எறும்பு முதல் எலி வரை அனைத்து தொல்லைகளுக்கும் எளிய தீர்வு இதோ!

எறும்பு முதல் எலி வரை அனைத்து தொல்லைகளுக்கும் எளிய தீர்வு இதோ!

எறும்பு முதல் எலி வரை அனைத்து தொல்லைகளுக்கும் எளிய தீர்வு இதோ! 1)கரப்பான் பூச்சி ஒழிக்க வழி:- *2 ஸ்பூன் பேக்கிங் சோடாவை 1 கிளாஸ் தண்ணீர் கலந்து கரப்பான் பூச்சி நடமாட்டம் இருக்கும் இடங்களில் தெளித்தால் அதன் தொல்லை நீங்கும். *3 ஸ்பூன் பேக்கிங் சோடாவை கரப்பான் பூச்சி நடமாட்டம் இருக்கும் இடங்களில் தூவி விட்டாலும் அதன் தொல்லை ஒழியும். 2)எறும்பு தொல்லை நீங்க:- *தேவையான அளவு கிராம்பை பொடி செய்து எறும்பு தொல்லை இருக்கும் … Read more

சளி தொல்லை நீங்க பக்க விளைவுகள் இல்லாத வீட்டு வைத்தியம்!

சளி தொல்லை நீங்க பக்க விளைவுகள் இல்லாத வீட்டு வைத்தியம்!

சளி தொல்லை நீங்க பக்க விளைவுகள் இல்லாத வீட்டு வைத்தியம்! மழைக்காலம் அல்லது குளிர்காலம் எந்த காலமாக இருந்தாலும் சளி பாதிப்பு மட்டும் எளிதில் தொற்றிக் கொள்ள கூடிய நோய் பாதிப்பாக இருக்கிறது. இந்த சளி பாதிப்பை சரி செய்ய பக்க விளைவுகள் இல்லாத வீட்டு வைத்திய முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *சுக்கு *மிளகு *திப்பிலி செய்முறை… 1)சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்று பொருட்களையும் சம அளவு எடுத்து பொடியாக்கி கொள்ளவும். … Read more

புளித்த ஏப்பத்தை கட்டுப்படுத்தும் நாயுருவி.. எவ்வாறு பயன்படுத்துவது!!

புளித்த ஏப்பத்தை கட்டுப்படுத்தும் நாயுருவி.. எவ்வாறு பயன்படுத்துவது!!

புளித்த ஏப்பத்தை கட்டுப்படுத்தும் நாயுருவி.. எவ்வாறு பயன்படுத்துவது!! குறிப்பு 01:- நாயுருவி வேரை சுத்தம் செய்து அரைத்து கசாயம் செய்து சாப்பிட்டு வர வயிற்றுவலி, புளித்த ஏப்பம் உள்ளிட்ட பிரச்சனைகள் சரியாகும். குறிப்பு 02:- நாயுருவி இலை மற்றும் காராமணிப் பயிர் சம அளவு எடுத்து அரைத்து நீர்க்கட்டு இருக்கும் நபர்களின் தொப்புள் மீது பற்றுப் போட்டால் நீர் கட்டு குணமாகும். குறிப்பு 03:- நாயுருவி இலை சிறிதளவு அரைத்து சாறு எடுத்து காதில் விட்டால் சீழ் … Read more

1 ஸ்பூன் நலுங்கு மாவு இருந்தால் எப்பேர்ப்பட்ட உடல் துர்நாற்றத்தையும் விரட்டி அடிக்க முடியும்!

1 ஸ்பூன் நலுங்கு மாவு இருந்தால் எப்பேர்ப்பட்ட உடல் துர்நாற்றத்தையும் விரட்டி அடிக்க முடியும்!

1 ஸ்பூன் நலுங்கு மாவு இருந்தால் எப்பேர்ப்பட்ட உடல் துர்நாற்றத்தையும் விரட்டி அடிக்க முடியும்! ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கம், உடலில் ஏற்படும் அதிகப்படியான வியர்வையால் உடம்பில் அதிகப்படியான துர்நாற்றம் வீசுகிறது. இந்த துர்நாற்றத்தை கட்டுப்படுத்த நாமும் வாசனை திரவியம் பயன்படுத்தி வருகின்றோம். ஆனால் வாசனை திரவியங்களால் உடலுக்கு தீங்கு தான் ஏற்படுமே தவிர நிரந்தர தீர்வு கிடைக்காது. எனவே 16 வகையான பொருட்களை உள்ளடக்கிய நலுங்கு மாவு தயாரித்து உடலுக்கு பயன்படுத்தி வந்தால் உடலில் இருந்து வெளியேறும் … Read more

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய 15 மூலிகை பொடிகளும்.. அதன் பயன்களும்!

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய 15 மூலிகை பொடிகளும்.. அதன் பயன்களும்!

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய 15 மூலிகை பொடிகளும்.. அதன் பயன்களும்! 1)வெள்ளருக்கு பொடி *இந்த பொடியை 1 கிளாஸ் நீரில் கலந்து குடித்து வர இரத்தத்தில் உள்ள நச்சுக்கழிவுகள் வெளியேறும். அதுமட்டும் இன்றி வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி குணமாகும். 2)நன்னாரி பொடி *இந்த பொடியை 1 கிளாஸ் நீரில் கலந்து குடித்து வர உடல் குளிர்ச்சி பெறும். சிறுநீர் தொடர்பான பாதிப்பு நீங்கும். 3)வெட்டி வேர் பொடி *இந்த பொடியை 1 கிளாஸ் நீரில் கலந்து … Read more

டெங்கு காய்ச்சலை அலற விடும் சூரணம் – தயார் செய்வது எப்படி?

