ஊரக மற்றும் ஊராட்சி குறைகளை உடனுக்குடன் கேட்டறியும்”ஊராட்சி மணி”சேவை மையம் துவக்கம்!!

ஊரக மற்றும் ஊராட்சி குறைகளை உடனுக்குடன் கேட்டறியும்”ஊராட்சி மணி”சேவை மையம் துவக்கம்!! மக்களின் குறைகளை உடனுக்குடன் கேட்டு அக்குறைகளை சரிசெய்யும் “ஊராட்சி மணி” என்ற சேவை மையம் ஊரக மற்றும் ஊராட்சி துறை சார்பாக அரசு துவங்கியுள்ளது.இச்சேவை மையத்தினை வருகிற 26 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இச்சேவை மையத்தில் முக்கிய பணியானது தமிழகத்தின் 38 மாவட்டங்கlளை சேர்ந்த பொதுமக்களின் புகார்களை எந்நேரமும் கேட்டு தீர்த்து வைப்பதாகும் என அரசு கூறியுள்ளது. சேவை மையத்தின் … Read more

குடும்பத் தலைவிகளுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்!! 1000 வழங்கும் திட்டம் குறித்து நியூ அப்டேட்!!

குடும்பத் தலைவிகளுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்!! 1000 வழங்கும் திட்டம் குறித்து நியூ அப்டேட்!! ஸ்டாலின் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் மிகவும் முக்கியமானது மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு ரூ 1000 என்ற வாக்குறுதி. இதனையடுத்து கட்டாயம் குடும்பத் தலைவிகளுக்கு ரூ 1000 வழங்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் அதற்கான உரிமை தொகை செப்டம்பர் மாதம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கான பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இதற்கு என்று தனி வங்கி கணக்குகளும் தொடங்கப்பட்டு … Read more

மனித உரிமைகள் பயிற்சி வளாகமாக மாறும் ஹிட்லரிர் வீடு!! வெளியான முக்கிய அறிவிப்பு!!

hitlers-house-to-become-human-rights-training-center-important-announcement

மனித உரிமைகள் பயிற்சி வளாகமாக மாறும் ஹிட்லரிர் வீடு!! வெளியான முக்கிய அறிவிப்பு!! அடால்ப் ஹிட்லர் அவர்கள் வசித்து வந்த வீடு மனித உரிமைகள் பயிற்சி வளாகமாக மாற்றப்பட்வுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பை கடந்த வாரம் ஆஸ்திரியாவின் உள்கட்டமைப்பு துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அடால்ப் ஹிட்லர் வாழ்ந்த வீடு நாஜிக்கள் யாத்திரை மேற்கொள்ளும் அளவிற்கு புனித தளமாக மாறி வருகின்றது. இதை தடுப்பதற்காக என்ன செய்ய வேண்டும் என்ற ஆலோசனை நீண்ட காலமாக நடைபெற்று … Read more

ஆவின் நிறுவனம் வெளியிட்ட புதிய அறிவிப்பு! எதிர்ப்பு தெரிவித்த பாஜக தலைவர் அண்ணாமலை!!

ஆவின் நிறுவனம் வெளியிட்ட புதிய அறிவிப்பு! எதிர்ப்பு தெரிவித்த பாஜக தலைவர் அண்ணாமலை! ஆவின் நிறுவனத்தின் மூலமாக  இனி குடிநீர் விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆவின் நிறுவனத்தின் மூலமாக குறைவான விலையில் இனி குடிநீர் விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.  இதற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து அவருடைய டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். … Read more

குடும்ப அட்டைதாரர்களின் கவனத்திற்கு! புதிய அறிவிப்பை வெளியிட்டது அரசு!!

குடும்ப அட்டைதாரர்களின் கவனத்திற்கு! புதிய அறிவிப்பை வெளியிட்டது அரசு! குடும்ப அட்டைதாரர்களுக்கு புதிய வசதியை வழங்கும் விதமாக சிவில் சப்ளை துணைத் தலைவர் அவர்கள் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது ரேஷன் கடைகள் இயங்குகிறதா இல்லையா என்பதை நாம் SMS மூலமாக தெரிந்து கொள்ளும் புதியவசதியை அரசு அறிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக ரேஷன் கடைகளில் பல்வேறு மாற்றங்களை அரசு கொண்டுவந்துள்ளது. கேழ்வரகு வழங்கும் திட்டம், கியூஆர் கோடு ஸ்கேன், ரேஷன் கடைகளில் ஆன்லைன் மூலம் பணம் … Read more

ஐபிஎல்-ல் ஒரு அணி மற்ற அணியுடன் எத்தனை முறை மோதுகிறது! வெளியான புதிய தகவல்!!

