வீட்டு டைல்ஸ் கறை 2 நிமிடத்தில் நீங்க இந்த மந்திர பேஸ்ட் போதும்!

வீட்டு டைல்ஸ் கறை 2 நிமிடத்தில் நீங்க இந்த மந்திர பேஸ்ட் போதும்!

வீட்டு டைல்ஸ் கறை 2 நிமிடத்தில் நீங்க இந்த மந்திர பேஸ்ட் போதும்! உங்கள் வீட்டு டைல்ஸில் பல ஆண்டுகளாக படிந்து கிடக்கும் டைல்ஸ் கறையை நொடியில் நீக்க உதவும் பேஸ்ட். இதை எவ்வாறு தயாரிப்பது என்று தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)அரிசி மாவு 2)சோடா உப்பு 3)எலுமிச்சை சாறு செய்முறை:- ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி அரிசி மாவு, 2 தேக்கரண்டி பேக்கிங் சோடா மற்றும் 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு … Read more

இதை தொடர்ந்து 15 நாட்கள் குடித்தால் கண் கண்ணாடிக்கு விரைவில் குட் பாய் தான்!

இதை தொடர்ந்து 15 நாட்கள் குடித்தால் கண் கண்ணாடிக்கு விரைவில் குட் பாய் தான்!

இதை தொடர்ந்து 15 நாட்கள் குடித்தால் கண் கண்ணாடிக்கு விரைவில் குட் பாய் தான்! முதுமை காலத்தில் கண் பார்வை குறைபாடு ஏற்படுவது இயல்பானது. ஆனால் இன்றைய உலகில் ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்க வழக்கங்களால் சிறு குழந்தைகள் கூட கண் பார்வை குறைபாட்டால் கடும் அவதியடைந்து வருகின்றனர். கண் கண்ணாடி அணிபவர்களின் எண்ணிக்கை உயர்ந்த வண்ணமே உள்ளது. உணவுமுறை பழக்கத்தை காட்டிலும் அதிக நேரம் மின்னணு சாதனங்களை உபயோகிப்பதினால் கண் பார்வை குறைபாடு ஏற்படுகிறது. இதை சரி … Read more

பீத்தாம்பரி பவுடர் இனி காசு கொடுத்து வாங்க வேண்டாம்!! கோதுமை மாவு இருந்தால் வீட்டிலேயே தயார் செய்யலாம்!

பீத்தாம்பரி பவுடர் இனி காசு கொடுத்து வாங்க வேண்டாம்!! கோதுமை மாவு இருந்தால் வீட்டிலேயே தயார் செய்யலாம்!

பீத்தாம்பரி பவுடர் இனி காசு கொடுத்து வாங்க வேண்டாம்!! கோதுமை மாவு இருந்தால் வீட்டிலேயே தயார் செய்யலாம்! உங்கள் அனைவரது வீடுகளிலும் செம்பு, பித்தளை பாத்திரங்கள் இருக்கும். இவை வீட்டு பூஜை அறைகளில் அதிகம் காணப்படும். தொடர்ந்து பயன்படுத்துவதால் செம்பு, பித்தளை பொருட்கள் அதன் பொலிவை இழந்து பழையது போல் காட்சியளிக்கும். இந்த பொருட்களை பளிச்சென்று மாற்ற பீத்தாம்பரி பவுடர் வீட்டிலேயே தயார் செய்து பயன்படுத்தலாம். தேவையான பொருட்கள்:- 1)கோதுமை மாவு – 1 கப் 2)சிட்ரிக் … Read more

3G கரைசல்: இதை தெளித்தால் செடியில் ஒரு பூச்சி கூட தங்காது!! 100% ஆர்கானிக் பூச்சி விரட்டி இது!

3G கரைசல்: இதை தெளித்தால் செடியில் ஒரு பூச்சி கூட தங்காது!! 100% ஆர்கானிக் பூச்சி விரட்டி இது!

3G கரைசல்: இதை தெளித்தால் செடியில் ஒரு பூச்சி கூட தங்காது!! 100% ஆர்கானிக் பூச்சி விரட்டி இது! உங்களில் பலருக்கு காய்கறி தோட்டம் வைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். சிலர் காய்கறி தோட்டம் வைத்திருப்பர். இன்றைய உலகில் விவசாயம் நவீன முறைக்கு மாறி வருகிறது. செடி நடவு செய்வதில் இருந்து அறுவடை எடுக்கும் வரை கெமிக்கல் உரம், கெமிக்கல் பூச்சி விரட்டியை தான் பயன்படுத்துகின்றனர். இரசாயனம் நம் உடலுக்குள் சென்றால் உடல் ஆரோக்கியம் என்னவாகும் … Read more

செடிகளில் கொத்து கொத்தாய் காய் பிடிக்கச் செய்யும் “தேமோர் கரைசல்”!!

செடிகளில் கொத்து கொத்தாய் காய் பிடிக்கச் செய்யும் "தேமோர் கரைசல்"!!

செடிகளில் கொத்து கொத்தாய் காய் பிடிக்கச் செய்யும் “தேமோர் கரைசல்”!! உண்ணும் உணவு ஆரோக்கியமானதாக இருப்பது மிகவும் முக்கியம். ஆனால் இன்றைய நிலையில் ஆரோக்கிய உணவு கிடைக்குமா என்றால் கேள்விக்குறி தான். குறுகிய காலத்தில் பயிர்களை உற்பத்தி செய்து லாபம் பார்க்க வேண்டும் என்ற நோக்கில் சிலர் பயிர்களுக்கு கெமிக்கல் நிறைந்த பூச்சி விரட்டியை பயன்படுத்துகின்றனர். கத்தரி, வெண்டை, தக்காளி, மிளகாய், சுரைக்காய், பீர்க்கன், பாகல், புடலை போன்ற பல செடி கொடி காய்கறிகளில் பூ பூத்தவுடன் … Read more

ஒரே ஒரு எலுமிச்சம் உங்கள் உடலில் உள்ள கொழுப்பை பனிக்கட்டி போல் உருக்கிவிடும்!