டெங்கு காய்ச்சலை அலற விடும் சூரணம் - தயார் செய்வது எப்படி?

டெங்கு காய்ச்சலை அலற விடும் சூரணம் – தயார் செய்வது எப்படி? மழைக்காலங்களில் டெங்கு எனும் உயிர்க் கொள்ளி நோய் அதிகளவில் பரவத் தொடங்குகிறது. இவை ஏடிஎஸ் எஜிப்தி எனும் கொசுக்களால் மட்டுமே பரவுகிறது. மழை நீர் தேங்கி இருக்கும் இடங்களில் கொசு முட்டைகள் அதிகளவில் உற்பத்தியாகிறது. இந்த டெங்கு நிலையில் கண்டறிந்து குணப்படுவதுவது மிகவும் முக்கியம் ஆகும். டெங்கு அறிகுறிகள்:- *திடீரென கடுமையான காய்ச்சல் *அதிகமான தலைவலி *கண்களுக்கு பின்புறம் வலி *உடலில் சிவப்பு புள்ளிகள் … Read more

ஆவி பிடிப்பதால் முகத்திற்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

ஆவி பிடிப்பதால் முகத்திற்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

ஆவி பிடிப்பதால் முகத்திற்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா? சளி பிடித்தல் ஆவி பிடிக்கும் பழக்கம் நம்மில் பலருக்கு இருக்கு. ஆனால் அடிக்கடி ஆவி பிடித்து வந்தால் முகத்திற்கு பல வித பலன்கள் கிடைக்கும். ஆவி பறக்கும் நிலையில் உள்ள சூடு நீரில் சிறிது உப்பு சேர்த்து கொண்டு ஒரு போர்வை போட்டு ஆவி பிடித்தால் உடலில் பல வித மாயாஜாலங்கள் நிகழும். ஆவி பிடிப்பதால் முகத்திற்கு கிடைக்கும் நன்மைகள்:- 1)ஆவி பிடிப்பதினால் முகத்தில் அதிகப்படியான வியர்வை வெளியேறும். … Read more

நீங்கள் கழிக்கும் சிறுநீர் நிறத்தை வைத்து உங்கள் உடல் ஆரோக்கியத்தை தெரிந்து கொள்ள முடியும்!

நீங்கள் கழிக்கும் சிறுநீர் நிறத்தை வைத்து உங்கள் உடல் ஆரோக்கியத்தை தெரிந்து கொள்ள முடியும்!

நீங்கள் கழிக்கும் சிறுநீர் நிறத்தை வைத்து உங்கள் உடல் ஆரோக்கியத்தை தெரிந்து கொள்ள முடியும்! இரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகள் சிறுநீர் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது. உடலில் தேவையற்ற நச்சுக் கழிவுகள் வெளியேற வேண்டும் என்றால் சிறுநீரை முறையாக கழிக்க வேண்டும். இவ்வாறு கழிக்கும் சிறுநீரின் நிறத்தை வைத்து நம் உடல் ஆரோக்கியம் எந்த நிலையில் இருக்கிறது என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடியும். 1)வெண்மை நிறத்தில் சிறுநீர் கழித்தல் உங்கள் சிறுநீர் மிகவும் வெண்மையாக, தெளிவாக … Read more

படுத்த உடன் நிம்மதியான தூக்கம் வர வேண்டுமா? அப்போ இதை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்கள் போதும்!

படுத்த உடன் நிம்மதியான தூக்கம் வர வேண்டுமா? அப்போ இதை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்கள் போதும்!

படுத்த உடன் நிம்மதியான தூக்கம் வர வேண்டுமா? அப்போ இதை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்கள் போதும்! நம் உடல் ஆரோக்கியத்திற்கு குறைந்தது 8 மணி நேரம் உறக்கம் அவசியம் ஆகும். ஆனால் வேலைப்பளு, மன அழுத்தம், உடல் நலக் கோளாறு இருந்தால் நிம்மதியான தூக்கம் என்ற ஒன்று இருக்காது. மேலும் நவீன கால உணவு மற்றும் வாழ்க்கை முறை முற்றிலும் மாறுபட்டு விட்டதால் தூங்க வேண்டிய நேரத்தில் உணவு அருந்துவது, எழ வேண்டிய நேரத்தில் நன்றாக குறட்டை … Read more

இந்த கைவிரல் பயிற்சி.. உடலில் உள்ள அனைத்து பாதிப்புகளையும் சரி செய்யும்!

இந்த கைவிரல் பயிற்சி.. உடலில் உள்ள அனைத்து பாதிப்புகளையும் சரி செய்யும்!

இந்த கைவிரல் பயிற்சி.. உடலில் உள்ள அனைத்து பாதிப்புகளையும் சரி செய்யும்! நம் உடலில் உள்ள முக்கிய உறுப்பு கை. கை இல்லாவிட்டால் எந்த ஒரு வேலையும் செய்வது அவ்வளவு எளிதல்ல. 5 விரல்களை கொண்ட கை பல வித பாதிப்புகளை சரி செய்ய உதவும். அதாவது கையில் உள்ள ஒவ்வொரு விரலும் ஒவ்வொரு உறுப்போடு பிணைப்பில் இருக்கிறது. இவை உடல் பாதிப்பை சரி செய்ய உதவுகிறது. இதை தான் கை விரல் பயிற்சி என்று சொல்கிறார்கள். … Read more