17 வயது சிறுமியின் வயிற்றில் இருந்த 7 கிலோ முடி!

வயிற்று வலி என மருத்துவமனைக்கு சென்ற பெண்ணின் வயிற்றிலிருந்து 7 கிலோ எடையுள்ள முடியை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். ஜார்கண்ட் மாநிலம் பொகாரோ மாவட்டத்தை சேர்ந்த சுவீட்டி குமாரி என்ற 17 வயதே ஆன சிறுமி ரொம்ப நாளாக வயிற்று வலியால் துடித்து உள்ளார். அதிக வலி ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்துவிட்டு புற்றுநோயாக இருக்கலாம் என கருதி அறுவை சிகிச்சை செய்து விடலாம் என  கூறியுள்ளனர். அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் வயிற்றில் … Read more

ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை! அதிரடியாக அறிவிப்பு விடுத்த முதல்வர்!

ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை! அதிரடியாக அறிவிப்பு விடுத்த முதல்வர்! ஆன்லைன் சூதாட்டம் நடத்துபவர்களுக்கும் மற்றும் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கும்  சிறை தண்டனை வழங்கப்படும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். இந்த காலத்தில் ஆன்லைன் சூதாட்டங்கள் பெருகி வரும் நிலையில் அனைவரும் ஆன்லைன் சூதாட்ட மோகத்தில் மூழ்கி லட்சக்கணக்கான பணத்தை பறிகொடுத்து வருகின்றனர். அதே போல் பணத்தை பறிகொடுத்து விட்டு மன அழுத்தத்தினால் தற்கொலை செய்துகொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்தியா … Read more

கத்தியைப் பார்த்து பயப்படாமல் திருடனைப் பிடித்த வீரமான 15 வயது சிறுமி!

  பஞ்சாப் மாநிலத்தில் ஜலந்தர் என்ற பகுதியில் தனது செல்போனை திருடிய திருடர்களிடமிருந்து தனித்து நின்று போராடி சாதுரியமாக தனது செல்போனை மீட்ட 15 வயது சிறுமி. பஞ்சாப் மாநிலத்தில் ஜலந்தர் என்ற பகுதியில் கபூர்தலா சாலையில் 15 வயது சிறுமி சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு திருடர்கள் அந்த சிறுமியின் செல் போனை திருட முயன்று உள்ளனர். அப்பொழுது சற்றும் எதிர்பாராத சிறுமி அந்த … Read more

சிறுவனை தொடர்ந்து பழிவாங்கும் பாம்பு! ஒரே மாதத்தில் 8 முறை கடித்த பாம்பு!

உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரு சிறுவனை தொடர்ந்து ஒரு மாதத்தில் 8 முறை ஒரே பாம்பு கடித்து உள்ளது. இந்த வினோதமான சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிர்ஷ்டவசமாக ஒவ்வொரு முறையும் சிறுவன் தப்பித்து உயிர் பிழைத்துள்ளான். உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பஸ்தி மாவட்டத்தில் ராம்புர் கிராமத்தைச் சேர்ந்த இச்சிறுவனின் பெயர் யாஷ்ராஜ் மிஷ்ரா. இவனது வயது 17. சிறுவனை பாம்பு பலமுறை கடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளான். கடந்த வாரம்கூட பாம்பு கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். … Read more

சோலார் மயமாக்கப்படும் ரயில் நிலையங்கள்! 10 ஆண்டுகளுக்குள் நிர்ணயிக்கப்படும் இலக்கு!

சோலார் மயமாக்கப்படும் ரயில் நிலையங்கள்! 10 ஆண்டுகளுக்குள் நிர்ணயிக்கப்படும் இலக்கு! நமது நாட்டில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களையும் சோலார் மயமாக்கப்படும். இத்திட்டம் 2030க்குள் தன்னிறைவு பெற இலக்கை நிர்ணயித்துள்ளது. மாசு இல்லாத ரயில்கள் இயங்க சூரிய ஒளி பயன்பாட்டை அதிகரித்து மின்சாரம் சேகரித்து ரயில்கள் இயக்கப்படும் என்று கூறியுள்ளது. அதனால் சூரிய ஒளி மின்சாரத்தை உற்பத்தி செய்ய பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. 2030க்குள் கார்பன் மாசு இல்லாத துறையாக ரயில்வே துறை மாறவேண்டும் என்பதே இத்திட்டத்தின் … Read more

வேலையிழந்தோருக்கு அடல் பிமித் வியக்தி கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் 15 நாட்களுக்குள் பணம் வழங்கப்படும்!

