அடேங்கப்பா 1 கிளாஸ் இஞ்சி டீ இத்தனை நோய்களை தீர்க்குமா?

அடேங்கப்பா 1 கிளாஸ் இஞ்சி டீ இத்தனை நோய்களை தீர்க்குமா?

அடேங்கப்பா 1 கிளாஸ் இஞ்சி டீ இத்தனை நோய்களை தீர்க்குமா? நம் உணவில் வாசனை மற்றும் ருசிக்காக சேர்க்கப்படும் இஞ்சி நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் மூலிகை என்பது பலருக்கும் தெரிவதில்லை. இஞ்சியில் அடங்கி இருக்கும் சத்துக்கள்:- பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் சி, பி6, நியாசின், போல்ட், புரதங்கள், தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்துகளும் நிறைந்து இருக்கிறது. தினமும் 1 கிளாஸ் இஞ்சி டீ அருந்துவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்:- **இஞ்சி டீ உடலை புத்துணர்வுடன் வைத்துக் … Read more

பொலிவான முகம் வேண்டுமா! அதற்கு இந்த பழம் மட்டும் தான் போதும் !!

பொலிவான முகம் வேண்டுமா! அதற்கு இந்த பழம் மட்டும் தான் போதும் !!

பொலிவான முகம் வேண்டுமா! அதற்கு இந்த பழம் மட்டும் தான் போதும் பொலிவு இல்லாமல் இருக்கும் நம்முடைய முகத்தை பொலிவு பெறச் செய்வதற்கு ஒரே ஒரு பழத்தை பயன்படுத்தினால் போதும். அது என்ன பழம் அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து பார்க்கலாம். பொலிவிழந்த நம்முடைய முகத்தை பொலிவு பெற வைக்க நாம் கிவி பழத்தை பயன்படுத்தலாம். கிவி பழத்தில் சருமத்திற்கு தேவையான பல வகையான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. கிவி பழத்தை நாம் சரும ஆரோக்கியத்திற்கும் பயன்படுத்தலாம் … Read more

அடிக்கடி நெஞ்சில் ஊசி குத்தவது போன்ற உணர்வு ஏற்படுகிறதா..? அப்போ இதை ஒரு டம்ளர் அருந்துங்கள்!!

அடிக்கடி நெஞ்சில் ஊசி குத்தவது போன்ற உணர்வு ஏற்படுகிறதா..? அப்போ இதை ஒரு டம்ளர் அருந்துங்கள்!!

அடிக்கடி நெஞ்சில் ஊசி குத்தவது போன்ற உணர்வு ஏற்படுகிறதா..? அப்போ இதை ஒரு டம்ளர் அருந்துங்கள்!! உங்களில் பலருக்கு ஒரு சில சமையங்களில் இடது மார்பு பகுதியில் ஊசி வைத்து குத்துவது போன்ற உணர்வு ஏற்பட்டிருக்கும். இது மாரடைப்பு என்று நினைத்து பலரும் அஞ்சி வருகிறார்கள். நெஞ்சில் ஊசி குத்தவது போன்ற உணர்வு ஏற்படக் காரணம்:- *அதிகப்படியான பதற்றம் *பெருங்குடலின் இடது பகுதியில் அதிகப்படியான கெட்ட வாயுக்கள் தேங்கி இருத்தல் *மனதில் அதிகப்படியான வலி இருத்தல் *செரிமானக் … Read more

இதை செய்தால்.. 1000 கிட்னி ஸ்டோன் இருந்தாலும் சில மணி நேரத்தில் கரைந்து வெளியேறி விடும்!!

இதை செய்தால்.. 1000 கிட்னி ஸ்டோன் இருந்தாலும் சில மணி நேரத்தில் கரைந்து வெளியேறி விடும்!!

இதை செய்தால்.. 1000 கிட்னி ஸ்டோன் இருந்தாலும் சில மணி நேரத்தில் கரைந்து வெளியேறி விடும்!! நம் உடலில் உள்ள முக்கிய உள் உறுப்புகளில் ஒன்று கிட்னி(சிறுநீரகம்). இந்த உறுப்பு நம் உடலில் இருக்கும் நச்சுக் கழிவுகளை சிறுநீர் வழியாக அகற்ற உதவுகிறது. இந்த உறுப்பில் ஸ்டோன்(கற்கள்) உருவானால் அவை ஆரோக்கியத்தை இழந்து உயிருக்கு ஆபத்தாக முடியும் நிலைக்கு நம்மை கொண்டு சேர்த்து விடும். சிறுநீரக கல்லின் வகைகள்:- **மும்மைக் கற்கள் **சிஸ்டீன் கற்கள் **யூரிக் அமிலக் … Read more

தீராத பொடுகு தொல்லைக்கு ஒரே நாளில் தீர்வு தரும் “தயிர்”!! எவ்வாறு பயன்படுத்துவது..?

தீராத பொடுகு தொல்லைக்கு ஒரே நாளில் தீர்வு தரும் "தயிர்"!! எவ்வாறு பயன்படுத்துவது..?

தீராத பொடுகு தொல்லைக்கு ஒரே நாளில் தீர்வு தரும் “தயிர்”!! எவ்வாறு பயன்படுத்துவது..? நம் அழகை வெளிப்படுத்துவதில் தலை முடிகளுக்கு முக்கிய பங்குண்டு. ஆனால் இந்த தலை முடியை வளர்ச் செய்வது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. தலையில் பொடுகு, அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு விட்டால் தலை முடி உதிர்வு அதிகம் இருக்கும். இதனை இயற்கை வழியில் சரி செய்வது மிகவும் அவசியம். தீர்வு 1: **தயிர் செய்முறை.. ஒரு கிண்ணத்தில் தேவையான அளவு தயிர் … Read more

நாள்பட்ட மார்பு சளி கரைந்து வெளியேற இந்த கசாயத்தை செய்து பருகுங்கள்!!

