சார்ஜாவில் புதிய முறையினை கையாளும் வனத்துறையினர்

சார்ஜாவில் புதிய முறையினை கையாளும் வனத்துறையினர்

சார்ஜாவில் உள்ள கல்பா பகுதியில் சதுப்புநில காட்டு பகுதியில் அரிய வகை இனமான அரேபிய மீன்கொத்தி பறவைகள் காணப்படுகிறது. இதன் முட்டைகள் மிக சிறியதாக உள்ளதால் சிறிய வகை உயிரினங்கள் அவற்றை உணவாக எடுத்துக்கொண்டு சேதப்படுத்தி விடுகின்றன. இதனால் அந்த பறவைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது சவாலாகவே இருந்து வந்தது. எண்ணிக்கையில் மிக குறைவான அளவே உள்ள இந்த பறவைகளை இனவிருத்தி செய்து அதிகரிக்க இன்குபேட்டர் முறையில் குஞ்சு பொறிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்குபேட்டர் மூலம் குஞ்சு பொறிக்கப்பட்ட … Read more

பெங்களூர் அணியிலிருந்து விராட் கோலி விலகலா? என்ன சொல்கிறார் கோலி?

பெங்களூர் அணியிலிருந்து விராட் கோலி விலகலா? என்ன சொல்கிறார் கோலி?

ஐபிஎல் போட்டியில் அவர் அறிமுகமான காலத்தில் இருந்தே இந்திய அணி கேப்டன் விராட் கோலி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார்.  விராட் கோலியின் சிறப்பான ஆட்டத்தால் 2016 ஆம் ஆண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்நிலையில் ஆர்சிபி அணியை விட்டு வெளியேறும் எண்ணம் எனக்கு எப்போதும் வந்ததே இல்லை என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். இதுகுறித்து விராட் கோலி  பேசும்போது  மூன்று முறை சாம்பியன் பட்டத்தை மகவும் நெருங்கி வந்துள்ளோம். ஆனால் சாம்பியன் பட்டத்தை … Read more

செரீனாவின் ஆக்ரோசமான ஆட்டத்தால் கால்இறுதிக்கு முன்னேற்றம்

செரீனாவின் ஆக்ரோசமான ஆட்டத்தால் கால்இறுதிக்கு முன்னேற்றம்

கிராண்ட்சிலாம் என்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. 23 கிராண்ட்சிலாம் பட்டத்தையும், 3-ம் நிலை வீராங்கனையுமான செரீனா வில்லியம்ஸ், மரியா ‌ஷகாரி என்ற கிரீஸ் நாட்டைச் சேர்ந்தவரை எதிர்கொண்டார். இதில் செரீனா முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் எளிதில் கைப்பற்றினார். 2-வது செட்டில் இருவரும் மாறி மாறி புள்ளிகளை எடுத்ததால் டை பிரேக்கருக்கு சென்றது. இதில் ‌ஷகாரி 8-6 என்ற கணக்கில் வென்றார். வெற்றி-தோல்வியை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி செட்டில் … Read more

பயன்பாட்டுக்கு வந்துவிட்டதா கொரோனா தடுப்பூசி?

பயன்பாட்டுக்கு வந்துவிட்டதா கொரோனா தடுப்பூசி?

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலக அளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கான மருந்து கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் அனைத்தும் தீவிர முயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி தடுப்பூசியை வெற்றிகரமாக உருவாக்கி விட்டதாக ரஷ்யா அறிவித்தது. தனது மகளுக்கே இந்த மருந்தைச் செலுத்தியதாக அறிவித்தார் ரஷ்ய அதிபர் புதின். எனினும் ரஷ்ய தடுப்பூசியின் செயல் திறன் பற்றி நிபுணர்கள் சந்தேகம் … Read more

ரசிகர்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்ற மெஸ்சியின் செயல்

ரசிகர்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்ற மெஸ்சியின் செயல்

கால்பந்து என்றாலே நம் நினைவுக்கு வருவது ரனால்டோவும், லயோனல் மெஸ்சியும் தான். அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரரான மெஸ்சி பார்சிலோனா கிளப் அணியில் விளையாடி வந்தார். இந்த நிலையில் இலவச பரிமாற்றத்தின் அடிப்படையில் வெளியேற விருப்பம் தெரிவித்து இருந்தார். ஆனால் அதற்கு கிளப் நிர்வாகம் சம்மதிக்காததால் இழுபறி நீடித்த நிலையில் வரும் சீசனில் பார்சிலோனா அணிக்காக தொடர்ந்து விளையாடுவேன் என்று சம்மதம் தெரிவித்தார். இதனால் ரசிகர் அனைவரும் உற்சாகத்தில் இருந்தனர். இந்த பிரச்சினை காரணமாக சில நாட்களாக பார்சிலோனா … Read more

