இன்று கால பைரவர் வழிபாடு நல்லது! இன்றைய ராசி பலன் 23-10-2020 Today Rasi Palan 23-10-2020

இன்று கால பைரவர் வழிபாடு நல்லது! இன்றைய ராசி பலன் 23-10-2020 Today Rasi Palan 23-10-2020

இன்றைய ராசி பலன்- 23-10-2020 நாள் : 23-10-2020 தமிழ் மாதம்:  ஐப்பசி 07, வெள்ளிக்கிழமை நல்ல நேரம்:  காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை. இராகு காலம்:  காலை 10.30 முதல் 12.00 வரை எம கண்டம்:  மதியம் 3.00 முதல் 4.30 வரை குளிகன்: காலை 7.30 முதல் 9.00 வரை திதி: சப்தமி திதி காலை 06.57 வரை பின்பு … Read more

ஓட்டை பிரித்து மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த காமவெறி பிடித்த இளைஞன்!!

ஓட்டை பிரித்து மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த காமவெறி பிடித்த இளைஞன்!!

ஓட்டை பிரித்து மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த காமவெறி பிடித்த இளைஞன்!! நெல்லை மாவட்டம் பனங்குடி பகுதியில் உள்ளது கோரிகாலனி என்ற கிராமம்.அந்த கிராமத்தில் கணவனை இழந்த 68 வயதான மூதாட்டி ஒருவர் கூலி வேலை செய்துகொண்டு தனிமையாக வசித்து வருகின்றார். இந்நிலையில் இரவு நேரத்தில் அந்த மூதாட்டியின் வீட்டின் ஓட்டை பிரித்து இளைஞர் ஒருவர் வீட்டுக்குள் குதித்து,தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியை கடும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் அந்த இளைஞர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.தனக்கு நடந்த கொடுமையை … Read more

இந்த 4 வரியை ஒரு முறை உச்சரித்தால் போதும்! ஜாதகத்தில் உள்ள எப்பேர்பட்ட தோஷமாக இருந்தாலும் தாக்கம் குறைந்து விடும்!

இந்த 4 வரியை ஒரு முறை உச்சரித்தால் போதும்! ஜாதகத்தில் உள்ள எப்பேர்பட்ட தோஷமாக இருந்தாலும் தாக்கம் குறைந்து விடும்!

ஜாதகத்தில் சனி தோஷம், இராகு கேது தோஷம் என்று பல பேர் பல பிரச்னைகளில் அனைவரும் மாட்டி கொண்டு முழித்து கொண்டிருக்கிறார்கள். சனி பிடிக்க போகிறது, ராகு பெயர்ச்சி ஆகிறார் என்றாலே உள்ளுக்குள் பயம் ஏற்பட்டு விடும். ஆனால் இனி பயப்பட தேவை இல்லை. சனிபகவான் மிகவும் நேர்மையானவர். முடிந்த வரை பொய் பேசாமல் மற்றவர்களுக்கு கெடுதல் நினைக்காமல் இருந்து விட்டால் போதும் பாதி பிரச்சினைகள் குறைந்து விடும். இதோடு இறைவனையும் வழிபட வேண்டும். இராகு கேது … Read more

இதை படித்தால் இனி வாழைப்பழ தோலை தூக்கி வீசமாட்டீங்க!

இதை படித்தால் இனி வாழைப்பழ தோலை தூக்கி வீசமாட்டீங்க!

வாழைப்பழத்தில் என்னென்ன சத்துக்கள் உள்ளது என்பது நமக்குத் தெரியும். ஆனால் தோலில் என்ன சத்துக்கள் உள்ளது என்பதை பற்றி தெரியுமா? அதை பற்றி தான் இங்கு நாம் விரிவாக பார்க்க உள்ளோம். 1. ஒரு சிலருக்கு பாதங்களில் எரிச்சல் மற்றும் புண்கள் ஆகியவை இருக்கும். அதாவது கால் ஆணி என்று சொல்லப்படக்கூடிய புண்கள் இருக்கும். வாழைப்பழத் தோல் இதனை சரி செய்கிறது. வாழைப்பழ தோலை எடுத்து எங்கு புண்கள் உள்ளதோ அங்கு வைத்து நன்றாக அழுத்தி தேய்த்துவிட்டு … Read more

இது போதும்! 3 நாட்களில் மஞ்சள் பற்கள் வெண்மையாக மாறிவிடும்!

இது போதும்! 3 நாட்களில் மஞ்சள் பற்கள் வெண்மையாக மாறிவிடும்!

மூன்று நாட்கள் மட்டும் இதை நீங்கள் உபயோகித்து வந்தால் மஞ்சள் கறைகள் நீங்கி உங்கள் பற்கள் வெண்மை நிறத்தில் பளிச்சிடும். இந்த முறையானது பற்களில் உள்ள மஞ்சள் கறையை நீக்குவதோடு வாய்களில் உள்ள துர்நாற்றம் மற்றும் ஈறுகளில் உள்ள வீக்கம் அனைத்தையும் சரி செய்யும். அதில் என்ன வென்று வாருங்கள் பார்க்கலாம். தேவையான பொருட்கள்: 1. சீரகம் 2 ஸ்பூன் 2. உப்பு 3. தேங்காய் எண்ணெய் 4. தக்காளி செய்முறை: 1. முதலில் இரண்டு ஸ்பூன் … Read more

உங்களால் தான் என் தந்தை உயிர் பிழைத்தார்! Apple நிறுவனத்திற்கு நன்றி சொன்ன இளைஞர்!

