என் மீது நம்பிக்கை வைத்திருந்த டோனி

என் மீது நம்பிக்கை வைத்திருந்த டோனி

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 19 மாத இடைவெளிக்கு பிறகு மறுபிரவேசம் செய்தாலும் அவரால் முன்பு போல் ஜொலிக்க முடியவில்லை என பல குற்றச்சாட்டுகள் இருந்தாலும் அவர் 2011-ல் உலக கோப்பையை கைப்பற்றியதில் முக்கிய பங்கு வகித்தார் அந்த தொடரில் தொடர்நாயகன் விருதையும் பெற்றார் யுவராஜ்சிங். உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார் இதன் காரணமாக கடந்த வருடம் ஜூன் மாதத்தில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். யுவராஜ்சிங் அளித்த பேட்டியில்  உலக கோப்பை போட்டி வரை டோனி என் … Read more

கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா

கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா

உலகம் முழுவதும் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தை கடந்துள்ளது.சீனாவில் உருவான இந்த  கொரோனா வைரஸ் தற்போது  உலகின் 213 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க போராடி வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி இந்த வைரஸால் பாதிக்கப்யபட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடி 87 லட்சத்தை நெருங்கியது. கொரோனாவில் இருந்து 1 கோடியே 15 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர்.

அதிபர் அலுவலகத்தில் கொரோனா

அதிபர் அலுவலகத்தில் கொரோனா

கிருமித்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவை அடுத்து, பிரேசில், இரண்டாம் இடத்தில் உள்ளது. அங்கு 2.75 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலிய அதிபர் அலுவலகத்தின் தலைமை அதிகாரி வால்ட்டர் சோஸா பிராகா நெட்டோ (Walter Souza Braga Netto), கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 7-ஆவது பிரேசிலிய அமைச்சர் ஆவார். ஆனால் அவருக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை சீரான நிலையில் உள்ளதாகவும் அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது. வீட்டிலிருந்தே அவர் பணிகளைத் தொடர்வார் எனக் … Read more

விக்டோரியா மாநிலத்தில் கடுமையான விதிமுறைகள்

விக்டோரியா மாநிலத்தில் கடுமையான விதிமுறைகள்

ஆஸ்திரேலியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன அந்த வகையில் விக்டோரியா மாநிலத்தில் கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தக் கடுமையான விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது . நேற்று ஒருநாள் மட்டும் அந்த மாநிலத்தில் சுமார் 430 பேருக்குக்  தொற்று பரவியது.  மருத்துவ விடுமுறை  முடிந்த பின்பும் பாதிக்கப்படும் பணியாளர்களுக்கு சிறப்பு விடுமுறை திட்டம் உண்டு மேலும் தனிமைப்படுத்தப்படும் நபர்களுக்கு  1,000 டாலர் வழங்க  திட்டம் இருப்பதாக பிரதமர் ஸ்காட் மோரிசன் (Scott Morrison) கூறினார்.

பயிற்சியாளர்கள் பதவிக்கு சிக்கல்

பயிற்சியாளர்கள் பதவிக்கு சிக்கல்

இந்திய முன்னாள் வீரர் அருண்லால், ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் முன்னாள் வீரர் டேவ் வாட்மோர் ஆகியோர் பதவிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. 66 வயதான டேவ் வாட்மோர் கடந்த ஏப்ரல் மாதத்தில் பரோடா அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். 65 வயதான அருண்லால் பெங்கால் அணியில் பயிற்சியாளராக இருந்து வருகிறார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கொண்டு வரப்பட்டு இருக்கும் புதிய நடைமுறையால் அருண்லால், வாட்மோர் ஆகியோர் இந்த சீசனில் தங்கள் அணியின் பயிற்சியாளராக பணியாற்ற முடியாத சூழ்நிலை உருவாகி இருக்கிறது. … Read more

ஒவ்வொரு வீரருக்கும் 5 முறை கொரோனா பரிசோதனை

ஒவ்வொரு வீரருக்கும் 5 முறை கொரோனா பரிசோதனை

ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களை  ஐக்கிய அரபு அமீரகம் அழைத்துச்செல்ல பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி வீரர்களை அழைத்துச்செல்வதில் அணி நிர்வாகங்கள் உறுதியாக உள்ளன அமீரகம்  செல்லும் முன்பு ஒவ்வொரு வீரருக்கும் 5 முறை கொரோனா பரிசோதனை நடத்த திட்டமிட்டுள்ளது. கொரோனா பரிசோதனை மேற்கொள்ள மட்டும்தான் அவர்கள் அறையை விட்டு வெளியே வர அனுமதிக்கப்படுவார்கள் உள்ளூர் வீரர்கள் பலரும் மும்பைக்கு வந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.  அதன்பிறகு அவர்கள் பயிற்சியைத் தொடங்க அனுமதிக்கப்படுவார்கள்.