இந்தியா மீது கடுமையான விமர்சனத்தை கூறிவரும் சீனா

இந்தியா மீது கடுமையான விமர்சனத்தை கூறிவரும் சீனா

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் சமீப காலமாக எல்லைப் பிரச்சனை இருந்து வருகிறது. சீன லடாக் பகுதியில்  கலவரத்தை ஏற்படுத்தியதால் இந்திய பதிலடி கொடுக்கும் விதமாக 200க்கும் மேற்பட்ட சீன செயலிகளை இந்தியா தடை செய்தது. இந்த நிலையில் எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க இருநாட்டு அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடந்து கொண்டே இருக்கின்றன. எனினும், பதற்றம் தணிந்தபாடில்லை. சீனா தொடர்ந்து அத்துமீறி வருவதால், பதற்றம் அதிகரித்துக்கொண்டே தான் செல்கிறது. இந்தயா மீது சீனா குற்றம் சாட்டியுள்ளது.  அதில் இந்திய … Read more

கொரோனா வைரஸால் இத்தனை பேர்தான் குணமாகியுள்ளனரா?

கொரோனா வைரஸால் இத்தனை பேர்தான் குணமாகியுள்ளனரா?

சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸால் உலகமே பெரிய இன்னல்களுக்கு ஆளாகி வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. மேலும் இந்த வைரசால் அனைத்து துறைகளும் மிகுந்த நஷ்டத்தை அடைந்து வருகிறது. தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் இறுதி கட்ட முயற்சிகள் ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும் மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் வைரஸ் பாதிப்பில் இருந்து பலர் மீண்டு வந்த வண்ணம் உள்ளனர். தற்போதைய நிலவரப்படி, 2 கோடி எண்பதாயிரதிற்கும் … Read more

சானிடைசரால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆஸ்திரேலிய அணி வீரர்

சானிடைசரால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆஸ்திரேலிய அணி வீரர்

கொரோனா வைரஸ் காரணமாக எந்த வித போட்டியும் மூன்று மாதங்களாக நடைபெறாத நிலையில் ஜூலை மாதத்தில் இருந்து இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் இல்லாமல் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பல்வேறு விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்கிறது. கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்காக பந்தை ஷைனிங் செய்வதற்காக எச்சில் பயன்படுத்தக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பந்து ஷைனிங் தன்மையை உடனேயே இழந்து விடுவதால் பந்து வீச்சாளர்கள் ஸ்விங் செய்ய முடியாமல் தவிக்கின்றனர். கடந்த மாதம் இங்கிலாந்தில் … Read more

கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை இழந்த முக்கிய வீரர்

கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை இழந்த முக்கிய வீரர்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கிராண்ட்ஸ்லாம் போட்டி நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நோவக் ஜோகோவிச் மற்றும் ஸ்பெயின் வீரர் பாப்லோ காரெனோவும் மோதினர். ஆட்டம் தொடக்கம் முதலே ஜோகோவிச் தடுமாற்றத்துடன் விளையாடினார். இதனால் முதல் செட்டில் புள்ளிகளை இழக்க நேர்ந்தது. 5-6 என பின்தங்கிய நிலையில் இருந்ததால், ஆத்திரம் அடைந்த ஜோகோவிச் பந்தை தரையில் பின்னோக்கி வேகமாக அடித்தார். இதில் அந்த பந்து அங்கிருந்த பெண் லைன் அம்பயர் கழுத்தில் பட்டு அவர் காயமடைந்தார். … Read more

 போராட்டக்குழுவில் முக்கிய தலைவர்கள் கடத்தல்

 போராட்டக்குழுவில் முக்கிய தலைவர்கள் கடத்தல்

பெலாரஸ் என்ற நாடு  தனி நாடாக அறிவிக்கப்பட்டது சோவியத் ரஷியாவில் இருந்து 1991 ஆம் ஆண்டு பிரிந்தது. அந்த நாட்டின் அதிபராக அலெக்சாண்டர் 6-வது முறை இருந்துள்ளார்  26 ஆண்டுகளாக அதிபராக செயல்பட்டு வரும் அலெக்சாண்டருக்கு எதிராக போட்டியிட்ட பிரதான எதிர்கட்சி தலைவரான ஸ்வியாட்லானா சிகானெஸ்கயா 8.9 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில், அதிபர் அலெக்சாண்டர் தனது பதவியில் இருந்து விலகி அதிகாரத்தை எதிர்க்கட்சியிடம் ஒப்படைப்பது தொடர்பாக ஒருங்கிணைப்பு குழு ஒன்று எதிர்க்கட்சி சார்பில் அமைக்கப்பட்டது. இவர்கள், … Read more