இந்த நான்கு பொருட்களை பொடியாக்கி சாப்பிட்டால் சர்க்கரை நோய் நொடியில் கட்டுப்படும்!
இந்த நான்கு பொருட்களை பொடியாக்கி சாப்பிட்டால் சர்க்கரை நோய் நொடியில் கட்டுப்படும்! தவறான உணவு பழக்கம், பரம்பரை தன்மை, புகை பிடித்தல், மது அருந்துதல், அதிகளவு இனிப்பு உண்ணுதல் போன்ற பல காரணங்களால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இதை மருந்து மாத்திரை இன்றி குணமாக்கி கொள்ள வேண்டுமா அப்போ இந்த பொருட்களை பயன்படுத்தவும். தேவையான பொருட்கள்:- வெற்றிலை துத்தி இலை வெந்தயக் கீரை இன்சுலின் செய்முறை:- வெற்றிலை, வெந்தயக் கீரை, இன்சுலின், துத்தி கீரை ஆகியவற்றை … Read more