நான்காவது இடத்தில் ரஷ்யா

நான்காவது இடத்தில் ரஷ்யா

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 1,84,75,989 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 6,98,220 பேர் உயிரிழந்துள்ளனர். உலகை அச்சுருத்தி வரும் கொரோனாவின் தாக்கம் ரஷ்ய நாட்டிலும் அதிகரித்து வருகிறது. ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 8,61,423 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் பேர் 7,878 குணமடைந்த நிலையில், இதுவரை 6,61,471 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அங்கு பலியானவர்களின் 14000 ஆயிரத்தை தாண்டியது. தற்போது சிகிச்சையில் … Read more

புதிய கட்டுப்பாடு விதிக்கும் டிரம்ப்

புதிய கட்டுப்பாடு விதிக்கும் டிரம்ப்

ஹெச்.1 பி விசாவில் பல்வேறு கெடுபிடிகளை அறிவித்து வருகிறார் டிரம்ப்  அமெரிக்காவில்  குடியுரிமை வங்காமல், பிற நாட்டினருக்கு  ஹெச்-1 பி விசா வழங்கப்படுகிறது. இந்த விசாக்களை இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்துறை வல்லுனர்கள், பணியாளர்கள் அதிகளவில் பெற்று வருகின்றனர். மத்திய முகமைகள் ஒப்பந்த அடிப்படையில், ஹெச் 1 பி விசா வைத்திருப்பவர்களை பணியில் அமர்த்துவதற்கும் தடை விதித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அதாவது எந்த ஒரு அமெரிக்க ஊழியரையும் வெளியே அனுப்பி விட்டு சம்பளம் குறைவாக பெறுகிறார்கள் என்பதற்காக வெளிநாட்டு ஊழியர்களை … Read more

அமீரகம் முன் உதாரணமாக திகழ்கிறது

அமீரகம் முன் உதாரணமாக திகழ்கிறது

பொது இயக்குனர் அக்னிட்டா ரைசிங் அமீரகத்தில் அணுசக்தி உற்பத்தியானது நிலைத்தன்மையுடைய கட்டமைப்பை கொண்டுள்ளது மற்ற நாடுகள் இந்த துறையில் முதலீடு செய்வது குறித்து இந்த நிலைபாட்டை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். குறைந்த கார்பனை வெளியிட்டு அதிக மின்சார தேவையை பூர்த்தி செய்வதில் அபுதாபி அல் பரக்கா அணுசக்தி நிலையம் முக்கிய பங்கு வகிக்கிறது. அரபு நாடுகளில் முதலவதாக அணுசக்தியை  எரிசக்தி தேவையில் அமீரகமே உள்ளது அது மட்டும் இல்லாமல் சில நாட்களில் அல் பரக்கா அணுமின் நிலையத்தில் … Read more

டென்மார்க்கில் நடக்கும் தாமஸ் பேட்மிண்டன்

டென்மார்க்கில் நடக்கும் தாமஸ் பேட்மிண்டன்

16 அணிகள் பங்கேற்கும் ஆண்களுக்கான தாமஸ் மற்றும் பெண்களுக்கான  உபேர் போட்டிகள் ஏற்கனவே இரண்டு முறை தள்ளிவைக்கப்பட்டதால் தற்போது டென்மார்க்கில் அக்டோபர் 3-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான அட்டவணை நேற்று குலுக்கல் மூலம் முடிவு செய்யப்பட்டது. இந்த போட்டியில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் எளிதான பிரிவில் இடம் பிடித்துள்ளன. லீக் ஆட்டங்கள் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘நாக்-அவுட்’ சுற்றுக்கு முன்னேறும். … Read more