இதை ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைப்பது கன்பார்ம்!

இதை ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைப்பது கன்பார்ம்!

இதை ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைப்பது கன்பார்ம்! பெண்களுக்கு கருப்பை கோளாறு, ஆண்களுக்கு ஆண்மை குறைபாடு போன்ற காரணங்களால் கரு உருவதாதலில் சிக்கல் ஏற்படுகிறது. சிலருக்கு கரு தங்கி.. சில நாட்களில் கலைந்து விடும்.. சிலருக்கு கரு தங்காமலே இருக்கும். இந்த பாதிப்புகளுக்கு இயற்கை முறையில் தீர்வு காணலாம். அரச விதை – 100 கிராம் ஜாதிக்காய் – 5 அத்தி விதை – 100 கிராம் தாமரை விதை – 200 கிராம் … Read more

பாத வலியை மளமளவென போகச் செய்யும் குமட்டிக்காய் வைத்தியம்!

பாத வலியை மளமளவென போகச் செய்யும் குமட்டிக்காய் வைத்தியம்!

பாத வலியை மளமளவென போகச் செய்யும் குமட்டிக்காய் வைத்தியம்! அதிக நேரம் நின்று வேலை செய்வது, உடலில் சத்து பற்றாக் குறை, சர்க்கரை நோய் உள்ளிட்ட காரணங்களால் பாத வலி, வீக்கம் ஏற்படுகிறது. இந்த பாத வலி காலை நேரத்தில் அதிக தொந்தரவை உண்டாக்கும். இரவு நேரத்தில் ஏற்படக் கூடிய பாத வலியால் தூக்கம் கெட்டு நிம்மதியை இழக்க நேரிடும். உடலில் இரத்த ஓட்டம் தலை முதல் பாதம் வரை சீரக இயங்க வேண்டும். இல்லையென்றால் பாதத்தில் … Read more

இனி பில்டர் தேவையில்லை.. தண்ணீரை சுத்தம் செய்ய 10 ரூபாய் செலவு செய்தால் போதும்!

இனி பில்டர் தேவையில்லை.. தண்ணீரை சுத்தம் செய்ய 10 ரூபாய் செலவு செய்தால் போதும்!

இனி பில்டர் தேவையில்லை.. தண்ணீரை சுத்தம் செய்ய 10 ரூபாய் செலவு செய்தால் போதும்! உயிர் வாழ தண்ணீர் மிகவும் முக்கியம். ஆனால் இன்றைய காலத்தில் தண்ணீரால் தான் உயிருக்கு ஆபத்தான கொடிய நோய்கள் படையெடுக்கிறது. கழிவுகள், நோய் கிருமிகள் கலந்து குடிக்கும் நீர் சுகாதாரமற்ற நீராக மாறிவிடுகிறது. உடல் இயக்கத்திற்கு இன்றியமையாத ஒன்றாக உள்ள தண்ணீரை சுத்தப்படுத்த ஆயிரக்கணக்கில்விலை கொடுத்து பில்டர் வாங்கி பயன்படுத்துவதை விட நாட்டு மருந்து கடைகளில் கிடைக்க கூடிய பதிமுகம் பட்டையை … Read more

எந்த உணவு சாப்பிட்டாலும் ஜீரணம் ஆக நேரம் எடுக்குதா? அப்போ இந்த உருண்டை ஒன்று மட்டும் சாப்பிடுங்க!

எந்த உணவு சாப்பிட்டாலும் ஜீரணம் ஆக நேரம் எடுக்குதா? அப்போ இந்த உருண்டை ஒன்று மட்டும் சாப்பிடுங்க!

எந்த உணவு சாப்பிட்டாலும் ஜீரணம் ஆக நேரம் எடுக்குதா? அப்போ இந்த உருண்டை ஒன்று மட்டும் சாப்பிடுங்க! உணவில் சைவம், அசைவம் என்று இரு வகைகள் உள்ளது. இதில் எந்த உணவை எடுத்துக் கொண்டாலும் அவை ஜீரணமாகும் உணவாக இருத்தல் வேண்டும். ஆனால் முழுமையாக வேகாத உணவு மற்றும் எளிதில் செரிக்காத உணவால் உடலில் செரிமான மண்டலம் பாதிக்கப்பட்டு உணவு அரைப்பட நேரம் எடுத்துக் கொள்கிறது. இதனால் உடல் மந்தம், மலச்சிக்கல், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு … Read more

சுகர் லெவலை கட்டுக்குள் வைக்கும் 6 மூலிகைகள் கொண்ட பொடி; தயார் செய்யும் முறை!

சுகர் லெவலை கட்டுக்குள் வைக்கும் 6 மூலிகைகள் கொண்ட பொடி; தயார் செய்யும் முறை!

சுகர் லெவலை கட்டுக்குள் வைக்கும் 6 மூலிகைகள் கொண்ட பொடி; தயார் செய்யும் முறை! உடலில் சுகரை வைத்துக் கொண்டு வாழும் மக்கள் கோடிக்கணக்கில் உள்ளனர். சொல்லப்போனால் நம் இந்திய நாடு தான் சர்க்கரை நோய்க்கு தலைமையிடமாக உள்ளது. ஏன் இந்தியர்களுக்கு சர்க்கரை நோய் எளிதில் ஏற்பட்டுகிறது… என்றால் அதற்கு முதல் முக்கிய காரணம் உணவுமுறை பழக்கம் தான் என்று ஆய்வு சொல்கிறது. மாவு பொருட்கள், சர்க்கரையால் செய்யப்பட்ட பொருட்களை அதிகம் ருசிப்பதால் தான் உடலில் சர்க்கரை … Read more

பத்து நிமிடத்தில் முகத்தை பளபளப்பாக மாற்ற வேண்டுமா? அதற்கு சில எளிமையான டிப்ஸ் இதோ!

