மைதானத்தில் எச்சில் துப்பினால் ரெட் கார்டு

மைதானத்தில் எச்சில் துப்பினால் ரெட் கார்டு

கொரோனா  தொற்று காரணமாக  ஐரோப்பாவில் பார்வையாளர்கள் இல்லாமல்  கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகின்றன வீரர்களுக்கு யாரும் தொற்று பரவாமல் இருக்க பல்வேறு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. வீரர்கள் யாரும் மைதானத்தில் எச்சில் துப்பக்கூடாது மேலும் கட்டிப்பிடித்தல் கூடாது அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். எந்த ஒரு வீரரும் ஒருவருக்கு ஒருவர் முகத்தின் அருகாமையில் இருமினாலும் நடுவரிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டாலும் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றவோ மஞ்சள் அட்டை கொடுக்கவோ நடுவருக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது இவ்வாறு இங்கிலாந்து … Read more

தூங்கும் பொழுது கால்களை முழுவதுமாக மூடிக்கொண்டு தூங்கும் பழக்கம் உள்ளவரா ? உங்களுக்கு தான் இது ! கட்டாயம் படிங்க!!!

தூங்கும் பொழுது கால்களை முழுவதுமாக மூடிக்கொண்டு தூங்கும் பழக்கம் உள்ளவரா ? உங்களுக்கு தான் இது ! கட்டாயம் படிங்க!!!

தூங்கும் பொழுது கால்களை முழுவதுமாக மூடிக்கொண்டு தூங்கும் பழக்கம் உள்ளவரா ? உங்களுக்கு தான் இது ! கட்டாயம் படிங்க!!! தூக்கத்தை காதலிக்காமல் யாரும் இருக்க மாட்டார்கள்.அதும் ஒரு சிலருக்கு தலை முதல் கால் வரை போர்வையை போர்த்திக் கொண்டு தூங்கும் பழக்கம் உள்ளது. அப்பொழுது தான் அவர்களுக்கு உறக்கமே வருமென்று கூறுவார்கள்.அது மிகவும் தவறான விஷயம். மறந்து போய் கூட அப்படி பண்ணி விடாதீர்கள். அதற்கான காரணம் என்னவென்று வாருங்கள் பார்க்கலாம். பொதுவாக உடலுக்கு குளுமை … Read more

கொரோனா ஆய்வின் முடிவில் அதிர்ச்சியான தகவல்

கொரோனா ஆய்வின் முடிவில் அதிர்ச்சியான தகவல்

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் பற்றி பல்வேறு ஆய்வுகள் நடந்து வருகின்றன. அமெரிக்காவில் ஆன் அண்ட் ராபர்ட் எச்.லூரி குழந்தைகள் ஆஸ்பத்திரியின் விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர் இந்த ஆய்வின் முடிவில் அதிர்ச்சியான தகவல் வெளியானது முதியவர்களுக்கு பரவியது போலவே குழந்தைகளுக்கும் பரவ அதிக வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.   பொதுமக்களிடையே கொரேனாவை பரப்புவதில் குழந்தைகள் முக்கியமான காரணமாக இருப்பார்கள். கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் போது குழந்தைகள் அதிக இடங்களில் பரப்ப வாய்ப்பு இருக்கிறது அதனால் … Read more

நான்கு மாதங்களுக்கு பின் மீண்டும் சந்திக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்

நான்கு மாதங்களுக்கு பின் மீண்டும் சந்திக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் டி 20 உலகக் கோப்பை தொடர் தள்ளிவைக்கப்பட்டதால்  இந்த வாய்பினை சரியாக பயன்படுத்திய இந்திய இந்திய கிரிக்கெட் வாரியம் செப்டம்பர்-நவம்பர் மாதத்தில் ஐபிஎல் திருவிழாவை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த முடிவு செய்துள்ளது. இந்திய கிரிக்கெட் வீரர்கள் கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக விளையாட்டிலிருந்து விலகி இருந்தபின் மீண்டும், செப்டம்பர் 19 முதல் துவங்கவுள்ள ஐபிஎல் 2020 உடன் இணைய உள்ளனர். ஐபிஎல் … Read more

இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று மாலை தொடங்குகிறது

இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று மாலை தொடங்குகிறது

கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் கடந்த மார்ச் மாதம் முதல் தள்ளிவைக்கப்பட்ட நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கடந்த மாதம் விளையாட தொடங்கியது. அதற்கு வெஸ்ட் இண்டீஸ் அணி சம்மதம் தெரிவித்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அடுத்ததாக அயர்லாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இங்கிலாந்து சென்றது. நேற்று முன்தினம் முதல் ஒருநாள் போட்டி நடந்தது. இதில் இங்கிலாந்து அணி 173 ரன் இலக்கை … Read more

இந்த ஆண்டு ஐ.பி.எல். தொடருக்கான ரசிகர்களின் நிலை என்ன தெரியுமா?

