சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க உதவும் 4 பொருட்கள் கொண்ட பானம்!

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க உதவும் 4 பொருட்கள் கொண்ட பானம்!

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க உதவும் 4 பொருட்கள் கொண்ட பானம்! நவீன கால கட்டத்தில் மக்களை பாதிக்கும் நோய்களில் முதல் இடத்தில் இருப்பது சர்க்கரை. இந்த நோய்க்கு இந்தியர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உயர் இரத்த அழுத்தம், இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் ஏற்படக் கூடிய இந்த சர்க்கரை நோயை குணமாக்க சுண்டைக்காய், நெல்லிக்காய் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்துவது நல்லது. தேவையான பொருட்கள்… *சுண்டைக்காய் *பெரு நெல்லிக்காய் *பாகற்காய் *முருங்கை இலை செய்முறை…. … Read more

முக்கினாலும் மலம் வெளியேற மாட்டேங்குதா? அப்போ இதை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்கள் போதும்!

முக்கினாலும் மலம் வெளியேற மாட்டேங்குதா? அப்போ இதை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்கள் போதும்!

முக்கினாலும் மலம் வெளியேற மாட்டேங்குதா? அப்போ இதை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்கள் போதும்! மலச்சிக்கல் பாதிப்பை குணமாக்க… உங்களுக்கான வீட்டு வைத்தியக் குறிப்புகள் இதோ. தேவையான பொருட்கள்… *திப்பிலி *ஓமம் *வெந்தயம் *விளக்கெண்ணெய் செய்முறை… தங்களுக்கு தேவையான அளவு திப்பிலி, ஓமம் மற்றும் வெந்தயம் எடுத்து அரைத்து பொடியாக்கி கொள்ளவும். இந்த பொடியில் 1 அல்லது 2 ஸ்பூன் அளவு விளக்கெண்ணெய் ஊற்றி இரவு உணவிற்கு பின்னர் அல்லது மறுநாள் காலையில் சாப்பிட்டால் தேங்கி கிடக்கும் மலம் … Read more

சிறுநீரக கல்: ஒரு மணி நேரத்தில் கரைந்து வெளியேற இதை ஒரு கிளாஸ் குடிங்க!

சிறுநீரக கல்: ஒரு மணி நேரத்தில் கரைந்து வெளியேற இதை ஒரு கிளாஸ் குடிங்க!

சிறுநீரக கல்: ஒரு மணி நேரத்தில் கரைந்து வெளியேற இதை ஒரு கிளாஸ் குடிங்க! அதிக நேரம் சிறுநீரை அடக்கி வைத்தல், போதிய அளவு தண்ணீர் அருந்தாமை உள்ளிட்ட காரணங்களால் சிறுநீரகத்தில் கல் உருவாகிறது. இதனால் அதிக வலி மற்றும் எரிச்சல் உணர்வு சிறுநீர் கழிக்கும் பொழுது ஏற்படும். சிறுநீரக கல்லை கரைக்க வழிகள்… தேவையான பொருட்கள்… *வாழைத்தண்டு *தயிர் செய்முறை… வாழைத்தண்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு கப் அளவு எடுத்து மிக்ஸி ஜாரில் … Read more

சளி, வறட்டு இருமல், தொண்டை கரகரப்பு.. குணமாக்கும் மூலிகை கசாயம்!

சளி, வறட்டு இருமல், தொண்டை கரகரப்பு.. குணமாக்கும் மூலிகை கசாயம்!

சளி, வறட்டு இருமல், தொண்டை கரகரப்பு.. குணமாக்கும் மூலிகை கசாயம்! சுற்றுசூழல் மாற்றத்தால் சளி தொல்லை ஏற்படுகிறது. இந்த சளி தொல்லலையால் வறட்டு இருமல், தொண்டை கரகரப்பு என பல தொந்தரவுகள் அடுக்கடுக்காக ஏற்படும். இதை குணமாக்க வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யுங்கள். தேவையான பொருட்கள்:- *கற்பூரவல்லி *கருஞ்சீரகம் செய்முறை…. ஒரு பாத்திரத்தில் 3 ஓமவல்லி இலை மற்றும் 1 ஸ்பூன் கருஞ்சீரகம் சேர்க்கவும். பிறகு அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க … Read more

தைராய்டு: ஒரே நாளில் குணமாக மூலிகை கசாயம் குடிங்க!

தைராய்டு: ஒரே நாளில் குணமாக மூலிகை கசாயம் குடிங்க!

தைராய்டு: ஒரே நாளில் குணமாக மூலிகை கசாயம் குடிங்க! தைராய்டு பெண்களை பாதிக்கும் நோயாக உருவெடுத்து விட்டது. ஒரு பெண் கர்ப்பம் ஆனால் அவருக்கு முதலில் தைராய்டு டெஸ்ட் தான் எடுக்கப்படுகிறது. தைராய்டு உடலை மந்தமாக்கி விடும். தங்களது வேலைகளை செய்யவே முடியாத நிலை ஏற்படும். தைராய்டு பிரச்சனை இருந்தால் கருவுறுதல் நடைபெறுவது தாமதமாகி விடும். தைராய்டிற்கு அறிகுறி… உடல் எடை அதிகரிப்பு உடல் சோர்வு இதய துடிப்பில் மாறுபாடு பதற்றம் நிலை இவை அனைத்தும் தைராய்டிற்கான … Read more

உடல் தங்கம் போல் ஜொலிக்க இந்த மூலிகை பொடி.. யூஸ் பண்ணுங்க!