உங்களால் தான் என் தந்தை உயிர் பிழைத்தார்! Apple நிறுவனத்திற்கு நன்றி சொன்ன இளைஞர்!

இப்பொழுது நம் வாழ்வில் மிகவும் முக்கிய பங்குகள் கேட்ஜெட்ஸ் வகிக்கின்றன. அவைகள் இல்லாமல் ஒரு நாள் முழுமை அடைவதே கஷ்டமாக இருக்கின்றது. அதற்கு ஏற்றார் போல ஒவ்வொரு நிறுவனமும் மிகவும் பயனுள்ளதாக அதன் அமைப்புகளை மாற்றிக் கொண்டுதான் வருகின்றன. அப்படித்தான் இந்த நிகழ்வும் நிகழ்ந்துள்ளது. 61 வயதான முதியவரை காப்பாற்றிய Apple Watch. 61 வயதான இந்த முதியவர் ராஜ்ஹான்ஸ்க்கு இவர் மருந்தியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகன் சித்தார். இவர் தனது தந்தைக்கு … Read more

கள்ளக் காதலனுடன் அஜால் குஜால் செய்த மனைவி! அடங்கமாட்டியா? எத்தனை முறை சொல்லட்டும்? பிறகு?

கள்ளக் காதலனுடன் அஜால் குஜால் செய்த மனைவி! அடங்கமாட்டியா? எத்தனை முறை சொல்லட்டும்? பிறகு?

மத்தியபிரதேச மாநிலத்தில் கள்ள காதலனுடன் ரூமில் அஜால் குஜால் செய்யும் பொழுது திடீரென உள்ளே வந்த கணவர் அதிர்ச்சி அடைந்து இரண்டு பேரையும் கட்டையால் அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் கார்கோன் என்ற பகுதியை சேர்ந்தவர் லோகேஷ். இவர் வயது 34. இவரது மனைவி அனிதா. அவருக்கு 28 வயது. இருவரும் தசங்கா என்ற பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் அனிதாவுக்கும் அங்கே உள்ள ஒரு இளைஞர் ஒருவருக்கும் … Read more

10,12, டிகிரி படித்தும் வேலை இல்லையா? அரசு சார்பில் வேலை இல்லாதவர்களுக்கு உதவித்தொகை!

10,12, டிகிரி படித்தும் வேலை இல்லையா? அரசு சார்பில் வேலை இல்லாதவர்களுக்கு உதவித்தொகை!

வேலை இல்லாதவர்களுக்கு தமிழ்நாடு அரசு உதவித்தொகை வழங்க உள்ளது. அரசு சார்பில் படித்த வேலை இல்லாதவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி மாதம் ஒன்றுக்கு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மற்றும் இளங்கலை படித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து அரசு வேலைக்காக காத்திருக்கும் நபர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள சாந்தோம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஊனமுற்றோர் மாணவ மாணவிகளுக்கான உதவித்தொகையை வழங்கி வருகிறது. இப்பொழுது அனைவருக்கும் வழங்க முடிவு செய்துள்ளது. … Read more

தமிழகத்தில் டைனோசர் முட்டையா ?? அதிர்ச்சியில் பொதுமக்கள் !!

தமிழகத்தில் டைனோசர் முட்டையா ?? அதிர்ச்சியில் பொதுமக்கள் !!

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் அரசு பள்ளி அருகில் ஏரி ஒன்று அமைந்துள்ளது. அந்தப் பகுதியில் சமீபத்தில் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த பணிக்காக ஏரியில் உள்ள மண்களை தோண்டும் பணியில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வருகின்றன. அப்போது அப்பகுதியில் கடல் வாழ் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான படிமங்கள் இருப்பதனை கண்டனர். இதனைத்தொடர்ந்து அந்தப் பகுதியில் தோண்டும் பணி தொடர்ந்து நடைபெற்றபோது  டைனோசர் முட்டைகள் போன்ற உருவங்கள் கொண்ட ஏராளமான உருண்டை கற்கள் கிடைக்கப்பெற்றது. இது … Read more

இந்த ஒரு பழம் சாப்பிட்டால் 15 நாட்களில் தொப்பை மாயமாய் மறையும்!

இந்த ஒரு பழம் சாப்பிட்டால் 15 நாட்களில் தொப்பை மாயமாய் மறையும்!

இன்று அனைவரும் சந்திக்கும் ஒரு பிரச்சினை தொப்பை தான். டயட் முதல் உடற்பயிற்சி வரை செய்து விட்டு பலனிக்கவில்லை என்று புலம்புவார்கள் பலர் இருப்பதை நாம் பார்த்திருப்போம். இன்று ஒரே ஒரு பழம் தான் அந்த தொப்பையை மாயமாய் மறைய வைக்கும். அந்த பழம் என்ன என்று தானே நினைக்கிறீர்கள். அது தான் அன்னாசி பழம். தேவையான பொருட்கள்: 1. அன்னாசி பழம் இரண்டு துண்டு. 2. ஓமம் 2 ஸ்பூன். செய்முறை: 1. முதலில் அன்னாசி … Read more