“வாழைப்பூ” இப்படி பயன்படுத்தினால் எப்பேர்ப்பட்ட மூலமும் நொடியில் அடங்கும்!!
“வாழைப்பூ” இப்படி பயன்படுத்தினால் எப்பேர்ப்பட்ட மூலமும் நொடியில் அடங்கும்!! மலம் கழிக்கும் பொழுது எரிச்சல் உணர்வு வலி ஏற்பட்டால் அவை மூல நோய்க்கான அறிகுறிகள் ஆகும். மலத்தை உரிய நேரத்தில் கழிக்காமல் அடக்கி வைத்து வருவதால் அவை நாளடைவில் மூல நோயாக மாறிவிடுகிறது. இந்த மூல நோயை கட்டுக்குள் வைக்க வாழைப்பூ மற்றும் முள்ளங்கி பானம் குடித்து வாருங்கள். தேவையான பொருட்கள்:- 1)வாழைப்பூ 2)தண்ணீர் செய்முறை:- ஒரு கப் வாழைப்பூவை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். அடுத்து … Read more