மணல் எழுத்தால் மீட்கப்பட்ட மாலுமிகள்

மணல் எழுத்தால் மீட்கப்பட்ட மாலுமிகள்

மக்கள் நடமாட்டம் இல்லாத மைக்லாட் என்ற சிறிய தீவில் மூன்று மாலுமிகள் கரை ஒதுங்கினார்கள். இவர்கள் புலாப் அட்டோல்ஸ் தீவுக்கு புலாவத்தில் இருந்து வந்தவர்கள் இவர்கள் படகுகளில் சென்று கொண்டுயிருந்த போது எரிபொருள்கள் தீர்ந்துவிட்டதால் இந்த தீவில் கரை ஒதுங்கினர். அந்த தீவில் உள்ள மணலில் ‘SOS’ என ராட்சத வடிவில் எழுதினர் பின்பு காப்பாற்ற  யாராவது வருவார்களா என எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். கடந்த வியாழக்கிழமை அவர்கள் காணாமல் போனார்கள். புலாப் தீவுக்கு செல்லாதது அறிந்து அமெரிக்க அதிகாரிகள், … Read more

வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்த கிரிக்கெட் வாரியம்

வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்த கிரிக்கெட் வாரியம்

கொரோனா உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அனைத்து நாடுகளும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவிகின்றன. இதன் காரணமாக அனைத்து தொழில்களும் முடக்கத்தில் உள்ளன. அந்த வகையில் விளையாட்டுத் துறைகளும் பாதிக்கபட்டுள்ளன. எந்தவித போட்டிகளும் கடந்த மூன்று மாதங்களாக நடைபெறவில்லை. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் ஏப்ரல் மாதம் தொடங்க இருந்தன. ஆனால் இந்தியாவில் தற்போது கொரோனா தீவிரமாக பரவி வருவதால் போட்டியை இங்கு நடத்துவது கடினம். அதனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் … Read more

விராட்கோலி சாதனை

விராட்கோலி சாதனை

கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக மூன்று மாதங்களாக எந்த போட்டியும் நடக்கவில்லை தற்போது இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் இல்லாமல் போட்டியை நடத்தி வருகின்றனர். தற்போது ஒரு நாள் போட்டியின் தரவரிசை பட்டியலை  ஐ.சி.சி வெளியிட்டது. இதில் 871 புள்ளிகளுடன்  தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார் இந்திய கேப்டன் விராட்கோலி ரோகித் சர்மா, பாபர் அசாம் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் இருகின்றனர். அயர்லாந்துக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் சதம் அடித்த இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் ஒரு இடம் … Read more

பாபர் அசாம் அபாரம்

பாபர் அசாம் அபாரம்

இங்கிலாந்து – பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நேற்று  தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை  தேர்வு செய்தது. தொடக்க வீரரான அபித் அலி நீண்ட நேரம் களத்தில் தாக்குபிடிக்கவில்லை 16 ரன்கள்களில் தனது விக்கட்டை பறிகொடுத்தார். அடுத்து களம் இறங்கிய கேப்டன் அசார் அலி டக்அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். பின்பு 3-வது விக்கெட்டுக்கு சோடி சேர்ந்த ஷான் மசூட் மற்றும் பாபர் அசாம்  சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். அபாரமாக ஆடிய பாபர் … Read more

ஆஸ்திரேலியாவில் கட்டுப்பாடுகளை மீறும் மக்கள்

ஆஸ்திரேலியாவில் கட்டுப்பாடுகளை மீறும் மக்கள்

உலகம் முழுவதும் கொரோனா 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் விளைவை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் கடுமையான சட்டங்களை போட்டாலும் மக்கள் அதை பொருட்படுத்தாமல் வெளியில் சுற்றி வருகின்றனர் மெல்பர்ன் நகரில் அதிகரித்து வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். அங்குள்ள மக்கள் வேண்டுமென்றே  கட்டுப்பாடுகளை மீறிவருவதாக BBC செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த காவல்துறை அதிகாரிகள் போராடி வந்தாலும் சிலர் காவல்துறையையும் தாக்குகின்றனர். அங்கு விக்டோரியா மாநிலத்தில் தான்  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  அதிகம். … Read more

இங்கிலாந்து – பாகிஸ்தான் முதல் டெஸ்ட் போட்டி சற்றுமுன் தொடங்கியது

இங்கிலாந்து - பாகிஸ்தான் முதல் டெஸ்ட் போட்டி சற்றுமுன் தொடங்கியது

கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் கடந்த மார்ச் மாதம் முதல் தள்ளிவைக்கப்பட்ட நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கடந்த மாதம் விளையாட தொடங்கியது. அதற்கு வெஸ்ட் இண்டீஸ் அணி சம்மதம் தெரிவித்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 2 – 1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது. அடுத்ததாக அயர்லாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இங்கிலாந்து சென்றது. இதில் 2 … Read more

யார் இந்த இலோன் மஸ்க்?

