நேபாளத்தில் டிக்டாக் செயலிக்குத் தடை! சோகத்தில் பயனாளிகள்!!

நேபாளத்தில் டிக்டாக் செயலிக்குத் தடை! சோகத்தில் பயனாளிகள்!! நேபாளம் நாட்டில் சமூக நல்லிணக்கத்திற்கு கேடு விளைவிப்பதாக கூறி டிக்டாக் செயலிக்கு அந்நாட்டு அரசு தடை விதிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த அறிவிப்பு நேபாளம் நாட்டில் டிக்டாக் செயலி பயன்படுத்துவோர்களின் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனா நாட்டை தலைமையிடமாக கொண்ட பைட் டான்ஸ் என்ற நிறுவனம் இந்த டிக்டாக் என்ற செயலியை உருவாக்கியது. இந்த டிக்டாக் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது முதல் உலக மக்கள் பலரும் பயன்படுத்தும் முக்கிய சமூகவலைதளச் … Read more

அடுத்த ஆண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பை! ஓமன் மற்றும் நேபாளம் அணிகள் தகுதி!!

அடுத்த ஆண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பை! ஓமன் மற்றும் நேபாளம் அணிகள் தகுதி!! அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடுவதற்கு ஓமன் மற்றும் நேபாளம் அணிகள் தகுதி பெற்றுள்ளது. 2007ம் ஆண்டு தொடங்கப்பட்ட டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்கப்பட்ட பிறகு இதுவரை 8 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. இதில் மேற்க்கிந்திய தீவுகள் அணி மற்றும் இங்கிலாந்து இரண்டு முறை டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளது. இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, … Read more

இந்தியா பாகிஸ்தான் அணிகள் நாளை மோதல்!!! இந்த போட்டிக்கு மட்டும் ரிசர்வ் டே அறிவிப்பு!!!

இந்தியா பாகிஸ்தான் அணிகள் நாளை மோதல்!!! இந்த போட்டிக்கு மட்டும் ரிசர்வ் டே அறிவிப்பு!!! ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் நாளைய(செப்டம்பர்10) போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிகின்றது. இந்நிலையில் இந்த போட்டிக்கு ரிசர்வ் டே அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு ஆசியக்கோப்பை ஒருநாள் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஆப்கானிஸ்தான், நேபாளம், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய ஆறு அணிகள் இரண்டு குழுக்களாக பிரிந்து லீக் சுற்றுகளில் விளையாடியது. லீக் சுற்றுகளின் முடிவில் இரண்டு … Read more

ஆசியக் கோப்பை 2023 தொடர்… அணியை அறிவித்த நேபாள கிரிக்கெட் வாரியம்… 

ஆசியக் கோப்பை 2023 தொடர்… அணியை அறிவித்த நேபாள கிரிக்கெட் வாரியம்…   நடப்பாண்டு நடைபெறவுள்ள ஆசிய கோப்பை தொடருக்கான நேபாள அணியை நேபாள கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.   ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 30ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், நேபாளம் ஆகிய ஆறு அணிகள் பங்கேற்கின்றது.   இந்த ஆண்டுக்கான ஆசியக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் … Read more

அட இனி விசா தேவை இல்லை!!   வெளிநாடுகளுக்கு சுலபமாக செல்லலாம் ஹேப்பி நியூஸ்!! 

அட இனி விசா தேவை இல்லை!!   வெளிநாடுகளுக்கு சுலபமாக செல்லலாம் ஹேப்பி நியூஸ்!! இந்தியாவில் தற்போது  சுற்றுலா பயணம் அதிகரித்து உள்ளது.  மேலும் மக்கள் அனைவரும் சுற்றுலா செல்ல அதிக அளவில் விரும்புகிறார்கள். மேலும்  பல நாடுகளை சென்று அந்த நாடுகளில் உள்ள சிறப்பம்சங்களை பார்க்க ஆவல் படுகிறார்கள்.  ஆனால் பல நாடுகளுக்கு செல்ல வேண்டும் என்றால் விசா வாங்க வேண்டும்.  அப்போது தான் நாடு விட்டு நாடு செல்ல முடியும். ஆனால் விசா இல்லாமல் இந்தியாவில் … Read more

ஹெலிகாப்டர் பயணத்திற்கு தடை!! விமான போக்குவரத்து ஆணையம் அறிவிப்பு!!

Ban on helicopter travel!! Air Transport Authority Notice!!

