு! மத்திய அரசின் மூத்த அதிகாரிகளுடன் பிரதமர் ஆலோசனை!

நோய்த் தொற்று பாதிப்பு! மத்திய அரசின் மூத்த அதிகாரிகளுடன் பிரதமர் ஆலோசனை!

கடந்த சில தினங்களில் நோய் தொற்றுக்கு எதிரான நடவடிக்கையில் அத்தியாவசியமாக இருக்கும் மருந்துகளின் உற்பத்தி பல மடங்கு அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ரெம்டிசிவர் மருந்து பல லட்சம் டோஸ்கள் மாநில அரசுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக பிரதமர் நரேந்திரமோடியிடம் அதிகாரிகள் விளக்கம் அளித்தார்கள். நேற்றைய தினம் மாலை நாட்டில் நோய் தொற்று தன்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மத்திய அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அந்த சமயத்தில் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் இதுதொடர்பாக தீவிர … Read more

மத்திய அரசின் முடிவு மாநில அரசின் நிதிச்சுமை அதிகரிக்கும்! முதல்வர் கடிதம்!

மத்திய அரசின் முடிவு மாநில அரசின் நிதிச்சுமை அதிகரிக்கும்! முதல்வர் கடிதம்!

தற்போது நாடு முழுவதும் இந்த நோய் தொற்று அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் இணைந்து பல தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி தமிழகத்தில் பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கின்றன. அதே போல பல மாதங்களுக்குப் பின்னர் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மருந்து, காய்கறி, போன்ற அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து மற்ற எந்த கடைகளும் பெரிய அளவில் செயல்படுவதற்கு அனுமதி இல்லை என்று தமிழக அரசு அறிவித்து இருக்கிறது. அதேபோல … Read more