ஒரே ஒரு எலுமிச்சம் உங்கள் உடலில் உள்ள கொழுப்பை பனிக்கட்டி போல் உருக்கிவிடும்!

ஒரே ஒரு எலுமிச்சம் உங்கள் உடலில் உள்ள கொழுப்பை பனிக்கட்டி போல் உருக்கிவிடும்! உடல் எடை அதிகரித்து காணப்படுவது உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல உடல் அழகையும் கெடுத்துவிடும். இரத்த நாளங்களில் அதிகப்படியான கொழுப்புகள் படிவதால் மாரடைப்பு, உடல் பருமன் போன்ற பல பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே இரத்த நாளங்களில் உள்ள கொழுப்பை கரைத்து வெளியேற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை பின்பற்றவும். தேவையான பொருட்கள்:- 1)எலுமிச்சம் பழம் ஒன்று 2)பூண்டு நான்கு பற்கள் 3)தேன் ஒரு ஸ்பூன் … Read more

மலக் குடலில் இறுகி போன கழிவுகளை வெளியேற்ற வேப்பிலை கசாயம் செய்து குடிங்க!

மலக் குடலில் இறுகி போன கழிவுகளை வெளியேற்ற வேப்பிலை கசாயம் செய்து குடிங்க!

மலக் குடலில் இறுகி போன கழிவுகளை வெளியேற்ற வேப்பிலை கசாயம் செய்து குடிங்க! உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை ஆசனவாய் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆனால் செரிமானப் பிரச்சனை, உடல் நலக் கோளாறு உள்ளிட்ட சில காரணங்களால் மலம் கழிக்க முடியாமல் தேங்கி இறுகி போய்விடும். இவ்வாறு இறுகி போன மலத்தை இளகி வெளியேற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை பின்பற்றவும். தேவையான பொருட்கள்:- 1)வேப்பிலை 2)தண்ணீர் 3)வெந்தயம் செய்முறை:- 2 கொத்து வேப்பிலையை தண்ணீர் கொண்டு … Read more

சர்க்கரை நோயை அலற விடும் “வெந்தய காபி” – தயார் செய்வது எப்படி?

சர்க்கரை நோயை அலற விடும் "வெந்தய காபி" - தயார் செய்வது எப்படி?

சர்க்கரை நோயை அலற விடும் “வெந்தய காபி” – தயார் செய்வது எப்படி? உலக நாடுகளை ஒப்பிடும் பொழுது இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்த சர்க்கரை நோய் பரம்பரை பரம்பரையாக வரக் கூடியவையாகவும், மாறி வரும் உணவுமுறை பழக்கத்தாலும் வரக் கூடிய ஒன்றாக இருக்கிறது. உடல் பருமனாக இருப்பவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பு அதிகம். இந்த சர்க்கரை நோயை முழுமையாக குணப்படுத்த முடியவில்லை என்றாலும் கட்டுக்குள் வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம். … Read more

ஒரு ஸ்பூன் பால் இருந்தால் முகத்தை கண்ணாடி போல் பளிச்சென்று மாற்றிவிடலாம்!

ஒரு ஸ்பூன் பால் இருந்தால் முகத்தை கண்ணாடி போல் பளிச்சென்று மாற்றிவிடலாம்!

ஒரு ஸ்பூன் பால் இருந்தால் முகத்தை கண்ணாடி போல் பளிச்சென்று மாற்றிவிடலாம்! பொதுவாக பெண்கள் ஆசைக் கொள்வது தங்களது முகம் வெள்ளையாகவும், பொலிவாகவும் இருக்க வேண்டும் என்பது தான். ஆனால் கொப்பளங்கள், கரும் புள்ளிகள் முக அழகை கெடுத்து நம்பிக்கையை இழக்கச் செய்திடும். இவ்வாறு ஏற்படும் பாதிப்புகளை சரி செய்ய வீட்டு முறையில் தயாரிக்கப்பட்ட பேஸ் பேக்கை பயன்படுத்தவும் . தேவையான பொருட்கள்:- 1)பால் 2)மஞ்சள் 3)கற்றாழை ஜெல் 4)குங்குமப்பூ செய்முறை:- ஒரு கிண்ணம் எடுத்துக் கொள்ள … Read more

யாரெல்லாம் டீ குடிக்க கூடாது என்று தெரியுமா?

யாரெல்லாம் டீ குடிக்க கூடாது என்று தெரியுமா?

யாரெல்லாம் டீ குடிக்க கூடாது என்று தெரியுமா? இன்றைய உலகில் டீ, காபி விரும்பிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. டீ, காபியுடன் தான் பெரும்பாலானோருக்கு அன்றைய தினம் தொடங்குகிறது. ஒரு சிலர் ஒருநாளைக்கு 3 முதல் 5 முறை டீ, காபி குடிக்கும் பழக்கம் கொண்டிருக்கின்றனர். இது கிட்டத்தட்ட போதைக்கு அடிமையாவதற்கு சமம். டீ, காபியை குடித்தால் தான் தலைவலி விடும் என்று சொல்லி கேள்விபட்டிருப்போம். சிலர் சர்க்கரை அதிகம் போட்டு டீ குடிக்கும் பழக்கம் … Read more