பத்து நிமிடத்தில் முகத்தை பளபளப்பாக மாற்ற வேண்டுமா? அதற்கு சில எளிமையான டிப்ஸ் இதோ!

பத்து நிமிடத்தில் முகத்தை பளபளப்பாக மாற்ற வேண்டுமா? அதற்கு சில எளிமையான டிப்ஸ் இதோ! வெறும் பத்து நிமிடத்தில் பொலிவு இன்றி இருக்கும் நம்முடைய முகத்தை பளபளப்பாக மாற்றுவதற்கு உதவும் எளிமையான டிப்ஸ் பற்றி இந்த பதிவின். மூலமாக தெரிந்து கொள்ளலாம். நாம் நம்முடைய முக அழகிற்காக அதிக கவனம் செலுத்தி பல பொருட்களை பயன்படுத்தி வருகின்றோம். பல இயற்கையான மற்றும் செயற்கையான சிகிச்சை முறைகளையும் நாம் பின்பற்றி வருகின்றோம். இதில் சில முறைகள் நம்முடைய முகத்திற்கு … Read more

குடல் புண்களை ஆற்றும் திராட்சை விதை! இதில் இவ்வளவு நன்மைகளா?

குடல் புண்களை ஆற்றும் திராட்சை விதை! இதில் இவ்வளவு நன்மைகளா?

குடல் புண்களை ஆற்றும் திராட்சை விதை! இதில் இவ்வளவு நன்மைகளா? திராட்சை பழத்தில் இருந்து கிடைக்கும் திராட்சை விதைகளின் மூலம் நமது உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். பொதுவாக திராட்சையில் பல வகைகள் இருக்கின்றது. வெள்ளை, கருப்பு, ஊதநிற திராட்சை என்று நிறைய வகைகள் இருக்கின்றது. இதில் கட்டைகள் அதாவது விதைகள் உள்ள திராட்சை மற்றும் விதைகள் இல்லாத திராட்சை என்று இருக்கின்றது. இதில் வெறும் திராட்சையை மட்டும் சாப்பிடாமல் … Read more

அழுக்கு படிந்த பித்தளை பாத்திரங்களை பளிச்சென்று மாற்ற வேண்டுமா? இந்த ரெண்டு பொருட்கள் போதும்!

அழுக்கு படிந்த பித்தளை பாத்திரங்களை பளிச்சென்று மாற்ற வேண்டுமா? இந்த ரெண்டு பொருட்கள் போதும்!

அழுக்கு படிந்த பித்தளை பாத்திரங்களை பளிச்சென்று மாற்ற வேண்டுமா? இந்த ரெண்டு பொருட்கள் போதும்! நம்முடைய வீட்டில் கருத்து இருக்கும் பித்தளை பாத்திரங்கள் மற்றும் பூஜை சாமான்களை பளிச்சென்று மாற்றுவதற்கு இரண்டு பொருட்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து பார்க்கலாம். நம்முடைய வீட்டில் இருக்கும் பித்தளை பாத்திரங்களை பயன்படுத்தாமல் விட்டிருந்தால் அது கருத்து விடும். மேலும் அழுக்கு படிந்து பச்சை நிறமாகவும் மாறி இருக்கும். அதே போல பூஜை சாமான்கள் அனைத்தும் எண்ணெய் அழுக்கு படிந்து கருப்பு … Read more

பாத வெடிப்பை குணமாக்கும் பணிவடி மருந்து..!

பாத வெடிப்பை குணமாக்கும் பணிவடி மருந்து..!

பாத வெடிப்பை குணமாக்கும் பணிவடி மருந்து..! குளிர் காலத்தில் பாத அழகை கெடுக்கும் பாத வெடிப்புகள் அதிகம் உருவாகும். இந்த வெடிப்புகளை குணமாக்கும் சிம்பிள் ரெமிடி கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இதில் ஏதேனும் ஒன்றை பின்பற்றி பயன்பெறவும். தீர்வு 01:- *மஞ்சள் தூள் *தேங்காய் எண்ணெய் ஒரு கிண்ணத்தில் உங்கள் பாத வெடிப்புக்கு தேவையான அளவு மஞ்சள் தூள் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து குழைத்துக் கொள்ளவும். இந்த கலவையை பாதத்தில் வெடிப்பில் உள்ள பகுதியில் பூசி … Read more

80 வயதிலும் முடி கரு கருன்னு இருக்க.. சிம்பிள் ஹேர் டை தயாரிக்கும் முறை!

80 வயதிலும் முடி கரு கருன்னு இருக்க.. சிம்பிள் ஹேர் டை தயாரிக்கும் முறை!

80 வயதிலும் முடி கரு கருன்னு இருக்க.. சிம்பிள் ஹேர் டை தயாரிக்கும் முறை! தலை முடி கருமையாக இருக்கும் வரை தான் இளமை பருவம் இருக்கும். முடி நரைத்து விட்டால் வயதான தோற்றத்தை கொடுத்து விடும். இந்த வெள்ளை நரை பிரச்சனை காலம் காலமாக இருக்கின்ற ஒன்று தான். ஆனால் நரைமுடி வந்து விட்டால் அதை மறைக்க கண்ட ஹேர் பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இயற்கையான பொருட்களை கொண்டு ஹேர் டை தயார் செய்து … Read more