“மஞ்சள் + கடலை மாவு” போதும் முகத்தை வெள்ளையாக்க! 100% அனுபவ உண்மை!!

"மஞ்சள் + கடலை மாவு" போதும் முகத்தை வெள்ளையாக்க! 100% அனுபவ உண்மை!!

“மஞ்சள் + கடலை மாவு” போதும் முகத்தை வெள்ளையாக்க! 100% அனுபவ உண்மை!! ஒவ்வொரு பெண்ணும் தங்களை அழகுபடுத்திக் கொள்ள பெரிதும் அசைக் கொள்வார்கள். இதற்காக கெமிக்கல் நிறைந்த க்ரீம், பேஸ் பேக், பவுடர் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்த கெமிக்கல் கலந்த பொருட்களால் சருமத்திற்கு ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி தெரியாமல் பலர் இருக்கின்றனர். ஆபத்து நிறைந்த செயற்கை பொருட்களை விட இயற்கையாக கிடைக்கும் பொருட்களை வைத்து முகத்தை பராமரித்து வந்தால் முகம் அழகாகவும், … Read more

கருமை உதட்டை பிங்க் நிறத்திற்கு மாற்ற வேண்டுமா? அப்போ தேனை இவ்வாறு பயன்படுத்துங்கள்!!

கருமை உதட்டை பிங்க் நிறத்திற்கு மாற்ற வேண்டுமா? அப்போ தேனை இவ்வாறு பயன்படுத்துங்கள்!!

கருமை உதட்டை பிங்க் நிறத்திற்கு மாற்ற வேண்டுமா? அப்போ தேனை இவ்வாறு பயன்படுத்துங்கள்!! உதடு பிங்க் நிறத்தில் காணப்பட்டால் அவை நம் முக அழகை மேலும் கூட்டும். ஆனால் நம்மில் பெரும்பாலானோரின் உதடுகள் பொலிவற்று கருமை நிறத்தில் தான் காணப்படுகிறது. இதை மறைக்க நாமும் லிப் பாம், லிப்ஸ்டிக் என்று இரசாயனம் கலந்த பொருட்களை பயன்படுத்துகிறோம். இதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இதனால் பின் விளைவுகளை நாம் சந்திக்க நேரிடும் என்பதை மறந்து விடாதீர்கள். நம் கருமை … Read more

மூட்டு மற்றும் முழங்கால் வலியை நிமிடத்தில் குணமாக்கும் மேஜிக் பானம் – தயார் செய்வது எப்படி?

மூட்டு மற்றும் முழங்கால் வலியை நிமிடத்தில் குணமாக்கும் மேஜிக் பானம் - தயார் செய்வது எப்படி?

மூட்டு மற்றும் முழங்கால் வலியை நிமிடத்தில் குணமாக்கும் மேஜிக் பானம் – தயார் செய்வது எப்படி? மூடு வலி என்பது பெரியவர்களை பாதிக்கும் நோயாக இருந்த நிலையில் தற்பொழுது வாழ்க்கை மற்றும் உணவு முறை மாற்றத்தால் இளம்வயதினர், சிறுவர்கள் என்று அனைவரையும் பாதித்து வருகிறது. மூட்டு வலி ஏற்படத் தொடங்கி விட்டால் அதை சரி செய்வது என்பது எளிதான காரியம் அல்ல. இந்த பாதிப்பால் எளிய வேலைகளை கூட செய்வதற்கு சிரமம் ஏற்படும். மூட்டு வலி ஏற்படக் … Read more

தினமும் ஒரு பெரிய நெல்லிக்காய் உண்பதால் உடலுக்கு கிடைக்கும் 10 அற்புத நன்மைகள்!!

தினமும் ஒரு பெரிய நெல்லிக்காய் உண்பதால் உடலுக்கு கிடைக்கும் 10 அற்புத நன்மைகள்!!

