இயற்கையை நேசித்த தலைவனின்- இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி!!

இயற்கையை நேசித்த தலைவனின்- இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி!!

இயற்கையை நேசித்த தலைவனின்- இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி!! சிறந்த நகைச்சுவை நடிகர்களில் “சின்ன கலைவாணர்” விவேக்கும் ஒருவர். நகைச்சுவை மட்டுமல்லாது, நம்மில் பலரை சிந்திக்கவும் வைத்தவர். காலத்தின் கொடுமையால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழந்தார். அவரின், பிரிவு அவரது குடும்பத்தினரை மட்டுமல்லாது, அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இயற்கை, கலைகள், பண்பாடு, இவற்றை அதிகம் நேசித்ததால், “ஜனங்களின் கலைஞர்” என்று அழைக்கப்பட்டார். தான் நடித்த திரைப்படங்கள் மூலம். மக்களுக்கும், சமுகத்திற்கும் பல கருத்துக்களையும் … Read more

ஒரு குழந்தைக்கு 100 மரம்… மாநில அரசு அதிரடி அறிவிப்பு…!

ஒரு குழந்தைக்கு 100 மரம்... மாநில அரசு அதிரடி அறிவிப்பு...!

ஒவ்வொரு குழந்தைக்கு 100 மரங்கள் தர போவதாக சிக்கிம் அரசு முடிவு செய்துள்ளது. மரங்கள் இயற்கையில் வரம் என கருதப்படுகிறது. மரங்கள் நீண்ட நாட்கள் வாழக்கூடியதாகவும் இயற்கைக்கு உதவுவதாகவும் இருக்கிறது. ஒவ்வொரு மனிதனும் தங்கள் வாழ்நாளில் ஒரு மரம் நட வேண்டும் என்பது பலரின் கோரிக்கையாகவும் எண்ணமும் உள்ளது. ஒரு மரம் என்ன 100 மரங்கள் நடலாம் என சிக்கிம் அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, சிக்கிம் மாநிலத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 100 மரங்கன்றுகள் நட்டு … Read more

மூட்டுவலியை தாங்கி கொள்ள முடியவில்லையா? இதை செய்தால் போதும் பட்டுனு பறந்து போயிடும்!..

மூட்டுவலியை தாங்கி கொள்ள முடியவில்லையா? இதை செய்தால் போதும் பட்டுனு பறந்து போயிடும்!..

மூட்டுவலியை தாங்கி கொள்ள முடியவில்லையா? இதை செய்தால் போதும் பட்டுனு பறந்து போயிடும்!.. இந்த மூட்டுவலி உங்களை தொற்றி கொண்டதா.. உங்களை விட்டு போக மாட்டிகுதா இதை டெய்லி பண்ணுங்க அப்பறம் பாருங்க நீங்களே ஓட ஆரம்பித்து விடுவீங்க.வாங்க எப்டி சரி செய்யலாம்னு பார்க்கலாம்.தோள்களை சரியான நிலையில் வைப்பதாலும் முதுகுத் தண்டை நிமிர்த்தியபடி உட்காருவதிலும் நல்ல பலன் கிடைக்கும். ஹைஹீல்ஸ் காலணிகளைத் தவிர்க்க வேண்டும். இது இடுப்பு மற்றும் கால் மூட்டுகளில் அழுத்தத்தை ஏற்படுத்தும்.பகல் உணவுக்குப் பின் … Read more

உடலுக்கு பயனுள்ள 5 மூலிகை இலைகள்!! இயற்கை மருத்துவ குறிப்புகள்!!

5 useful herbal leaves for the body !! Synthetic Medical Tips !!

உடலுக்கு பயனுள்ள 5 மூலிகை இலைகள்!! இயற்கை மருத்துவ குறிப்புகள்!! அல்லி இதழ் 200 கிராம் உலர்ந்த வெள்ளை அல்லி இதழ்களை எடுத்து 6 லிட்டர் நீரில் ஊறவைத்து, வடித்து 30 மி.லி. நீரை காலை மாலை குடித்து வர சிறுநீரில் இரத்தம்,  சிறுநீர் மிகுதியாகக் கழிதல்,சிறுநீர்ப்பாதைப்புண், தாகம், உட்காய்ச்சல் ஆகியவை குணமடயும். ஆடாதோடை உடல் சோர்வு, தசை பிடிப்பு, முழங்கால் வலி போன்றவை நீங்க ஆடாதோடை இலையைப் பறித்து கசாயமாக்கி குடித்தால் விரைவில் குணமடயும். மேலும் … Read more

இப்படியும் மனிதர்களா! நாம கண்டுக்காத உயிருக்கு என்னவெல்லாம் செய்யுறாங்க பாருங்களேன்…!

இப்படியும் மனிதர்களா! நாம கண்டுக்காத உயிருக்கு என்னவெல்லாம் செய்யுறாங்க பாருங்களேன்...!

இப்படியும் மனிதர்களா! நாம கண்டுக்காத உயிருக்கு என்னவெல்லாம் செய்யுறாங்க பாருங்களேன்…! நம் வாழ்நாளில் பறவைகள், யானை, குரங்கு போன்ற எத்தனையோ உயிரிணங்களை பாதுகாக்க உணவு, தண்ணீர் உள்ளிட்டவை கொடுத்து உதவி வருகிறோம். ஆனால், என்றாவது தவளைகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என தோன்றியது உண்டா? ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான எஸ்தோனியாவில் தவளை மற்றும் தேரைகளுக்காக சாலைகளில் இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளார்கள். அதோடு இல்லாமல், தன்னார்வலர்கள் மூலம் அதனை கண்காணித்து, தவளைகளுக்கு உதவியும் செய்து வருகிறார்கள். … Read more