‘காதல்’ படத்தை போல வேற்று ஜாதி பெண்ணை மணந்ததால் இளைஞருக்கு மொட்டை போட்ட குடும்பத்தினர்!

'காதல்' படத்தை போல வேற்று ஜாதி பெண்ணை மணந்ததால் இளைஞருக்கு மொட்டை போட்ட குடும்பத்தினர்!

வேற்று ஜாதி பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் இளைஞரை துன்புறுத்தி மொட்டை அடித்த சம்பவம் சேலம் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சின்னமநாய்க்கன்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அருள்குமார். இவர் கூலித் தொழில் செய்து வருகிறார். ஏத்தாப்பூர் அடுத்த தாண்டனூரைச் சேர்ந்த 17 வயது சிறுமியுடன் காதல் ஏற்பட்டு பழகி வந்துள்ளனர். சிறுமி கர்ப்பம் தரித்த நிலையில் திருமணம் செய்து வைக்கும்படி வீட்டாரிடம் பேசிய பொழுது சிறுமி மைனர் என்பதாலும் மற்றும் வேற்று ஜாதி … Read more

திருவள்ளூர் மாவட்ட சத்துணவு துறையில் 426 பணியிடங்கள்

திருவள்ளூர் மாவட்ட சத்துணவு துறையில் 426 பணியிடங்கள்

பணியின் பெயர்: அமைப்பாளர், சமையல் உதவியாளர், சமையலர் பணியிடங்கள்: 426 அமைப்பாளர்-179 சமையல் உதவியாளர் – 247 வயது: விண்ணப்பத்தார்கள் வயதானது 18 முதல் 40 க்குள் இருக்க வேண்டும். தகுதி: 5/ 8/ 10 ம் வகுப்பு தேர்ச்சி/தேர்ச்சி பெறாதவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செயல் முறை: விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் (பெண்கள் மட்டும்) விண்ணப்பத்துடன் உரிய சான்றிதழ்கள் நகல்களுடன் பூர்த்தி செய்து தங்களுக்கு தொடர்புடைய வட்டார … Read more

மிக சுவையான குழந்தைகளுக்கு பிடித்த பீட்ரூட் கேரட் பக்கோடா!

மிக சுவையான குழந்தைகளுக்கு பிடித்த பீட்ரூட் கேரட் பக்கோடா!

தேவையான பொருட்கள்: 1. பீட்ரூட் துருவியது 2. கேரட் துருவியது 3. பச்சை மிளகாய் 4. இஞ்சி பூண்டு பேஸ்ட் 5. வெங்காயம் பொடியாக நறுக்கியது. 6. இஞ்சி நறுக்கியது 7. கொத்தமல்லி இலை 8. கறிவேப்பிலை 9. உப்பு 10. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன் 11. எண்ணெய் 12. கடலை மாவு 13. அரிசி மாவு. செய்முறை: 1. முதலில் ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். 2. அதில் துருவிய பீட்ரூட் கேரட் சேர்த்துக் … Read more

தலைவாசலில் இதை வைத்தால் குலதெய்வம் உங்கள் வீட்டில் குடியேறிவிடும்!

தலைவாசலில் இதை வைத்தால் குலதெய்வம் உங்கள் வீட்டில் குடியேறிவிடும்!

தலைவாசலில் இதை நீங்கள் வைக்கும் பொழுது உங்களது குலதெய்வம் உங்கள் வீட்டில் தானாகவே குடியேறிவிடும். ஒரு வீட்டில் குலதெய்வத்தின் அருள் இல்லை என்றால் அந்த வீட்டில் எப்பொழுதுமே பிரச்சினைகள் இருந்து கொண்டிருக்கும்.தேவையில்லாத பிரச்சினைகள், உடல்நல பாதிப்புகள், வீண் சண்டைகள், பணப்பிரச்சினை, பிள்ளைகளால் பிரச்சனை இது போன்ற ஏதாவது ஒரு பிரச்சனை வந்து நம்மை பாடாய் படித்திக் கொண்டே இருக்கும். இப்படி நடக்கும் பொழுது நீங்கள் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு பார்ப்போம் என செல்வீர்கள் அல்லது வீட்டிற்கு அழைத்து பார்ப்பீர்கள். … Read more

நுரையீரலில் உள்ள நாள்பட்ட சளியை வெளியேற்றி வலிமையை அதிகரிக்க இதை குடித்தால் போதும்!

நுரையீரலில் உள்ள நாள்பட்ட சளியை வெளியேற்றி வலிமையை அதிகரிக்க இதை குடித்தால் போதும்!

நுரையீரலில் உள்ள நாள்பட்ட சளியை வெளியேற்றி நுரையீரலை பாதுகாக்கும் வலிமையையும் தரும் இயற்கையான அற்புதமான முறையை பார்க்கப் போகிறோம். இந்த முறையை தொடர்ந்து நீங்கள் குடித்து வரும் பொழுது நாள்பட்ட சளி, இருமல், மூச்சு வாங்குதல் ஆகியவை குணமாகும். தேவையான பொருட்கள்: 1. திப்பிலி பொடி ஒரு ஸ்பூன் 2. மிளகு 15 3. இஞ்சி ஒரு துண்டு 4. வெற்றிலை இரண்டு 5. மஞ்சள்தூள் கால் டீஸ்பூன். 6. துளசி இலைகள் ஒரு கைப்பிடி. செய்முறை: … Read more

கைப்பேசி பார்ப்பதனால் வரும் கிட்டப் பார்வை தூரப் பார்வை சரியாக அற்புதமான வீட்டு வைத்தியம்!