யார் இந்த இலோன் மஸ்க்?

இலோன் மஸ்க் என்பவர் தென்னாப்பிரிக்கா நாட்டை சார்ந்தவர் ஆவார். அவரது வாழ்கைகயில் பல சோதனைகளை கடந்து உலக அளவில் பணக்காரர்களின் பட்டியலில் 9வது இடம் பிடித்துள்ளதாக Bloomberg Billionaires Index தெரிவித்துள்ளது. அவரின் வெற்றிப் பயணத்தில் பெரிய தடையாக 12 வருடத்திற்கு முன்பு வந்த நிதி நெருக்கடிதான்.  செலவுக்கே, வங்கிகளிடம் தனிநபர் கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார் இருந்தும் தனது கடின முயற்சியை ஒருபோதும் கைவிடாத அவர் தற்போது Tesla நிறுவனத்தின் மூலம் 10 பணக்காரர்களின் பட்டியலில் … Read more

தென்கொரியாவில் வெள்ளப்பெருக்கு

தென்கொரியாவில் வெள்ளப்பெருக்கு

சில நாள்களாக தென்கொரியாவில் கனமழை பெய்து வந்து நிலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது பலமான காற்று வீசியதில் கிடங்குகள், கால்நடை கூடாரங்கள் வீடுகள் என அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியது. மேலும் விவசாய நிலங்கள் ஐந்தாயிரம் ஹெக்டருக்கும் மேல் பாதிக்கபட்டுள்ளன. அந்நாட்டின் தலைநகரான சியோலிலும் சாலைகள் மற்றும் பாலங்கள் என சில பகுதிகள் சேதாரமடைந்துள்ளன. பாதுகாப்பாக மக்களை மீட்க அந்நாட்டு அரசாங்கம் 45,000-க்கும் மேற்பட்ட மீட்பு படைகள் மற்றும் தன்னார்வத் தொழிலாளர்களையும் பணியமர்த்தியுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கில் 15 பேர் உயிரிழந்ததாகவும் … Read more

நம்பிக்கை இழக்காமல் போராட வேண்டும் – உலக சுகாதார அமைப்பு

நம்பிக்கை இழக்காமல் போராட வேண்டும் - உலக சுகாதார அமைப்பு

உலகம் முழுவதும் கொரோனாவால் 200 க்கும் மேற்பட்ட நாடுகள் இயல்புநிலைக்கு  திரும்ப போராடி கொண்டிருக்கிறது. இந்த கொடிய நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு கோடியே 84 லட்சத்தை கடந்துள்ளது அதே சமயத்தில் ஒரு கோடியே 16 லட்சம் பேர் இந்த பாதிப்பிலிருந்து குனமடைந்துளனர். அமெரிக்கா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் தொடர்ந்து முதலிடதில் உள்ளது. அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் ஒன்றரை லட்சத்தை தாண்டியது.  பிரேசில் 2 வது இடத்திலும் இந்தியா 3வது இடத்திலும் உள்ளது இந்த நிலையில் உலக … Read more

வாய் நீராடும் சாம்பியன்ஸ் லீகில் மான்செஸ்டர் சிட்டி- ரியல் மாட்ரிட்டை எதிர்கொள்கிறது

வாய் நீராடும் சாம்பியன்ஸ் லீகில் மான்செஸ்டர் சிட்டி- ரியல் மாட்ரிட்டை எதிர்கொள்கிறது

இந்த வார இறுதியில் வாய் நீராடும் சாம்பியன்ஸ் லீகில் மான்செஸ்டர் சிட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ரியல் மாட்ரிட்டை எதிர்கொள்கிறது . பெப் கார்டியோலாவின் சிட்டி ஹோஸ்ட் ஜினெடின் ஜிதானேஸ் ரியல் மாட்ரிட் வெள்ளிக்கிழமை எட்டிஹாட்டில் நடந்தபோது, ​​ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ரசிகர்கள் நாட்டில் ஒரு விளையாட்டின் முதல் டிரைவ்-த் லைவ் ஸ்கிரீனிங்கை அனுபவிக்க வாய்ப்பு உள்ளது. யுஏஇ நேரப்படி இரவு 11 மணிக்கு போட்டி தொடங்குகிறது, மேலும் ரசிகர்கள் இப்போது குறைந்த இடைவெளியில் பதிவு செய்யலாம். … Read more