இளம் வீரருக்கு அன்பு கட்டளை விதித்த யுவராஜ் சிங்

இளம் வீரருக்கு அன்பு கட்டளை விதித்த யுவராஜ் சிங்

இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் சவுத்தாம்ப்டனில்  இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட் வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அவருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ராவும் வாழ்த்து தெரிவித்திருந்தார். தனது டுவிட்டர் பக்கத்தில் ‘குறிப்பிடத்தகுந்த சாதனைக்கு வாழ்த்துக்கள். உங்களுடைய ஆர்வம், வலிமை மற்றும் இயக்கம் விதிவிலக்கானவை. உங்களுடைய எதிர்காலத்திற்கு வாழ்த்துக்கள்’’ எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் … Read more

ஆஸ்திரேலிய நபருக்கு அதிகபட்ச தண்டனையை கொடுத்த நியூசிலாந்து

ஆஸ்திரேலிய நபருக்கு அதிகபட்ச தண்டனையை கொடுத்த நியூசிலாந்து

ஆஸ்திரேலியாவை சேர்ந்த 29 வயது பிரென்டன் டாரண்ட், வெள்ளை நிறவெறி காரணமாக, கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், நியூசிலாந்தின் அல்நூர் மற்றும் லின்வுட் மசூதிகளில் புகுந்து வழிபாடு நடத்திக் கொண்டிருந்தவர்களை, நோக்கி கண்மூடித்தனமாக எந்திரத் துப்பாக்கிகளால் கொன்று குவித்தார். இந்நிலையில், பிரென்டன் டாரண்டுக்கு, நீதிபதி கேமரூன் மாண்டர் பரோல் இல்லாத ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டார். தண்டனை குறித்து  நியூசிலாந்தின் துணைப் பிரதமர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் கூறும் போது ஆஸ்திரேலியா தனது ஆயுள் தண்டனையை அனுபவிக்க பயங்கரவாதி பிரென்டன் … Read more

நான் நிறுவனத்தை விட்டு வெளியேற விரும்புகிறேன் – கெவின் மேயர்

நான் நிறுவனத்தை விட்டு வெளியேற விரும்புகிறேன் - கெவின் மேயர்

சீனாவைச் சேர்ந்த டிக்டாக் உள்பட 50-க்கும் மேற்பட்ட செயலிகளை இந்தியா தடை செய்தது. பயனாளர்களின் தரவுகளை மற்றவர்களுக்கு அளிக்கிறது, தனியுரிமை பாதுகாப்பு ஆகியவற்றை சுட்டிக்காட்டு இந்த நடவடிக்கையை இந்தியா எடுத்தது. அதனைத் தொடர்ந்து அமெரிக்காவும் டிக்டாக் செயலிக்கு தடைவிதிக்க இருக்கிறது. அமெரிக்காவுக்கான டிக்டாக் அலுவலகம் கலிபோர்னியாவில் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள ஊழியர்கள் தனிப்பட்ட முறையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முடிவுக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில் தேர்தலில் வெற்றி பெற சீனா எதிர்ப்பை தூண்டுவதற்காக இதை … Read more

புல்வாமா தாக்குதல் பற்றி இம்ரான்கான் அதிர்ச்சி தகவல்

புல்வாமா தாக்குதல் பற்றி இம்ரான்கான் அதிர்ச்சி தகவல்

2019  ஆம் ஆண்டு  பிப்ரவரி 14 ம் தேதி மத்திய ரிசர்வ் போலீஸ் படை அணி வகுப்பின் மீது தற்கொலைபடை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகம்  வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட ஜம்மு மற்றும் புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானை சிக்க வைக்க முயன்ற இந்தியாவின் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) ‘குற்றப்பத்திரிகை’ என்று அழைக்கப்படுவதை திட்டவட்டமாக நிராகரிக்கிறது. காஷ்மீர் கடந்த ஆண்டு. பாஜகவின் பாகிஸ்தான் எதிர்ப்பு மற்றும் … Read more

கிளிக்காக உயிரை மாய்த்த சிறுமி! பரபரப்பு சம்பவம்!

கிளிக்காக உயிரை மாய்த்த சிறுமி! பரபரப்பு சம்பவம்!

மனிதர்களாகிய நாம் என்றும் ஒரு துணையோடு இருப்பது வழக்கம் ஆகும். ஆனால் அந்த துணை மனிதராகத் தான் இருக்க வேண்டும் என்று இல்லை. அவை செல்லப்பிராணிகளாக கூட இருக்கலாம். அவ்வகையில் நம் மக்கள் நாய்,பூனை,மைனா,கிளி,புறா போன்ற பிராணிகளை வளர்த்து வருகின்றனர். ஆனால் மேற்குறிப்பிட்ட பிராணிகள் அவர்களை விட்டு இறந்து போகும் போதோ அல்லது மாயமாகும் போதோ அதனை வளர்த்த மனிதர்கள் மிகவும் சோகத்தில் ஆழ்ந்து விடுகின்றனர். அந்த பிரிவை அவர்களால் தாங்க முடியாது. கூடலூரில் தான் வளர்த்த … Read more

தனுஷ் வீட்டில் நிகழ்ந்த சோகத்திற்கு இதுதான் காரணமா? தொடரும் சர்ச்சைகள்!

