கோடீஸ்வர யோகம் பெற! இந்த 5 ரூபாயை இப்படி வையுங்கள்!
அனைவரும் கஷ்டபட்டு தான் சம்பாதிக்கின்றனர். ஆனால் அது நிலைப்பதில்லை என புலம்புவார்கள் அதிகம். பணத்தை நிலையாக வசப்டுத்துவது என்பது நாம் செய்யும் பூஜைகள் பரிகாரங்கள் மூலம் நிலைக்க செய்யலாம். ஒருவருடைய ஜாதகத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக சூரியன் சந்திரன் இருப்பார்கள். சூரிய சந்திரனை வைத்தே அனைத்து விசயமும் நடக்கிறது. ராஜயோகம் என்பது சந்திர பகவானால் ஏற்படுவது. சந்திர பகவான் உடைய ஆசிர்வாதம் கிடைக்க, பௌர்ணமி அன்று இந்த பரிகாரம் செய்ய வேண்டும். அதை எப்படி செய்வது? என்பதை … Read more