தினமும் ஒரு பெரிய நெல்லிக்காய் உண்பதால் உடலுக்கு கிடைக்கும் 10 அற்புத நன்மைகள்!! நாம் அதிக விலை கொடுத்து வாங்கி உண்ணும் ஆப்பிளை விட விலை மலிவான நெல்லிக்கனியில் பல மடங்கு சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. இந்த பெரு நெல்லியில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகளவு அடங்கி இருக்கிறது. பெரிய நெல்லிக்காயில் உள்ள ஊட்டசத்துக்கள்:- *கால்சியம் *வைட்டமின் சி *புரதம் *கால்சியம் *இரும்பு *பைபர் தினமும் ஒரு பெரிய நெல்லிக்காயை உண்டு வருவதால் உடலுக்கு இத்தனை … Read more

தினமும் 1 கிளாஸ் “கொத்தமல்லி விதை டீ” பருகினால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

தினமும் 1 கிளாஸ் "கொத்தமல்லி விதை டீ" பருகினால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

தினமும் 1 கிளாஸ் “கொத்தமல்லி விதை டீ” பருகினால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா? நம் உணவின் வாசனையை கூட்டும் கொத்தமல்லி ஒரு மூலிகை ஆகும். இவை நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது. கொத்தமல்லி விதையில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள்:- இரும்புச் சத்து, பாஸ்பரஸ், கால்சியம், புரோட்டீன், வைட்டமின் ஏ, பி1 உள்ளிட்டவைகள் நிறைந்து காணப்படுகிறது. இந்த கொத்தமல்லி விதையை வைத்து தேநீர் செய்து பருகினால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் ஏராளம். கொத்தமல்லி விதை … Read more

அள்ள அள்ள குறையாத அளவிற்க்கு வீட்டில் செல்வம் பெருக ஆசையா? அப்போ இதை முயற்ச்சித்து பாருங்கள்!!

அள்ள அள்ள குறையாத அளவிற்க்கு வீட்டில் செல்வம் பெருக ஆசையா? அப்போ இதை முயற்ச்சித்து பாருங்கள்!!

அள்ள அள்ள குறையாத அளவிற்க்கு வீட்டில் செல்வம் பெருக ஆசையா? அப்போ இதை முயற்ச்சித்து பாருங்கள்!! இன்றைய காலத்தில் பண சேமிப்பு இல்லையென்றால் எதிர்க்கலாம் கேள்விக்குறியாகி விடும். பணம், செல்வம் இருந்தால் தான் சமூகத்தில் மதிப்பு உண்டாகும் என்ற நிலை உருவாகி விட்டது. நம்மில் பலர் வீடு கட்டுவதற்கு, எதிர்கால வாழ்க்கைக்கு என்று முடிந்தவரை சேமித்து வைத்தாலும் ஏதேனும் ஒரு வழியில் அவை கரைந்து விடுகிறது. இதற்கு நாம் வீட்டில் சில விஷயங்களை முறையாக கடைபிடிக்காததும் ஒரு … Read more

திருமணத் தடை நீங்கி 48 நாட்களில் திருமணம் நடக்க எளிய பரிகாரம்!!

திருமணத் தடை நீங்கி 48 நாட்களில் திருமணம் நடக்க எளிய பரிகாரம்!!

திருமணத் தடை நீங்கி 48 நாட்களில் திருமணம் நடக்க எளிய பரிகாரம்!! இன்றைய காலத்தில் உரிய வயதில் திருமணம் நடப்பது என்பது எளிதற்ற காரியமாக இருக்கிறது. இதற்கு தோஷம், வேலை இல்லாமை உள்ளிட்டவை காரணங்களாக சொல்லப்படுகிறது. இதனால் 30 வயதை கடந்த பின்னும் பலருக்கும் திருமண யோகம் கூடி வராமல் இருக்கிறது. இந்த தடைகள் அனைத்தும் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற சில ஆன்மீக வழிகளை கடைபிடிப்பது மிகவும் அவசியம். இந்த பரிகார பூஜையை இதுவரை திருமணம் … Read more

உடலில் உள்ள கொழுப்புக்கட்டி முழுவதும் கரைய இந்த சிம்பிள் வழிகளை ட்ரை பண்ணுங்க!!