ஐபிஎல்-ல் ஒரு அணி மற்ற அணியுடன் எத்தனை முறை மோதுகிறது! வெளியான புதிய தகவல்!! இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் வழக்கமாக விளையாடும் அணிகளுடன் லக்னோ மற்றும் குஜராத் ஆகிய இரண்டு அணிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. இதையடுத்து அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்கவைத்து கொண்டனர். தக்கவைத்து கொண்ட வீரர்கள் போக மீதமுள்ள வீரர்கள் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க பதிவு செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து, 1000க்கும் மேற்பட்ட வீரர்களின் பெயர்கள் ஐபிஎல் ஏலத்தில் … Read more

ஒமைக்ரானை விட வேகமாக பரவும் வைரஸ்! எச்சரிக்கும் மருத்துவர்கள்!!

ஒமைக்ரானை விட வேகமாக பரவும் வைரஸ்! எச்சரிக்கும் மருத்துவர்கள்!! 2019ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவில் உள்ள உகான் பகுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் அதன் பிறகு உலக நாடுகள் முழுவதும் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறுகிய காலத்திலேயே உலகம் முழுவதும் பல்வேறு  நாடுகளுக்கும் பரவி பலக்கட்ட உருமாற்றம் பெற்று மிக வீரியமாக செயல்பட்டு வருகிறது. அந்தவகையில் முதன்முதலாக இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதனை தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா தொற்றானது உருமாறியது. இந்த … Read more

கொரோனாவால் இறந்தவர்களுக்கு ஐந்து நாட்கள் ஆழ்ந்த இரங்கல் அறிவிப்பு – அமெரிக்கா!

கொரோனாவால் இறந்தவர்களுக்கு ஐந்து நாட்கள் ஆழ்ந்த இரங்கல் அறிவிப்பு – அமெரிக்கா! கொரோனா வைரஸ் பரவல் நீடித்துக் கொண்டிருக்கும் இந்நிலையில், தடுப்பு மருந்துகள் ஒரு பக்கம் கண்டுபிடிக்கப்பட்டு இருந்தாலும், உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் குறையவில்லை.  அதிலும் உருமாறிய கொரோனாவிற்கு பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை வெளிநாட்டில் அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு  இறந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சமாக அதிகரித்துள்ளது.  இதனை நினைவு கூறும்  வகையில் அடுத்து வரும் ஐந்து நாட்களுக்கு இறந்தவர்களுக்காக இரங்கல் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. … Read more

கொரோனா குறித்து குவைத் நாட்டின் புதிய அறிவிப்பு!

கொரோனா தொற்று நோய் பரவுவதை தொடர்ந்து அனைத்து நாடுகளிலும் பல கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்போது மக்கள் யாரும் ஒரு நாட்டை விட்டு மறு நாட்டிற்கு செல்வதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்தது. இதேபோல் குவைத் நாடும் தனது நாட்டிற்கு வெளிநாட்டினர் யாரும், இங்கு வருவதற்கு அனுமதி இல்லை என்று விமான நிலையத்திற்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன்படி வெளிநாட்டவர் யாரும் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தடையானது தற்போது வரை நீடித்து வருகிறது. மேலும் அரசிடம் இருந்து மறு … Read more

இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் புதிய அறிவிப்பு! என்ன தெரியுமா?

இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸ், மும்பையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது, “நாட்டின் பணக்கொள்கையில் எந்தவித மாற்றமும் இல்லை” என்பதை அறிவித்தார்.  அதாவது ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு தரும் கடனுக்கான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் அத்துடன் வங்கிகளின் வைப்புத் தொகைக்கு செலுத்த வேண்டிய வட்டி விகிதத்திலும் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என்பதையும் அறிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு வழங்கும் கடன் தொகைக்கான வட்டி விகிதம் மாற்றம் … Read more