தேமல், மங்கு, தோல் அலர்ஜி நீங்க.. இந்த சோப்பை பயன்படுத்துங்கள்..!

தேமல், மங்கு, தோல் அலர்ஜி நீங்க.. இந்த சோப்பை பயன்படுத்துங்கள்..! நம்முடைய சருமத்தில் தேமல், மங்கு, தோல் அலர்ஜி, அரிப்பு, படர் தாமரை என்று பல பாதிப்புகள் ஏற்படுகிறது. இதற்கு காரணம் சுற்றுச்சூழல் மாசுபாடு, உணவு பழக்கம். இவ்வாறு ஏற்படும் சரும பாதிப்பை முழுமையாக குணப்படுத்த நீங்கள் கற்றாழை சோப் பயன்படுத்துங்கள். தேவைப்படும் பொருட்கள்:- 1)கற்றாழை மடல் 2)காஸ்ட்டிக் சோடா 3)தேங்காய் எண்ணெய் சோப் தயாரிக்கும் முறை…. *தேவையான அளவு கற்றாழை மடல் எடுத்து தோல் நீக்கி … Read more

முடி புதர் போன்று வளர இதை 30 தினங்களுக்கு மட்டும் தலைக்கு உபயோகியுங்கள்..!

முடி புதர் போன்று வளர இதை 30 தினங்களுக்கு மட்டும் தலைக்கு உபயோகியுங்கள்..! தலை முடியை இயற்கை முறையில் வளர வைக்க எளிய வழிகள்… பாசி பயறு தயிர் வெந்தயம் முட்டை மூன்று தேக்கரண்டி பாசிப்பயறு மற்றும் 2 தேக்கரண்டி வெந்தயத்தை வாணலியில் போட்டு அடுப்பில் வைத்து மிதமான தீயில் வறுக்கவும். இதை ஆறவிட்டு அரைத்து பவுடராக்கி கொள்ளவும். அடுத்து ஒரு கிண்ணம் எடுத்து அதில் அரைத்த பாசிப்பயறு மற்றும் வெந்தயப் பொடி 3 ஸ்பூன் அளவு … Read more

உங்கள் கருத்த முகத்தை சிவக்க வைக்க இதை மட்டும் ட்ரை பண்ணுங்க!

உங்கள் கருத்த முகத்தை சிவக்க வைக்க இதை மட்டும் ட்ரை பண்ணுங்க! தீர்வு 01:- வைட்டமின் ஈ மாத்திரை தேன் ஒரு வைட்டமின் ஈ மாத்திரை மற்றும் 1 ஸ்பூன் தேன் சேர்த்து கலக்கி முகத்திற்கு தடவி வந்தால் முகக் கருமை நீங்கும். தீர்வு 02:- வெள்ளரிக்காய் கேரட் ஒரு மிக்ஸி ஜாரில் 1 துண்டு வெள்ளரிக்காய் மற்றும் 1 கேரட்டை பால் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். இதை முகத்திற்கு தடவி வந்தால் முகக் கருமை … Read more

தலையில் உள்ள பொடுகை சட்டுனு போக்கும்.. வீட்டு வைத்தியம்..!

தலையில் உள்ள பொடுகை சட்டுனு போக்கும்.. வீட்டு வைத்தியம்..! சுற்று சூழல் மாசுபாடு, உணவுமுறை மாற்றம் உள்ளிட்ட பல காரணங்களால் ஏற்படக் கூடிய பொடுகை போக்க கெமிக்கல் பொருட்களை பயன்படுத்தாமல் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி தீர்வு காணலாம். தேவையான பொருட்கள்:- 1)தேங்காய் எண்ணெய் 2)வேப்பிலை 3)வெந்தயம் 4)எலுமிச்சை சாறு ஒரு கிண்ணத்தில் தேவையான அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். செக்கில் ஆட்டிய சுத்தமான தேங்காய் எண்ணையாக இருந்தால் இன்னும் நல்லது. இந்த தேங்காய் … Read more

இதை தொடர்ந்து 10 நாட்களுக்கு செய்தால்.. கண் கண்ணாடியை தூக்கி வீசிடலாம்..!

இதை தொடர்ந்து 10 நாட்களுக்கு செய்தால்.. கண் கண்ணாடியை தூக்கி வீசிடலாம்..! இன்றைய உலகில் மொபைல் போன், கணினி பயன்பாடு அதிகரித்து விட்டது. இந்த மின்னனு சாதனங்களை அதிக நேரம் பார்ப்பதால் கண் பார்வை குறைபாடு ஏற்படும். கண் எரிச்சல், கண் வலி, பார்வை திறன் குறைதல் போன்ற காரணங்களால் விரைவில் கண் கண்ணாடி அணியும் நிலை ஏற்பட்டு விடும். எனவே கண் பார்வையை தெளிவாக்க பசும் பாலுடன் மேலும் சில பொருட்களை சேர்த்து குடித்து வருவது … Read more

உடல் எடை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்க.. இதை 1 கிளாஸ் குடிங்கள்..!

