ஜோரூட் இந்த நாட்டில் விளையாட விரும்புகிறாரா?

ஜோரூட் இந்த நாட்டில் விளையாட விரும்புகிறாரா?

கொரோனா வைரஸ் காலத்திலும் உயிரை பணயம் வைத்து பாகிஸ்தான் அணி இங்கிலாந்து சென்று விளையாடி வந்த காரணத்தினால்  இதற்கு நன்றிக்கடனாக இங்கிலாந்து அணி பாகிஸ்தான் மண்ணில் விளையாட வேண்டும் என்று முன்னாள் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் தெரிவித்திருந்தார். ஜோரூட் பேசும்போது நான் பாகிஸ்தான் சென்று விளையாட விரும்புகிறேன். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. துரதிருஷ்டவசமாக என்னால் முடிவு எடுக்க முடியாது. கிரிக்கெட் விளையாடுவதற்கும், அங்கு செல்வதற்கும் சிறந்த நாடு பாகிஸ்தான்’’ என்று கூறினார்.

டோனியின் கடைசி போட்டி இங்குதான் நடக்கும்

டோனியின் கடைசி போட்டி இங்குதான் நடக்கும்

இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்தவர் எம்.எஸ். டோனி. கடந்த சனிக்கிழமை சுதந்திர தினத்தன்று தனது ஓய்வு அறிவித்தார். இதுகுறித்து விவிஎஸ் லக்‌ஷ்மண்  சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாடுவார். அவருடைய கடைசி போட்டி நடைபெறுவது பற்றி சென்னை சூப்பர் கிங்ஸ் பற்றி எம்.எஸ் டோனி பேரார்வமாக உள்ளார். இந்த அணியை நாம் அங்கீகரிக்க வேண்டும். டோனி தலைமையில் மிகவும் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அவர் … Read more

டோனியின் பெயரை சூட்ட வேண்டும்

டோனியின் பெயரை சூட்ட வேண்டும்

இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்த எம்.எஸ். டோனி யாரும் எதிர்பார்க்காத நிலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இந்தியா – இலங்கை அணிகள் மோதிய 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பையின் இறுதிப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது அந்த போட்டியில் இறுதியில் டோனி தனது ஸ்டைலில் சிக்ஸ் அடித்து வெற்றி பெற செய்தார் இந்த ஷாட் மறக்க முடியாத ஒன்றாக கிரிக்கெட் வாழ்க்கையில் அமைந்தது. 1983-ம் ஆண்டுக்குப்பின் சுமார் … Read more

 உலகம் முழுவதும் இத்தனை பேர் குணமடைந்தார்களா?

 உலகம் முழுவதும் இத்தனை பேர் குணமடைந்தார்களா?

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடக்காத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. குறிப்பாக … Read more

பள்ளி கட்டணத்தை பாதியாக குறைக்கும் அரசு

பள்ளி கட்டணத்தை பாதியாக குறைக்கும் அரசு

உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி பெரிய விளைவை ஏற்படுத்தி வருகிறது. உலக மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். அந்த வகையில் சவுதி அரேபியாவில் வட பிராந்தியத்தில் டாபுக் மாகாணம் உள்ளது. கொரோனா தாக்கத்தால் பொருளாதரத்தை கருத்தில் கொண்டு அந்த மாகாணத்தின் கல்வி இயக்குனரகம் டாபுக்கில் உள்ள 186 பள்ளிகள், நடப்பு கல்வியாண்டின் முதல் செமஸ்டர் கல்வி கட்டணத்தை பாதியாக குறைக்க சம்மதித்துள்ளன. இதனால், 30 ஆயிரம் … Read more

வைரஸை கட்டுப்படுத்த புதிய வகை எதிர்ப்புச்சக்தியா?

வைரஸை கட்டுப்படுத்த புதிய வகை எதிர்ப்புச்சக்தியா?

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவி பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு மந்தை என்ற எதிர்ப்பு சக்தி பற்றி பேசி வருகின்றனர். அந்த மந்தை எதிர்ப்புச்சக்தி பற்றி விஞ்ஞானிகள் கூறுவது ஒரு வைரஸ் தொற்றை தடுப்பதற்கு மக்களில் 70 சதவீதம் பேர் எதிர்ப்புச்சக்தி பெறுவதே ஆகும். ஆனால் ஒருசில வல்லுனர்கள் இந்த எதிர்ப்பு  சக்தியை 50 சதவீதம் பெற்றாலே பாதுகாப்பானது என கூறுகின்றனர்.  இந்த நிலையில் உலக சுகாதார நிறுவனத்தின் அவசர கால … Read more

பிரேசிலில் இவ்வளவு பலி எண்ணிக்கையா?

பிரேசிலில் இவ்வளவு பலி எண்ணிக்கையா?

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடக்காத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. குறிப்பாக … Read more

அதிரடியாக நீக்கப்பட்ட பயிற்சியாளர்

அதிரடியாக நீக்கப்பட்ட பயிற்சியாளர்

ஸ்பெயின் முன்னாள் வீரரான குயிக் சேட் ஸ்பெயினின் பிரபல கால்பந்து கிளப்பான பார்சிலோனா அணியின் தலைமை பயிற்சியாளராக  கடந்த 7 மாதங்களாக பணியாற்றி வந்தார். ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக்  கால்பந்து போட்டியின் கால்இறுதி சுற்றில் பார்சிலோனா 2-8 என்ற கோல் கணக்கில் பேயர்ன் முனிச் அணியிடம் வீழ்ந்தது. இந்த தோல்வி பார்சிலோனா அணிக்கு மிகப்பெரிய தோல்வியாக அமைந்தது. இந்த தோல்வியின் காரணமாக பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து குயிக் சேட்டின் அதிரடியாக நீக்கப்பட்டார். 57 வயதான ரொனால்டு கோமேன் என்பவர் … Read more

மூதாட்டியின் குடிசையில் இருந்து நகையை தூக்கிச் சென்ற குரங்குகள்!

மூதாட்டியின் குடிசையில் இருந்து நகையை தூக்கிச் சென்ற குரங்குகள்!

மூதாட்டியின் குடிசையில் இருந்து நகையை தூக்கிச் சென்ற குரங்குகள்! தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவையாறு அருகே மூதாட்டி சிறுக சிறுக சேமித்து வைத்த பணத்தை குடிசையிலிருந்து செவ்வாய்க்கிழமை அன்று தூக்கிச் குரங்குகள் சென்றுள்ள இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   திருவையாறு அருகே உள்ள வீரமாங்குடி குதிரை கோவில் பகுதியை சேர்ந்தவர் சாரதாம்பாள். 70 வயதான சாரதா கணவன் இறந்ததால் தனிமையாக குடிசையில் வாழ்ந்து வந்து கொண்டிருக்கிறார். இவர் நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலை … Read more

கரீபியன் லீக் 20 ஓவர் போட்டி த்ரிலிங்கான கடைசி ஓவர்

கரீபியன் லீக் 20 ஓவர் போட்டி த்ரிலிங்கான கடைசி ஓவர்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடக்காத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு  வருகின்றன. ஏற்கனவே இங்கிலாந்து – வெஸ்ட் இண்டிஸ் அணி தொடர் முடிந்த நிலையில் தற்போது … Read more