அடல் பிமித் வியாக்தி கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் வேலையிழந்தவர்கள் உடனடியாக பணம் பெறுவதற்கு நடைமுறைகளில் சில தளர்வுகளை ஏற்படுத்தி இருப்பதாக தொழிலாளர் ஈட்டுறுதிக் கழகம் தெரிவித்துள்ளது. வேலை இழந்தவர்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் 15 நாட்களுக்குள் தொகை அளிக்கப்படும் என மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் சந்தோஷ் கங்வார் பிடிஐ பேசுகையில், “வேலையிழந்தோருக்கு அடல் பிமித் வியக்தி கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் 15 நாட்களுக்குள் பணம் வழங்கப்படும். … Read more

இந்தியாவின் தலைசிறந்த முதல்வர்கள் பட்டியல் வெளியீடு! நம்ம முதல்வர் எத்தனையாவது இடம்?

இந்தியாவின் தலைசிறந்த முதல்வர்கள் பட்டியல் வெளியீடு! நம்ம முதல்வர் எத்தனையாவது இடம்? பிரபல பத்திரிக்கை ஒன்று இந்தியாவில் தலைசிறந்த முதல்வர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. பிரபல பத்திரிக்கை நிறுவனம் மூட் ஆப் நேசன் என்னும் தலைப்பில் சர்வே ஒன்றை எடுத்தது. இந்தியாவின் தலைசிறந்த முதல்வர்கள் யார்? எனப்படும் சர்வே. இப்பொழுது தலைசிறந்த முதல்வர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவின் தலை சிறந்த முதல்வராக உத்திரபிரேதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து மூன்று முறை முதலிடத்தில் உள்ளார் … Read more

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அமைக்கப்பட்ட ஆணையத்தின் பதவிக் காலம் நீட்டிப்பு

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அமைக்கப்பட்ட ஆணையத்தின் பதவிக் காலம் நீட்டிப்பு மத்திய பட்டியலில் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குள் துணை வகைமை குறித்த பிரச்சனையை ஆய்வு செய்வதற்கு அரசியல் சட்டத்தின் 340-வது பிரிவின் கீழ் அமைக்கப்பட்ட ஆணையத்தின் பதவிக்காலத்தை 6 மாதங்களுக்கு அதாவது 31.07.2020 வரை நீடிக்க பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஆணையத்தின் தற்போதுள்ள விசாரணை வரம்புகளில் கூடுதலாக கீழ்க்காணும் விசாரணை வரம்பை சேர்க்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. “iv. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் … Read more

புதிய வடிவத்தில் பாராளுமன்றக் கட்டிடம் : வெளியானது மாதிரிப்படம் !

புதிய வடிவத்தில் பாராளுமன்றக் கட்டிடம் : வெளியானது மாதிரிப்படம் ! புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டுவதில் மத்திய அரசு முனைப்புக் காட்டிவரும் வேளையில் அதன் மாதிரிப் படம் ஒன்று வெளியாகியுள்ளது. இரண்டாவது முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள மோடி தலைமையிலான அரசு புதிதாக பாராளுமன்றக் கட்டிடம் கட்ட ஆர்வம் காட்டி வருகிறது. இந்த ஆண்டுக்குள்ளாகவே  அதை முடிக்க மோடி ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிகிறது. தற்போது இது சம்மந்தமாக அகமதாபாத்தை சேர்ந்த எச்.எஸ்.பி என்ற டிசைனிங் நிறுவனம் … Read more

370-வது பிரிவு ரத்தை எதிர்த்து சீமான் தலைமையில் டெல்லியில் போராட்டம்

370-வது பிரிவு ரத்தை எதிர்த்து சீமான் தலைமையில் டெல்லியில் போராட்டம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசன பிரிவு 370-வது நீக்கப்பட்டதைக் கண்டித்து டெல்லியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இன்று போராட்டம் நடைபெற்றது. தமிழக அரசியல் கட்சியான நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பல்வேறு சீக்கியர் அமைப்புகளும் பங்கேற்றன. சமீபத்தில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் … Read more