அடுத்த போட்டியில் வெற்றி பெறுவோம்

அடுத்த போட்டியில் வெற்றி பெறுவோம்

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையே 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி எதிர்பாரா வெற்றியை பெற்றது. இது குறித்து பாகிஸ்தான் கேப்டன் அசார் அலி கூறும்போது இந்த தோல்வியை என்னால் ஏற்றுகொள்ள முடியவில்லை. ஒரு கட்டத்தில் வலுவான நிலையில் இருந்தோம் அப்போது வெற்றி எங்கள் பக்கம் என்று எண்ணினேன் ஆனால் எங்கள் கனவை பட்லரும், வோக்ஸ்சும் அபாரமாக விளையாடி … Read more

கங்குலிக்கு வாய்ப்பு

கங்குலிக்கு வாய்ப்பு

ஐ.சி.சி இன் தலைவராக பணியாற்றி வந்த இந்தியாவை சேர்ந்த ஷசாங் மனோகர் இவரது பதவி காலம் முடிந்த நிலையில் இம்ரான் கவாஜா இடைக்கால தலைவராக பதவி விகித்தர். இதை அடுத்து புதிய தலைவரை தேர்ந்தெடுக்க முடிவு செய்துள்ளது. வேட்பு மனுதாக்கல் மற்றும் தலைவர் தேர்ந்து எடுக்கப்பட பணிகள் முடிய நான்கு வாரங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 17 உறுப்பினர்களை கொண்ட இந்த தலைவர் பதவிக்கு வெற்றி பெற 3ல் இரண்டு பங்கு ஆதரவு தேவை. மேலும் இந்த … Read more

மெஸ்ஸி செய்த தவறு

மெஸ்ஸி செய்த தவறு

ஐரோப்பிய கால்பந்து சேம்பியன் போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. நேற்று நடந்த சூப்பர் 16 சுற்றில் ஸ்பெயினும் இத்தாலியும் மோதின. இந்த போட்டியில் ஸ்பெயின் அணி 3 – 1 என்ற கோல்கனக்கில் இருந்தன ஆனால் நட்ச்சத்திர வீரரான மெஸ்ஸி கோல் அடித்த போது அந்த கோல் கைகளில் கையாண்டது ரிப்லேவில் தெரிவியவந்ததது அதனால் 2 – 1 என்ற கணக்கில் இருந்தன பின்னர் இரு அணிகளும் மோதிய முந்திய ஆட்டத்தில் 1 – 1 … Read more

குடும்ப பிரச்சனை காரணமாக நியூசிலாந்துக்கு செல்லும் இங்கிலாந்து வீரர்

குடும்ப பிரச்சனை காரணமாக நியூசிலாந்துக்கு செல்லும் இங்கிலாந்து வீரர்

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. இந்த வைரஸ் காரணமாக அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் கடந்த மார்ச் மாதம் முதல் தள்ளிவைக்கப்பட்டது. மூன்று மாதம் இடைவெளிக்கு பிறகு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கடந்த மாதம் முதல் மீண்டும் விளையாட தொடங்கியது. தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடர், அயர்லாந்து தொடர் விளையாடியது. இந்த இரண்டு தொடர்களையும் இங்கிலாந்து அணி கைப்பற்றியது. அடுத்ததாக பாகிஸ்தான் அணியுன் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. … Read more

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் : பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் : பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவது பரவி வருகிறது. பல நாடுகளில் கொரோனா வைரசை கட்டுபடுத்த பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதனால் கொரோனா வைரசை ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டுவந்தது. இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நியூஸிலந்தில் கடந்த 100 நாட்களாக யாருக்கும் கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்படவில்லை. இதற்க்கு முக்கிய காரணம் அந்த நாட்டில் சரியான நேரத்தில் அறிவிக்கப்பட்ட பொது முடக்கமே காரணம். இருப்பினும் பொது முடக்கம் நாட்களில் … Read more