உடலில் உள்ள கொழுப்புக்கட்டி முழுவதும் கரைய இந்த சிம்பிள் வழிகளை ட்ரை பண்ணுங்க!!

உடலில் உள்ள கொழுப்புக்கட்டி முழுவதும் கரைய இந்த சிம்பிள் வழிகளை ட்ரை பண்ணுங்க!! உடலில் அங்கங்கே கெட்ட கொழுப்புகள் கட்டிகளாக உருவாகுவதால் உடலுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். இவை வலி ஏற்படுத்தாது என்றாலும் இந்த பாதிப்பை விரைவில் சரி செய்து கொள்வது மிகவும் அவசியம் ஆகும். கொழுப்பு கட்டிகளை கரைக்க இயற்கை வழிகளை பின்பற்றுங்கள்:- 1)தினமும் ஒரு ஆரஞ்சு பழம் சாப்பிட்டு வருவதன் மூலம் கொழுப்பு கட்டி விரைவில் கரையும். ஆரஞ்சு பழத்தில் அதிகளவு வைட்டமின்கள் மற்றும் … Read more

நீரிழவு நோயை கட்டுக்குள் வைக்க உதவும் அற்புத பானம்!!

நீரிழவு நோயை கட்டுக்குள் வைக்க உதவும் அற்புத பானம்!!

நீரிழவு நோயை கட்டுக்குள் வைக்க உதவும் அற்புத பானம்!! நவீன உலகில் அனைவரையும் எளிதில் தாக்கும் நோய் பதிப்பாக நீரிழிவு நோய் உள்ளது. இந்த நீரிழிவு(சர்க்கரை) நோயை கட்டுக்குள் வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம் ஆகும். சர்க்கரை நோய் உருவாகக் காரணங்கள்:- *பரம்பரை நோய் *உடல் பருமன் *மன அழுத்தம் *அடிக்கடி கர்ப்பம் அடைதல் *அதிகளவு இனிப்பு எடுத்துக் கொள்ளுதல் *உயர் இரத்த அழுத்தம் *இரத்த மிகை கொழுப்பு *சினைப்பை நீர்க்கட்டி *சோம்பலான வாழ்க்கை முறை சர்க்கரை … Read more

பெண்களே உங்கள் “கண் புருவம்” அடர்த்தியாக வளர 5 சொட்டு தேங்காய் எண்ணெயை இவ்வாறு பயன்படுத்துங்கள்!!

பெண்களே உங்கள் "கண் புருவம்" அடர்த்தியாக வளர 5 சொட்டு தேங்காய் எண்ணெயை இவ்வாறு பயன்படுத்துங்கள்!!

பெண்களே உங்கள் “கண் புருவம்” அடர்த்தியாக வளர 5 சொட்டு தேங்காய் எண்ணெயை இவ்வாறு பயன்படுத்துங்கள்!! மங்கையரின் கண் புருவம் அடர்த்தியாக இருந்தாலே தனி அழகு தான். ஆனால் எல்லாருக்கும் புருவம் அடர்த்தியாகவும், கருமையாகவும் இருப்பதில்லை. இதனால் பெண்கள் பலர் குறுகிய நாட்களிலேயே புருவம் வேகமாக வளர வேண்டும் என்பதற்காக இரசாயனம் கலந்த பொருட்களை பயன்படுத்த ஆரமிக்கின்றனர். இவ்வாறு செய்வதன் மூலம் பக்க விளைவுகள் வருமே தவிர எந்த ஒரு பலனையும் பெற முடியாது. கண் புருவம் … Read more