கைப்பேசி பார்ப்பதனால் வரும் கிட்டப் பார்வை தூரப் பார்வை சரியாக அற்புதமான வீட்டு வைத்தியம்!

இன்றைய காலகட்டத்தில் அனைவரிடமும் செல்போன் உள்ளது. அதிகமாக மொபைல் போன் பயன்படுத்துவதால் பார்வை குறைபாடுகள் ஏற்படுகின்றன. பார்வை குறைபாடுகளை சரிசெய்வதற்கான இயற்கை வழிமுறையே இங்கு காண்போம். இது நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த அற்புதமான வீட்டு வைத்தியம். இதற்கு தேவையான ஒரே பொருள் ஆமணக்கு எண்ணெய். நம் அனைவருக்கும் தெரியும் ஆமணக்கு எண்ணெய் நம் உடலில் உள்ள உஷ்ணத்தை குறைக்கும் தன்மை கொண்டது. செல்போன் பயன்படுத்துவதால் நரம்புகள் பாதிக்கப்பட்ட இடங்களில் ஆமணக்கு எண்ணையை பயன்படுத்தி வரும் பொழுது … Read more

நாள்பட்ட வராமல் இருந்த மாதவிடாய்(Irregular Periods) ஒரே நாளில் வந்து விடும்!

நாள்பட்ட வராமல் இருந்த மாதவிடாய்(Irregular Periods) ஒரே நாளில் வந்து விடும்!

பெண்களுக்கு 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் ஏற்படும். ஆனால் ஒரு சில உணவு மாற்றங்கள் காரணமாக இன்றைக்கு பல பெண்கள் PCOD என்ற மாதவிடாய் பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர். எப்படிப்பட்ட மாதவிடாய் நாள்பட்ட மாதவிடாய் வராமல் இருந்தாலும் சரி ஒரே ஒரு முறை இந்த முறையை பயன்படுத்தி குடித்து வாருங்கள் ஒரே நாளில் மாதவிடாய் வந்து விடும். தேவையான பொருட்கள்: 1. ஒரு பெரிய வெங்காயம் 2. ஓமம் ஒரு ஸ்பூன் 3. எலுமிச்சை பழ சாறு … Read more

இந்த ராசிக்கு இன்று உடல் நலத்தில் கவனம் தேவை! இன்றைய ராசி பலன் 26-09-2020 Today Rasi Palan 26-09-2020

இந்த ராசிக்கு இன்று உடல் நலத்தில் கவனம் தேவை! இன்றைய ராசி பலன் 26-09-2020 Today Rasi Palan 26-09-2020

இன்றைய ராசி பலன்- 26-09-2020 நாள் : 26-09-2020 தமிழ் மாதம்:  புரட்டாசி 10, சனிக்கிழமை,. நல்ல நேரம்:  காலை 10.45 மணி முதல் 11.45 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை. இராகு காலம்:  காலை 9.00 முதல் 10.30 வரை. எம கண்டம்: மதியம் 1.30 முதல் 3.00 வரை. குளிகன்: காலை 6.00 முதல் 7.30 வரை, திதி: தசமி திதி இரவு 07.00 வரை பின்பு … Read more

எலி ஒரு சூப்பர் ஹீரோ! தங்கப்பதக்கம் வென்ற எலி!

எலி ஒரு சூப்பர் ஹீரோ! தங்கப்பதக்கம் வென்ற எலி!

கம்போடிய நாட்டில் கன்னிவெடிகளை அகற்றி எலிக்கு சாதனை புரிந்துள்ளது. அந்த எலிக்கு தங்கப்பதக்கம் வழங்கி கெளரவித்துள்ளது கம்போடியா நாடு. இந்த நிகழ்வு பாராட்டுகளைக் குவித்து வருகிறது. கம்போடியா நாட்டில் பாதுகாப்புக்காக 5 மில்லியன் வரை கன்னி வெடிகள் புதைக்கப்பட்டு இருக்கின்றது. இந்த கன்னிவெடிகளால் 64 ஆயிரம் பேருக்குமேல் இறந்துள்ளனர். இதனால், கம்போடிய அரசு கொஞ்சம் கொஞ்சமாக கன்னிவெடிகளை அகற்றி வரும் பணியை மேற்கொண்டு வருகிறது. கன்னிவெடிகளை அகற்றுவதில் மக்கள் ஈடுபட்டால் மக்கள் இறக்கும் அபாயம் இருப்பதனால் விலங்குகளை … Read more

சேலம்: “மண்கொத்தியே வருக”வெளிநாட்டுப் பறவைகளை வரவேற்கும் பறவை ஆர்வலர்கள்!

சேலம்: "மண்கொத்தியே வருக"வெளிநாட்டுப் பறவைகளை வரவேற்கும் பறவை ஆர்வலர்கள்!

வெளிநாட்டு பறவைகளை வரவேற்பதற்காக சேலம் மாவட்ட பறவை ஆர்வலர்கள் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். அக்டோபர் முதல் அடுத்த மார்ச் மாதம் வரை வெளிநாட்டு பறவைகள் இரை தேடுவதற்காக இந்தியாவிற்கு வரும். இதனை வலசை காலம் என்பார்கள். அதனால் “மண்கொத்தியே வருக” என்ற சுவரொட்டிகளை சேலம் மாவட்ட இளம் பறவை ஆர்வலர்கள் ஒட்டியுள்ளனர். மண்கொத்தி, சாம்பல் வாலாட்டி உள்ளிட்ட பறவைகள் ஐரோப்பா மற்றும் மத்திய ஆசிய பகுதிகளிலிருந்து புலம்பெயர்ந்து வருகின்றன. அவ்வாறு வலசை வரும் பறவைகளை இடையூறு செய்யாமல் இருப்பதற்காக … Read more