உடல் தங்கம் போல் ஜொலிக்க இந்த மூலிகை பொடி.. யூஸ் பண்ணுங்க!

உடல் தங்கம் போல் ஜொலிக்க இந்த மூலிகை பொடி.. யூஸ் பண்ணுங்க! சருமத்தை பொலிவாக வைக்க கெமிக்கல் சோப் பயன்படுத்துவதை விட மூலிகை பொருட்களை கொண்டு பொடி செய்து பயன்படுத்துவது நல்லது. தேவையான பொருட்கள்… *பன்னீர் ரோஸ் இதழ் *ஆவரம் பூ *சந்தனம் *கடலை மாவு செய்முறை… ஒரு கிண்ணம் பன்னீர் ரோஸ் இதழ் மற்றும் ஆவரம் பூ எடுத்து வெயிலில் உலர்த்திக் கொள்ளவும். பிறகு மிக்ஸி ஜாரில் இந்த இரண்டு பொருட்களை சேர்த்து நைஸ் பவுடர் … Read more

முன் நெற்றியில் அதிகமாக முடி உதிர்கிறதா? அப்போ இதை அங்கு தடவுங்கள் போதும்!

முன் நெற்றியில் அதிகமாக முடி உதிர்கிறதா? அப்போ இதை அங்கு தடவுங்கள் போதும்!

முன் நெற்றியில் அதிகமாக முடி உதிர்கிறதா? அப்போ இதை அங்கு தடவுங்கள் போதும்! முன் நெற்றியில் முடி இருந்தால் அது ஒரு அழகு.. ஆனால் மன அழுத்தம், தூக்கமின்மை, வேலைப்பளு, ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தால் முன் நெற்றி பகுதியில் உள்ள முடி கொஞ்சம் கொஞ்சமாக உதிர்ந்து விடும் நிலை ஏற்படுகிறது. இதனால் இளம் பருவத்தில் வயதான தோற்றத்திற்கு ஆளாகி விடுகின்றோம். இந்த முன் நெற்றி முடி உதிர்வை சரி செய்ய எளியத் தீர்வு… தேவையான பொருட்கள்:- *விளக்கெண்ணெய் … Read more

சொத்தை நகத்தை வளர வைக்க.. இதை உடனே ட்ரை பண்ணுங்க!

சொத்தை நகத்தை வளர வைக்க.. இதை உடனே ட்ரை பண்ணுங்க!

சொத்தை நகத்தை வளர வைக்க.. இதை உடனே ட்ரை பண்ணுங்க! 1)நல்லெண்ணெய் தேவையான அளவு நல்லெண்ணெய் எடுத்து கால் நகங்களில் தடவி வந்தால் நக சொத்தை நீங்கும். 2)வேப்ப எண்ணெய் தேவையான அளவு வேப்ப எண்ணெய் எடுத்து கால் நகங்களில் தடவி வந்தால் சொத்தை நகம் நீங்கி மீண்டும் புது நகம் வளர்த் தொடங்கும். 3)உப்பு சிறிதளவு கல் உப்பை தண்ணீர் கலந்து பேஸ்ட் போல் கலக்கி கொள்ளவும். இந்த பேஸ்டை நக சொத்தையில் தடவி வந்தால் … Read more

முகத்தில் உள்ள மங்கு சில தினங்களில் மறைந்து விடும்.. இவ்வாறு செய்தால்!

முகத்தில் உள்ள மங்கு சில தினங்களில் மறைந்து விடும்.. இவ்வாறு செய்தால்!

முகத்தில் உள்ள மங்கு சில தினங்களில் மறைந்து விடும்.. இவ்வாறு செய்தால்! முக அழகை கெடுத்து இளம் வயதில் முதுமை தோற்றத்தை கொடுக்கும் மங்கு ஒரு தோல் தொடர்பான நோய் பாதிப்பு ஆகும். தேமல், வண்டு கடி போல் மங்கு அனைவருக்கும் ஏற்படக் கூடிய பாதிப்பு… இந்த மங்கு ஹார்மோன் மாற்றம், உடல் சூடு இருப்பவர்களுக்கு ஏற்படக் கூடிய ஒன்று. அதுமட்டும் இன்றி தைராய்டு பிரச்சனை இருப்பவர்களுக்கு ஏற்படக் கூடிய ஒரு தோல் நோய் பாதிப்பாக இது … Read more

மார்பில் தேங்கி இருக்கும் நாள்பட்ட சளி கரைய இதை சாப்பிடுங்கள் போதும்..!

மார்பில் தேங்கி இருக்கும் நாள்பட்ட சளி கரைய இதை சாப்பிடுங்கள் போதும்..!

மார்பில் தேங்கி இருக்கும் நாள்பட்ட சளி கரைய இதை சாப்பிடுங்கள் போதும்..! உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தால் சளி, இருமல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். சளி பாதிப்பு அனைவருக்கும் ஏற்படும் சாதாரண ஒன்றாக இருந்தாலும் அதை ஆரம்ப கட்டத்தில் குணப்படுத்தாமல் விட்டால் நாளைடைவில் மார்பு பகுதியில் தேங்கி பல தொந்தரவுகளை கொடுக்கும். இதை குணமாக்கி கொள்ள மருத்துவம் குணம் நிறைந்த சித்தரத்தையை பயன்படுத்தவும். இவை சளிக்கு சிறந்த நிவாரணம் ஆகும். சித்தரத்தையை பொடியாக்கி நீரில் சேர்த்து … Read more