நாள்பட்ட மார்பு சளி கரைந்து வெளியேற இந்த கசாயத்தை செய்து பருகுங்கள்!!

நாள்பட்ட மார்பு சளி கரைந்து வெளியேற இந்த கசாயத்தை செய்து பருகுங்கள்!! ஆரம்ப நிலையில் சாதாரண சளியாக உருவாகி நாளடைவில் நெஞ்சு சளி, நுரையீரல் சளியாக தொற்றி பல்வேறு தொந்தரவுகளை கொடுத்து நம்மை நிம்மதி இழக்கச் செய்கிறது. இந்த நாள்பட்ட சளி பாதிப்பை சில நிமிடங்களில் கரைத்து வெளியேற்ற வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி கஷாயம் செய்து பருகினால் உடனடி பலன் கிடைக்கும். சளி பாதிப்பு எதனால் ஏற்படுகிறது? குளிரூட்டபட்ட பொருட்களை உண்ணுதல், அதிக இனிப்பு உண்ணுதல், … Read more

உங்களுக்கு கருப்பான அக்குள் இருக்கா! அதை குணப்படுத்த இதோ சில வழிகள் !!

உங்களுக்கு கருப்பான அக்குள் இருக்கா! அதை குணப்படுத்த இதோ சில வழிகள் !!

உங்களுக்கு கருப்பான அக்குள் இருக்கா! அதை குணப்படுத்த இதோ சில வழிகள் கருப்பான அக்குள் உள்ளவர்கள் அனைவரும் இந்த பதிவில் கூறப்பட்டிருக்கும் சில எளிமையான வழிகளை பயன்படுத்தி கருப்பான அக்குள் பகுதியை வெண்மையாக மாற்றிக் கொள்ளலாம். அக்குள் பகுதியில் கருப்பான நிறம் ஏற்படுவது சில சத்துக் குறைபாடுகள் காரணமாகத்தான். இதை எளிமையான சில வழிமுறைகளை பயன்படுத்தி சரி செய்ய முடியும். ஆங்கில மருந்துகளை பயன்படுத்துவதை விட நாட்டு மருத்துவ முறைகளை பயன்படுத்தி பக்க விளைவுகள் இல்லாமல் கருப்பான … Read more

2 நிமிடத்தில் வாயுத் தொல்லை வெளியேற்ற உதவும் அற்புத கசாயம் – தயார் செய்வது எப்படி?

2 நிமிடத்தில் வாயுத் தொல்லை வெளியேற்ற உதவும் அற்புத கசாயம் - தயார் செய்வது எப்படி?

2 நிமிடத்தில் வாயுத் தொல்லை வெளியேற்ற உதவும் அற்புத கசாயம் – தயார் செய்வது எப்படி? நம்மில் பெரும்பாலானவர்களை பாதித்து வரும் வாயு தொல்லையால் பொது வெளியில் தர்ம சங்கடமான சூழல் ஏற்பட்டு விடுகிறது. வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் உணவு முறை மாற்றத்தால் ஏற்பட்ட இந்த பாதிப்புக்கு இயற்கை வழிகளில் உரிய தீர்வு இருக்கிறது. இவற்றை செய்வதன் மூலம் உடலில் தேங்கி கிடந்த வாயுக்கள் அனைத்தும் உடலை விட்டு வெளியேறி விடும். வாயுத் தொல்லை ஏற்படக் … Read more

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா! அப்போ வெண்டைக்காய் தண்ணீர் குடிங்க !!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா! அப்போ வெண்டைக்காய் தண்ணீர் குடிங்க !!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா! அப்போ வெண்டைக்காய் தண்ணீர் குடிங்க உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது முதல் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பது வரை பல நன்மைகளை தரும் வெண்டைக்காய் தண்ணீரை எவ்வாறு தயார் செய்வது என்பது குறித்து பார்க்கலாம். வெண்டைக்காயில் உடலுக்கு தேவையான பல சத்துக்கள் உள்ளது. சாதாரணமாக வெண்டைக்காயை சாப்பிடும் பொழுது மூளை ஆரோக்கியம் பெறும் என்று கூறுகின்றனர். வெண்டைக்காயில் வைட்டமின் சி, வைட்டமின் கே, வைட்டமின் இ, தாமிரம், … Read more

“சூடம் + தேங்காய் எண்ணெய்” போதும்.. இந்த ஜென்மத்தில் மூட்டு வலி என்ற பேச்சுக்கே இடம் இருக்காது!!

"சூடம் + தேங்காய் எண்ணெய்" போதும்.. இந்த ஜென்மத்தில் மூட்டு வலி என்ற பேச்சுக்கே இடம் இருக்காது!!

“சூடம் + தேங்காய் எண்ணெய்” போதும்.. இந்த ஜென்மத்தில் மூட்டு வலி என்ற பேச்சுக்கே இடம் இருக்காது!! இன்றைய கால வாழ்க்கை சூழலில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கும் நோயாக இந்த மூட்டு வலி பாதிப்பு இருக்கிறது. இவை முதலில் சாதாரண பாதிப்பாக தோன்றி பின்னர் தீராத தொல்லையை தொல்லையை கொடுத்து விடும்.இதனால் சிறு வேலை கூட செய்ய மிகவும் கடினமாக இருக்கும். இவற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்தவது மிகவும் முக்கியம் ஆகும். … Read more