கோடீஸ்வர யோகம் பெற! இந்த 5 ரூபாயை இப்படி வையுங்கள்!

கோடீஸ்வர யோகம் பெற! இந்த 5 ரூபாயை இப்படி வையுங்கள்!

அனைவரும் கஷ்டபட்டு தான் சம்பாதிக்கின்றனர். ஆனால் அது நிலைப்பதில்லை என புலம்புவார்கள் அதிகம். பணத்தை நிலையாக வசப்டுத்துவது என்பது நாம் செய்யும் பூஜைகள் பரிகாரங்கள் மூலம் நிலைக்க செய்யலாம். ஒருவருடைய ஜாதகத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக சூரியன் சந்திரன் இருப்பார்கள். சூரிய சந்திரனை வைத்தே அனைத்து விசயமும் நடக்கிறது. ராஜயோகம் என்பது சந்திர பகவானால் ஏற்படுவது. சந்திர பகவான் உடைய ஆசிர்வாதம் கிடைக்க, பௌர்ணமி அன்று இந்த பரிகாரம் செய்ய வேண்டும். அதை எப்படி செய்வது? என்பதை … Read more

13 நோய்களுக்கு மருந்தாகும் வேப்ப எண்ணெய்!

13 நோய்களுக்கு மருந்தாகும் வேப்ப எண்ணெய்!

வேப்ப இலையின் மருத்துவம் நாம் அறிந்ததே. வேப்ப எண்ணெய் மகத்துவம் பற்றி பார்ப்போம் வாருங்கள்! 1. தோல் சுருக்கங்கள் மறைந்து இளமை தோற்றத்தை பெற வேப்ப எண்ணெய் அல்லது வேப்ப விதை தூளை முகத்தில் தடவி வர சரியாகும். 2. தோலில் உள்ள சொறி சிரங்கு வேப்ப எண்ணெய் பூசி வர குணமாகும். மேலும் தோல் மிருதுவாக மாறும். 3. ஒரு சிலருக்கு குளிர்காலங்களில் தோல் வெடிப்பு ஏற்படும். இந்த வேப்ப எண்ணெய் பூசி வர வெடிப்பு … Read more

இந்த ராசிக்கு இன்று சந்திராஷ்டமம் ! இன்றைய ராசி பலன் 03-11-2020 Today Rasi Palan 03-11-2020

இந்த ராசிக்கு இன்று சந்திராஷ்டமம் ! இன்றைய ராசி பலன் 03-11-2020 Today Rasi Palan 03-11-2020

இன்றைய ராசி பலன்- 03-11-2020 நாள் : 03-11-2020 தமிழ் மாதம்:  ஐப்பசி 18, செவ்வாய்க்கிழமை நல்ல நேரம்:  காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரை, மாலை 1.45 மணி முதல் 2.45 மணி வரை. இராகு காலம்:  காலை 7.30 முதல் 9.00 வரை  எம கண்டம்:  பகல் 10.30 முதல் 12.00 வரை  குளிகன்:   மதியம் 1.30 முதல் 3.00 வரை திதி:  திரிதியை திதி பின்இரவு 03.25 வரை பின்பு … Read more

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மூலம் சிக்கிய இளைஞன்!! திருட்டுக்கு உடந்தையாக இருந்த தாய் !!

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மூலம் சிக்கிய இளைஞன்!! திருட்டுக்கு உடந்தையாக இருந்த தாய் !!

கடந்த 2019 -ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி ஹைதராபாத் ரத்தகொண்டா பகுதியில் வசித்து வரும் அங்கிடி ரவிகிரண் என்பவர், தனது வீட்டில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் , அவர் கோவிலுக்கு செல்லும் அவசரத்தில் வீட்டை சரியாக பூட்டாமல் சென்று விட்டதாக புகாரில் கூறியுள்ளார். இதனால் கொள்ளையர்கள் எவ்வித அச்சமின்றி நகைகளை எடுத்துச் சென்றுள்ளதாகவும் காவல் நிலையத்தில் தெரிவித்தார்.மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது வந்தது. இந்நிலையில் … Read more

7 நாளில் இரத்தம் சுத்தமாக! இரத்த அணுக்கள் அதிகரிக்க! கேரட் ,பீட்ரூட்டை இப்படி சாப்பிடுங்க!

7 நாளில் இரத்தம் சுத்தமாக! இரத்த அணுக்கள் அதிகரிக்க! கேரட் ,பீட்ரூட்டை இப்படி சாப்பிடுங்க!