உடல் எடை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்க.. இதை 1 கிளாஸ் குடிங்கள்..! எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் எடை மட்டும் அதிகரிக்கவே மாட்டேங்குது என்று சிலர் புலம்பி கேட்டிருப்போம். ஒரு சிலருக்கு அதிகம் சாப்பிடாமல் எடை கூடும்.. ஒரு சிலருக்கு அளவுக்கு அதிகமாக சாப்பிட்டாலும் எடை மட்டும் அதிகரிக்காது. இவ்வாறு உடல் எடை கூடவே மாட்டேங்குது என்று வருந்தும் நபர்கள் தினமும் ஒரு ஆரோக்கிய பானம் குடிப்பது நல்லது. உடல் எடையை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்க தேங்காய் பால் … Read more

இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க எளிய வழிகள்..!

இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க எளிய வழிகள்..! சிறியவர்கள்.. பெரியவர்கள் என்று பாரபட்சம் பார்க்காமல் ஏற்படும் நோய் சர்க்கரை. கடந்த 30 வருடங்களுக்கு முன் வயதானவர்களை மட்டும் பாதிக்கும் நோயாக இருந்த சர்க்கரை இன்று அனைவருக்கும் ஏற்படும் சாதாரண நோயாக மாறி விட்டது. சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்பட்டு விட்டால் அதை கட்டுக்குள் வைக்க தொடர்ந்து மாத்திரை எடுத்து வர வேண்டும். இனிப்பு உணவுகளுக்கு குட் பாய் சொல்லி விட வேண்டும். உணவு முறையில் … Read more

பல நோய்களை அசால்ட்டாக குணமாக்கும் அதிசிய வேர்.. இது!

பல நோய்களை அசால்ட்டாக குணமாக்கும் அதிசிய வேர்.. இது! மாறி வரும் வாழ்க்கை சூழலால் மனிதர்களின் உடலில் எண்ணற்ற நோய் பாதிப்புகள் ஏற்படுகிறது. முந்தைய காலத்தில் இல்லாத அளவிற்கு நோய் பெருக்கம் அதிகமாகி இருக்கின்றது. இதற்கு முக்கிய காரணம் உணவு பழக்கம்… உணவில் டேஸ்ட் இருக்க வேண்டும் என்று நினைக்கும் நாம் அதில் சத்துக்கள் இருக்க வேண்டும் என்று நினைப்பதில்லை. சத்தான உணவு சுவையை தராது… இதனால் சத்தான உணவை ஒதுக்கிவிட்டு எந்த ஒரு ஊட்டச்சத்தும் இல்லாத … Read more

உடல் உஷ்ணத்தை குறைக்க இந்த பானம் ஒருமுறை குடிங்கள் போதும்..!

உடல் உஷ்ணத்தை குறைக்க இந்த பானம் ஒருமுறை குடிங்கள் போதும்..! உடலில் அதிகமான சூடு இருந்தால்.. அவை பித்தம், எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும். கண் எரிச்சல், சிறுநீர் கழிக்கும் பொழுது எரிச்சல்,வலி உணர்வு, தலைவலி, உடல் வலி ஆகியவற்றை உண்டாக்கும். உடலை அதிக உஷ்ணத்துடன் வைக்கக் கூடாது. உடலில் அதிகளவு உஷ்ணம் இருந்தால் ஆண்களுக்கு விந்தணு குறைபாடு, பெண்களுக்கு கரு தூங்குவதில் பிரச்சனை ஆகியவை ஏற்படும். உடல் சூட்டை தணிக்க இயற்கை வழிகள்… *வெந்தயம் ஒரு … Read more

இளம் வயதில் ஏற்படும் தோல் சுருக்கத்தை சரி செய்ய.. இதை மட்டும் ட்ரை பண்ணுங்க!

இளம் வயதில் ஏற்படும் தோல் சுருக்கத்தை சரி செய்ய.. இதை மட்டும் ட்ரை பண்ணுங்க! மேனி பொலிவாக இருப்பவர்கள் மட்டுமே வயதானாலும் இளமை தோற்றத்துடன் காணப்படுவார்கள். ஆனால் இன்றைய கால வாழ்க்கை சூழலில் இளம் வயதிலேயே தோல் சுருக்கம், தோல் அலர்ஜி, தோல் வியாதி, சரும வறட்சி உள்ளிட்ட சருமம் தொடர்பான பல நோய் பாதிப்புகள் ஏற்படுகிறது. அழகு சாதன பொருட்களை சருமத்திற்கு தொடர்ந்து பயன்படுத்துதல், சத்து குறைபாடு, அதிகப்படியான மன அழுத்தம் உள்ளிட்ட பல காரணங்களால் … Read more