ஹெலிகாப்டர் பயணத்திற்கு தடை!! விமான போக்குவரத்து ஆணையம் அறிவிப்பு!! நேப்பாள நாட்டில் ஆறு பேருடன் சென்ற ஹெலிகாப்டர் ஒன்று திடீரென்று மாயமாகி விட்டது. இந்த ஹெலிகாப்டர் சொலுகும்புவில் இருந்து காத்மாண்டு பகுதிக்கு ஆறு பேருடன் சென்றது. இதனையடுத்து திடீரென்று ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டு அறையுடன் இருந்த தொடர்பை இழந்தது. இது குறித்து தகவல் கிடைத்த நிலையில், ஹெலிகாப்டரை தேடும் பணி தீவிரமாக நடந்து வந்தது. இதுவரை இந்த ஹெலிகாப்டர் குறித்த தகவல்கள் எதுவும் கிடைக்கப்படாமல் இருந்தது. ஒருவேளை ஹெலிகாப்டர் … Read more

ஆறு பேர் கொண்ட ஹெலிகாப்டர் திடீர் மாயம்!! தேடும் பணி தீவிரம்!!

A helicopter with six people is suddenly magical!! The search is intense!!

ஆறு பேர் கொண்ட ஹெலிகாப்டர் திடீர் மாயம்!! தேடும் பணி தீவிரம்!! நேப்பாள நாட்டில் ஆறு பேருடன் சென்ற ஹெலிகாப்டர் ஒன்று திடீரென்று மாயமாகி விட்டது. இந்த ஹெலிகாப்டர் சொலுகும்புவில் இருந்து காத்மாண்டு பகுதிக்கு ஆறு பேருடன் சென்றது. இதனையடுத்து திடீரென்று ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டு அறையுடன் இருந்த தொடர்பை இழந்தது. இது குறித்து தகவல் கிடைத்த நிலையில், ஹெலிகாப்டரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதுவரை இந்த ஹெலிகாப்டர் குறித்த தகவல்கள் எதுவும் கிடைக்கப்படவில்லை. ஒருவேளை … Read more

8850 மீட்டர் உயரத்தை ஒரு மாதத்தில் கடந்தார்! சென்னை வாலிபர் சாதனை!!

8850 மீட்டர் உயரத்தை ஒரு மாதத்தில் கடந்தார்! சென்னை வாலிபர் சாதனை! எவரெஸ்ட் மலை சிகரத்தின் 8850 மீட்டர் உயரத்தை ஒரு மாதத்தில் கடந்து சாதனை படைத்துள்ளார் சென்னயை சேர்ந்த வாலிபர். சென்னையில் உள்ள  கோவளம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் 27 வயதான வாலிபர் ராஜசேகர். இவர் அலைச் சறுக்கு போட்டிகளில் சர்வதேச அளவில் பல சாதனைகளை படைத்துள்ளார். இவர் அலைச் சறுக்கு போட்டிக்கு பயிற்சாளராகவும் இருந்து வருகிறார். அலை சறுக்கு பயிற்சியாளராக இருக்கும் இவருக்கு மலையேற்றத்தில் … Read more

அஜித்தின் உலக சுற்றுப்பயணம்!! உறுதி செய்த மேனேஜர்!!

Ajith's World Tour!! Confirmed manager!!

அஜித்தின் உலக சுற்றுப்பயணம்!! உறுதி செய்த மேனேஜர்!! அஜித் உலகம் முழுவதும் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் முதல் கட்டமாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களையும் சுற்றி இருக்கிறார். சமீபத்தில் நேபால் மற்றும் பூட்டான் ஆகிய இடங்களுக்கு சென்று வந்தார். அங்கிருந்த அவரது ரசிகர்களும் அவருடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். இந்த புகைப்படங்கள் சமுக வலைதளங்களில் அவரது ரசிகர்களால் வைரலாக்கப்பட்டது. ஏற்கனவே அவரது அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியான நிலையில் கடந்த மே 1 ஆம் … Read more

வெளிநாடு செல்ல இனிமேல் பாஸ்போர்ட் வேண்டாம்..ஆதார் அட்டை மட்டும் போதும் !

ஒருமுறையாவது வெளிநாடு சென்று சுற்றிப்பார்க்க வேண்டும் என்கிற ஆசை பலருக்கும் உள்ளது, ஆனால் வெளிநாடு என்று சொன்னதுமே முதலில் நமக்கு நியாபகத்திற்கு வருவது பாஸ்போர்ட் மற்றும் விசா தான். பாஸ்போர்ட் இருந்தால் தான் நம்மால் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய முடியும். ஆனால் எல்லா நாடுகளுக்கும் பாஸ்போர்ட் வேண்டியதில்லை. பாஸ்போர்ட் இல்லாமல் நாம் சுற்றி பார்க்க சில நாடுகள் உள்ளது, ஆதார் அட்டையை மட்டும் வைத்துக்கொண்டு பயணிக்க சில நாடுகள் உங்களை அனுமதிக்கிறது. 15 வயதுக்கு குறைவாகவும், 65 … Read more