உங்கள் உடம்பில் ரத்தம் இல்லையா? ஒரு வாரம் இதனை விடாமல் குடித்து வாருங்கள். ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, ரத்தத்தை சுத்தம் செய்து, ரத்த அணுக்களை அதிகரிக்க இந்த இயற்கை வழியை வாருங்கள் பார்க்கலாம்! தேவையான பொருட்கள்: 1. கேரட் ஒன்று 2. பீட்ரூட் 3. மண்டை வெல்லம் 4. எலுமிச்சை பழச்சாறு செய்முறை: 1. முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். 2. அது ஒரு கேரட்டை எடுத்து கழுவி சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொண்டு … Read more

இந்த ராசிக்கு இன்று சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்படலாம்! இன்றைய ராசி பலன் 02-11-2020 Today Rasi Palan 02-11-2020

இந்த ராசிக்கு இன்று சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்படலாம்! இன்றைய ராசி பலன் 02-11-2020 Today Rasi Palan 02-11-2020

இன்றைய ராசி பலன்- 02-11-2020 நாள் : 02-11-2020 தமிழ் மாதம்:  ஐப்பசி 17 , திங்கட்கிழமை நல்ல நேரம்:  காலை 6.15 மணி முதல் 7.15 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை. இராகு காலம்:  காலை 7.30 முதல் 9.00 வரை எம கண்டம்: பகல் 10.30 முதல் 12.00 வரை குளிகன்: மதியம் 1.30 முதல் 3.00 வரை திதி: துதியை திதி பின்இரவு 01.14 வரை … Read more

என்னை வேணாம்னு சொல்லிட்ட இல்ல! இரு உன்ன என்ன பண்றன் பாரு! சிறுமியை?

என்னை வேணாம்னு சொல்லிட்ட இல்ல! இரு உன்ன என்ன பண்றன் பாரு! சிறுமியை?

ஆந்திரா மாநிலத்தில் சிறுமி ஒருவரை தொண்டையில் அறுத்து கொலை செய்த சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சுனில் என்ற நபர்தான் இந்த கொலையை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த கொலை விசாகப்பட்டினம் கஜுவாக்கா பகுதியில் உள்ள சுந்தரயா காலனி என்ற பகுதியில் உள்ள சாய்பாபா கோயில் அருகே இந்த கொடூர கொலை சம்பவம் நடந்துள்ளது. 17 வயது சிறுமி சாலையில் சென்று கொண்டிருந்தபோது வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த சிறுமியை அவர் ஒரு ஒரு தலைபட்சமாக காதலித்து … Read more

24 மணி நேரமும் ஜாலியாக இருக்கலாம்! லாட்ஜுக்கு வா என்று அழைத்த பெண்! நம்பி சென்ற இளைஞன்! பின்?

24 மணி நேரமும் ஜாலியாக இருக்கலாம்! லாட்ஜுக்கு வா என்று அழைத்த பெண்! நம்பி சென்ற இளைஞன்! பின்?

கேரளாவில் ஆர்யா என்ற பெண் ஒரு இளைஞரை மயக்கி ஹோட்டலுக்கு வரவழைத்து அவரிடம் உள்ள பணம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் கொத்தமங்கலத்தில் சேர்ந்த ஆர்யா என்ற பெண் முவட்டுபுழா என்ற பகுதியை சேர்ந்த இளைஞரை மயக்கி லாட்ஜுக்கு இருவரும் தனிமையாக இருக்கலாம் என்று கூறி அழைத்துள்ளார். அங்கு வந்த இளைஞர் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளார். அந்தப் பெண்ணுடன் நான்கு இளைஞர்கள் இருந்துள்ளனர். முகமது யாசின், அஸ்வின், ஆசிப், ரிஸ்வான் என்ற நான்கு … Read more

விடாது அழுதுகொண்டிருந்த 4 வயது குழந்தையை கொலை செய்த தந்தை !! பின்னர் நேர்ந்த கொடூரம் :!

விடாது அழுதுகொண்டிருந்த 4 வயது குழந்தையை கொலை செய்த தந்தை !! பின்னர் நேர்ந்த கொடூரம் :!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் குழந்தை அழுது கொண்டிருந்ததினால் ஆத்திரமடைந்த தந்தை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் , காஜியாபாத் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான வாசுதேவ் குப்தா என்பவருக்கு , நான்கு வயதில் ஒரு மகளும், 3 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இவர் , மனைவி, மற்றும் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த நிலையில், கடந்த வாரம் கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் வாசுதேவ் குப்தாவின் மனைவி வீட்டை விட்டு … Read more

5 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்! உங்க ஊரிலேயே வேலை! அதும் அரசு வேலை!

5 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்! உங்க ஊரிலேயே வேலை! அதும் அரசு வேலை!

சிவகங்கை மாவட்டத்தில் ஊராட்சி மற்றும் ஊரக வளர்ச்சி துறையில் 60 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. TNRD Sivagangai பணியின் பெயர்: கிராம உதவியாளர் பணியிடங்கள்: 60 வயது: 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். தகுதி: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே தகுதி பெறுவர். மேலும் நன்றாக எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். ஊதியம்: ரூ.11,100/- முதல் ரூ.35,100/- வரை. தேர்வு செயல்முறை: Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை: 20.11.2020 அன்றுக்குள் … Read more