“வாழைப்பூ” இப்படி பயன்படுத்தினால் எப்பேர்ப்பட்ட மூலமும் நொடியில் அடங்கும்!!

"வாழைப்பூ" இப்படி பயன்படுத்தினால் எப்பேர்ப்பட்ட மூலமும் நொடியில் அடங்கும்!!

“வாழைப்பூ” இப்படி பயன்படுத்தினால் எப்பேர்ப்பட்ட மூலமும் நொடியில் அடங்கும்!! மலம் கழிக்கும் பொழுது எரிச்சல் உணர்வு வலி ஏற்பட்டால் அவை மூல நோய்க்கான அறிகுறிகள் ஆகும். மலத்தை உரிய நேரத்தில் கழிக்காமல் அடக்கி வைத்து வருவதால் அவை நாளடைவில் மூல நோயாக மாறிவிடுகிறது. இந்த மூல நோயை கட்டுக்குள் வைக்க வாழைப்பூ மற்றும் முள்ளங்கி பானம் குடித்து வாருங்கள். தேவையான பொருட்கள்:- 1)வாழைப்பூ 2)தண்ணீர் செய்முறை:- ஒரு கப் வாழைப்பூவை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். அடுத்து … Read more

ஒரு வெற்றிலை இருந்தால் மூல நோயை வேரோடு அகற்றி விடலாம்!

ஒரு வெற்றிலை இருந்தால் மூல நோயை வேரோடு அகற்றி விடலாம்!

ஒரு வெற்றிலை இருந்தால் மூல நோயை வேரோடு அகற்றி விடலாம்! முதலில் மலச்சிக்கல் பாதிப்பாக தோன்றி பிறகு ஆசனவாய் பகுதியில் வீக்கம், வலி போன்றவற்றை உருவாக்கும் நோயாக உள்ள மூலத்தால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மூல நோய் ஏற்பட்ட ஒருவரால் ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர முடியாது. மலம் கழிக்கும் பொழுது அதிகப்படியான இரத்த போக்கு, ஆசனவாய் பகுதியில் வலி, வீக்கம், எரிச்சல் போன்ற பல தொந்தரவுகளை சந்திக்க நேரிடும். இந்த மூலத்தில் உள் மூலம், … Read more

மூல நோயை அடியோடு அறுத்து எறியும் பவர்புல் நாட்டு வைத்தியம்!

மூல நோயை அடியோடு அறுத்து எறியும் பவர்புல் நாட்டு வைத்தியம்!

மூல நோயை அடியோடு அறுத்து எறியும் பவர்புல் நாட்டு வைத்தியம்! மூல நோய் உருவாக பல வித காரணங்கள் இருக்கின்றது. மலம் கழித்தலில் பல தொந்தரவுகளை ஏற்படுத்தும் இந்த மூல நோயை குணப்படுத்த தெரியாமல் பலரும் அல்லல் பட்டு வருகின்றனர். உணவு பழக்க வழக்கம் மாறிவிட்டதால் இது போன்ற பல வித நோய் பாதிப்புகள் உருவெடுத்து வருவது சாதாரண ஒன்றாகிவிட்டது. இந்த மூல நோயை பைசா செலவின்றி குணமாக்கி கொள்ள நினைப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள நாட்டு வைத்திய … Read more