தனுஷ் வீட்டில் நிகழ்ந்த சோகத்திற்கு இதுதான் காரணமா? தொடரும் சர்ச்சைகள்!

இந்திய திரையுலகில் காதல்,காமெடி,டூயட் என கமர்ஷியல் ஆன கதை அம்சம் கொண்டு அதில் நல்ல ஹிட்டான ஹீரோக்களை வைத்து படம் செய்தால் வெற்றி பெறும் என்னும் மூட நம்பிக்கையால் திரைக்கதைகளில் கவனம் செலுத்தாமல் இருந்த இயக்குனர்கள் பலர். அதுவும் தமிழகத்தில் ரசிகர் பட்டாளம் அதிகம் வைத்திருக்கும் ஹீரோக்களை கொண்டு கமர்சியால் படம் செய்தால் அப்படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் அவற்றை உடைத்தெறிந்து தங்கள் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து புதிய ஹீரோக்களை வைத்து படங்களை … Read more

டிரம்ப்பை பற்றி அவரது மனைவி இப்படி கூறினாரா?

டிரம்ப்பை பற்றி அவரது மனைவி இப்படி கூறினாரா?

அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் 3-ந்தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கிறது. இதையொட்டி ஜனாதிபதி டிரம்பின் குடியரசு கட்சியின் தேசிய மாநாடு வடக்கு கரோலினாவின் சார்லட் நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஜனாதிபதி டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப் நேற்று முன்தினம் குடியரசின் தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் தனது உரையில் நான் இங்கே இருக்கிறேன். ஏனென்றால் என் கணவர் நமது ஜனாதிபதியாகவும், தளபதியாகவும் இன்னும் 4 ஆண்டுகள் இருக்க வேண்டும். … Read more

இந்திய பெண் இன்ஜினியருக்கு அமெரிக்க குடியுரிமை

இந்திய பெண் இன்ஜினியருக்கு அமெரிக்க குடியுரிமை

இந்திய குடியுரிமை பெற்ற பெண் இன்ஜினியருக்கும் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் குடியுரிமை வழங்கப்பட்டது. ஜனாதிபதி டிரம்ப் முன்னிலையில் அவர் அந்நாட்டு குடிமகளாக உறுதியேற்றுக் கொண்டார்.அவருக்கு அமெரிக்க குடியுரிமைக்கான சான்றிதழை டிரம்ப் வழங்கினார். அமெரிக்க வெள்ளை மாளிகை வரலாற்றில் இது ஒரு அரிய நிகழ்வாக கருதப்படுகிறது. நிகழ்ச்சியில் டிரம்ப் பேசியது, இந்திய பெண்மணி சுதா சுந்தரி நாராயணன் மிகவும் திறமையான சாப்ட்வேர் டெவலப்பர்.அமெரிக்க குடியுரிமை பெற்ற நீங்கள், அமெரிக்க சட்டவிதிகளை பின்பற்ற வேண்டும் என டிரம்ப் கேட்டுக்கொண்டார்.

முதன் முதலாக இந்த பதவியில் கடற்படை முன்னாள் தளபதியா?

முதன் முதலாக இந்த பதவியில் கடற்படை முன்னாள் தளபதியா?

இலங்கை நாடாளுமன்ற தேர்தலைத் தொடர்ந்து, மகிந்த ராஜபக்சே மீண்டும் பிரதமராக பதவி ஏற்றுள்ளார். புதிய அரசின் வெளியுறவு செயலாளராக இலங்கை கடற்படை முன்னாள் தளபதி ஜெயநாத் கொலம்பேஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இப்பதவியில் ராணுவ பின்னணி கொண்டவர் நியமிக்கப்படுவது இதுவே முதல்முறை ஆகும். மேலும் இவர் பேசும்போது புதிய இலங்கை அரசின் வெளியுறவு கொள்கை, இந்தியாவுக்கு முன்னுரிமை அளிக்கும் ‘முதலில் இந்தியா’ ஆகும். இந்தியாவின் நலன்களை பாதுகாப்போம். அதாவது, இந்தியாவின் பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் எந்த காரியத்தையும் செய்ய மாட்டோம். … Read more

தமிழக மக்களுக்கு உற்சாக ட்விட் போட்ட சென்னை சூப்பர் கிங்க்ஸ் வீரர்

தமிழக மக்களுக்கு உற்சாக ட்விட் போட்ட சென்னை சூப்பர் கிங்க்ஸ் வீரர்

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங். இவர் ஐபிஎல் தொடரில் நீண்ட வருடமாக மும்பை அணியில் விளையாடி வந்தார்.  தற்போது இரண்டு வருடமாக  சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஐபிஎல் போட்டியின் போது அடிக்கடி தமிழில் டுவீட் செய்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்களை உற்சாகப்படுத்துவார்.  கொரோனாவால் இந்தியாவில் போட்டியை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் இந்த முறை ஐபிஎல் போட்டிகள் ஐக்கி்ய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது.  இதனை வலியுறுத்தும் … Read more