இந்த ஆண்டு ஐ.பி.எல். தொடருக்கான ரசிகர்களின் நிலை என்ன தெரியுமா?

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவிவருகிறது. இதனால் கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டது. இதில் ஐ.பி.எல். தொடரும் அடங்கும். ஆண்டு ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் தொடங்கும் ஐ.பி.எல். தொடருக்கு ரசிகர்கள்  அமோக வரவேற்ப்பு கொடுப்பார்கள்.   இதன் காரணமாகவே ஐ.பி.எல். தொடருக்கான தேதி மாற்றி மாற்றி தள்ளிவைக்கப்பட்டது. இருப்பினும் கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்து கொண்டிருந்தது. இதனால் ஐ.பி.எல். தொடர் … Read more

உலகம் முழுவதும் 17 மில்லியனை தாண்டிய கொரோனா

உலகம் முழுவதும் 17 மில்லியனை தாண்டிய கொரோனா

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 மில்லியனைக் தாண்டியது. அது மட்டும் இல்லாமல் கடந்த நான்கு நாள்களில் ஒரு மில்லியன் நோய்த்தொற்று பரவியுள்ளது. அதில் அமெரிக்கா மிக மோசமாக பாதிப்புக்குள்ளானதாகும். அங்கு 1.5 மில்லியனுக்கு மேல் இறந்துவிட்டனர். 40 லட்சத்துக்கும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மற்றுமொரு மாநிலமான ஃபுளோரிடாவில் 250க்கும் அதிகமானோர் 24 மணி நேரத்தில் இறந்துவிட்டனர். நிமிடத்துக்கு ஒருவர் கொரோனாவால் இறக்கிறார் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தேர்தலை ஒத்திவைக்க விரும்பவில்லை

தேர்தலை ஒத்திவைக்க விரும்பவில்லை

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் இந்த ஆண்டு கடைசியில் நடைபெற இருக்கிறது. கொரோனா பரவல் காரணமாக இப்போதைக்கு தேர்தலை தள்ளிவைக்கலாம் என்று டிரம்ப் கூறியது சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த சமயத்தில் தேர்தல் நடத்தினால் மோசமான தேர்தலாக அமைய வாய்ப்பு இருக்கிறது. ஏனேனில் முறைகேடுகள் நடக்கவும், தவறான முடிவுகள் வெளிவரலாம் என கூறினார். கடினமான தேர்தல் முறைகளில் தபால் ஒட்டுமுறை இந்த முறை பயன்படுத்தப்பட்ட அனைத்து நாடுகளிலும் கடினமான சுழலே அமைந்துள்ளது. இங்கும் அப்படிபட்ட நிலைமை ஏற்பட்டால் அவமானமாக அமைந்துவிடும் … Read more

சீனாவில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா

சீனாவில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா

சீனா மெதுவாக இயல்பு நிலைக்கு வந்த நிலையில் சீனத் தலைநகரான  பீஜிங் அருகே  கொரோனா வைரஸ் கடந்த மாதம்  மீண்டும் பரவத் துவங்கியது. பீஜிங்கில் உள்ள  இறைச்சி சந்தையில் பணிபுரிவரிகளிடம் இருந்து இந்த வைரஸ் பரவியிருக்கலாம் என்று  பீஜிங் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. சீனாவின்  மற்றும் ஒரு மாகாணமான சின்ஜியாங்கில் ஒரே நாளில் 112 பேருக்குக் கொரோனா தொற்று  கண்டறியப்பட்டுள்ளது. சின்ஜியாங்கின் தலைநகரில் 600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 18,000-க்கும் அதிகமானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் அந்த பகுதியில் … Read more

கின்னஸ் சாதனை படைத்த 99 வயது பாட்டி

கின்னஸ் சாதனை படைத்த 99 வயது பாட்டி

அமெரிக்காவில் விமானம் ஓட்டுவது தொடர்பான பாடத்தை பல்லாண்டு காலமாக கற்பித்து வந்த ரோபினா ஆஸ்தி என்ற 99 வயது பாட்டி கலிபோர்னியா மாகாணத்தில்  விமான ஓட்டிகளுக்கான பயிற்றுவிப்பாளராக தனது கடைசி பாடத்தை இப்போது நடத்தி முடித்து உள்ளார். அவர் விமானத்தை அனைவர் முன்னாடியும் இயக்கியும் காட்டினார். இதன் காரணமாக உலகிலேயே அதிக வயதான விமான பயிற்சியாளராகவும், விமானியாகவும் தன்னை அடையாளப்படுத்தி கின்னஸ் சாதனையை   நிகழ்த்தியுள்ளார். இந்த நிகழ்விற்கு முன்பு 98 வயதான ஆண்தான் அவர் அயோவா மாகாணத்தை … Read more