இதை வாயில் போட்டு மென்றால் நாள்பட்ட கெட்டி சளி கரைந்து மலம் வழியாக வெளியேறும்..!
இதை வாயில் போட்டு மென்றால் நாள்பட்ட கெட்டி சளி கரைந்து மலம் வழியாக வெளியேறும்..! நெஞ்சு சளி, வறட்டு இருமல், காய்ச்சலுக்கு இயற்கை வழியில் தீர்வு இதோ… *சித்தரத்தை இதை பொடித்து வாயில் போட்டு சாப்பிட்டால் நுரையீரலில் தேங்கி கிடந்த சளி அனைத்தும் கரைந்து வெளியேறி விடும். *சித்தரத்தை *தேன் சித்தரத்தையை அரைத்து பொடியாக்கி தேன் கலந்து குழைத்து சாப்பிட்டு வந்தால் சளி, இருமல், காய்ச்சல் குணமாகும். *சித்தரத்தை *திப்பிலி *அதிமதுரம் இந்த மூன்று பொருட்களையும் சம … Read more