பிசிசிஐ மிகவும் வலுவானது

பிசிசிஐ மிகவும் வலுவானது

இந்தியாவில் கொரோனா தீவிரமாக பரவி வருவதால் இந்த வருடம் ஐ.பி.எல் போட்டி ஐக்கிய அமிரகத்தில் நடைபெறுகிறது. கடந்த இரண்டு வருடமாக டைட்டில் ஸ்பான்சராக விவோ நிறுவனம் இருந்து வந்துள்ளது தற்போது இந்திய – சீன எல்லை பிரச்சனையால் மீண்டும் டைட்டில் ஸ்பான்சராக விவோ தொடருமா என பல கேள்விகள் எழுந்தன அந்த வகையில் விவோ நிறுவனம் டைட்டில் ஸ்பான்சரிலிருந்து விலகியது. இது குறித்து இந்திய அணியின் முன்னால் கேப்டனுமான தற்போது பிசிசிஐ தலைவருமான கங்குலி பேசும்போது இது … Read more

பயற்சியை தொடங்க உள்ள வீரர்கள்

பயற்சியை தொடங்க உள்ள வீரர்கள்

உலகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பெரும் விளைவை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக எந்த ஒரு விளையாட்டு போட்டிகளும் கடந்த மூன்று மாதங்களாக நடைபெறவில்லை தற்போதுதான் இங்கிலாந்தில் ரசிகர்கள் இன்றி போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்தியாவில் மே மாதத்தில் நடக்க இருந்த ஐ.பி.எல் போட்டி தள்ளிப்போனது அதனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டிகள் செப்டம்பர் மாதத்தில் தொடங்குகிறது. இதனால் சென்னை வீரர்கள் ஆகஸ்ட் 15 முதல் சேப்பாக்கத்தில் பயற்சியை தொடங்க உள்ளனர்.

இந்த வெடிவிபத்து மிகவும் மோசமானது

இந்த வெடிவிபத்து மிகவும் மோசமானது

லெபனான் நாட்டின் பெய்ரூட் துறைமுகத்தில் நடந்த வெடிவிபத்து மிகவும் மோசமானது. இந்த வெடிவிபத்தானது துறைமுகத்தில் உள்ள கப்பலில் தீப்பற்றியதன் மூலம் அங்கு இருந்த அம்மோனியம் நைட்ரேட் வெடித்து ஏற்ப்பட்டது. இந்த ரசாயணம் விவசாய உரம் தயாரிக்கவும் வெடிமருந்து தயாரிக்கவும்  பயன்படுத்தப்படுகிறது. மேலும் இந்த வெடி விபத்தினால் 100க்கும் மேற்பட்டோர் இறந்தனர் 5000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஏராளமானோர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். இந்த விபத்தானது 43 மீட்டர் பள்ளத்தை ஏற்படுத்தியதாக அதிகாரிகள் தெரிவிகின்றனர்.

பிரிட்டனில் வினோத சம்பவம்

பிரிட்டனில் வினோத சம்பவம்

பிரிட்டனில் வாடிக்கையாளர் ஒருவர்  ஹாம்ப்ஷியர்  பகுதியில் உள்ள McDonalds நிறுவனத்தில் இருந்து ஆர்டர் செய்த கோழித்துண்டில் முககவசம் இருந்ததால் அதிர்ச்சியானார். அவருடைய 6 வயது மகன் ஆர்டர் செய்த  கோழித்துண்டை சாப்பிடும் போது தொண்டையில் அடைப்பு ஏற்பட்டதால் அதனை வெளியே துப்பும் போது அதில் நீலநிறத்தில்  ஏதோ ஒன்றை பார்த்தார். மீதமிருந்த கோழித்துண்டிலும் நீலநிறத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனை அந்த நிறுவனத்திடம் விசாரித்த போது இது எங்கள் உணவகங்களில் சமைக்கப்படவில்லை ஏதோ தவறுதலாக ஏற்பட்டிருக்கலாம் இனிமேல் … Read more

மீண்டும் பதவி ஏற்கிறார் ராஜபக்சே

மீண்டும் பதவி ஏற்கிறார் ராஜபக்சே

இலங்கையில் கடந்த 5- ந் தேதி நடந்த பிரதமருக்கான தேர்தலில் ராஜபக்சே வெற்றி பெற்றுள்ளார். 225 உறுப்பினர்களை கொண்ட இந்த நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை கைப்பற்றினார் ராஜபக்சே. இந்த வெற்றியை தொடர்ந்து அவர் மீண்டும் அதிபராக இன்று கெலனியா ராஜமகா விகாராய புத்த கோவில் வளாகத்தில் பதவி ஏற்க உள்ளார்.