சீமான் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது! சென்னை உயர்நீதிமன்றம்!

சீமான் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது! சென்னை உயர்நீதிமன்றம்!

தமிழக முதலமைச்சர் பற்றி பேசியதற்காக போடப்பட்ட அவதூறு வழக்கை, எதிர்த்து சீமான் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். கடந்த வருடம் ஜூலை மாதம் 14-ஆம் தேதி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி ஒன்று அளித்தார்.அந்த பேட்டியில் தமிழக அரசின் அதிகாரம் மத்திய அரசிடம் தான் உள்ளது, மாநில அரசுக்கும், முதலமைச்சர்க்கும் அதிகாரம் எதுவும் இல்லை என்று முதலமைச்சர் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். இதனையடுத்து சீமான் மீது தமிழக முதலமைச்சர் சார்பில் … Read more

இன்னும் எத்தனை பேரை பலி கொடுக்கும் இந்த ஆன்லைன் வகுப்புகள்? பத்தாம் வகுப்பு மாணவனுக்கு நிகழ்ந்த சோகம்

இன்னும் எத்தனை பேரை பலி கொடுக்கும் இந்த ஆன்லைன் வகுப்புகள்? பத்தாம் வகுப்பு மாணவனுக்கு நிகழ்ந்த சோகம்

ஆன்லைன் வகுப்பால் பத்தாம் வகுப்பு மாணவன் தற்கொலை. நடந்தது என்ன? கடலூரில் உள்ள பண்ருட்டியில் ஆன்லைன் வகுப்புகளுக்கு செல்போன் வாங்கி தராததால் பத்தாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஏற்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து பள்ளிகளும் ஆன்லைனில் வகுப்பு எடுத்து வருகின்றன. இந்நிலையில் செல்போன் வாங்கி தராததால் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. பண்ருட்டியில் உள்ள சிறுதொண்டமாதேவி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் இவரது மகன் விக்னேஷ்.விக்னேஷ் கொள்ளுக்காரன் குட்டையில் உள்ள தனியார் … Read more

வரதட்சனை கொடுமையால் உயிரிழந்த பட்டதாரிப் பெண்! 100 சவரன் நகை கேட்டு தொல்லை!!!

வரதட்சனை கொடுமையால் உயிரிழந்த பட்டதாரிப் பெண்! 100 சவரன் நகை கேட்டு தொல்லை!!!

வரதட்சனை கொடுமையால் உயிரிழந்த பட்டதாரிப் பெண். 100 சவரன் நகை கேட்டு தொல்லை!!! சென்னை சிந்தாதிரிப்பேட்டை சேர்ந்த பிரியங்காவிற்கு 24 வயதுதே ஆகியுள்ள நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். சென்னை சிந்தாதிரிப்பேட்டை சேர்ந்தவர் பிரியங்கா. இவருக்கும் பெங்களூரில் மென்பொருள் கம்பெனியில் பணியாற்றி வந்த நிரேஷ்குமார் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் செய்துள்ளனர். திருமணமான இரண்டு மாதங்களிலேயே இருவருக்கும் இடையே பயங்கர பிரச்சினைகள் ஏற்பட்டு உள்ளது.இதனால் தாய்வீடு சென்று விட்ட பிரியங்கா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட … Read more

வெளியானது பிளஸ் 1 தேர்வுகள் ! மாணவிகள் அதிகம் தேர்ச்சி!!! கோவை முதலிடம்!

வெளியானது பிளஸ் 1 தேர்வுகள் ! மாணவிகள் அதிகம் தேர்ச்சி!!! கோவை முதலிடம்!

வெளியானது பிளஸ் 1 தேர்வுகள் ! மாணவிகள் அதிகம் தேர்ச்சி!!! கோவை முதலிடம்! பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது.மொத்தம் 8 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதி இருந்தார்கள். இதில் 96.04 விழுக்காடு மாணவ மாணவியர்கள் வெற்றி பெற்றுள்ளனர். வழக்கத்தை போலவே மாணவிகளே மாணவர்களைவிட அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in இணையதளத்தில் பார்க்கலாம். தமிழகத்தில் கடந்த 4 ஆம் தேதி தொடங்கி மார்ச் 24 வரை பிளஸ் 1 தேர்வுகள் நடைபெற்று … Read more

இரு முக்கிய துறைகளில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது! ப.சிதம்பரம்.

இரு முக்கிய துறைகளில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது! ப.சிதம்பரம்.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில், 2019-2020 ஆண்டுகளில் 14 கோடி நபர்கள் வேலை அல்லது வாழ்வாதாரத்தை இழந்தார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.இது போதாது என்று இப்பொழுது இரண்டு முக்கிய துறைகளில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது (1) தொலைதொடர்பு (2) விமானப் போக்குவரத்து தொலை தொடர்பு துறையில் ஒரு பெரிய நிறுவனம் விரைவில் மூடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.விமானப் போக்குவரத்துத் துறையில் மூன்று பெரிய தனியார் நிறுவனங்களும் ஏர் இந்தியாவைப் போல் பயணிகளும் இல்லாமல் பணமும் இல்லாமல் … Read more

தொழிலில் நஷ்டம் பிரபல நூற்பாலை தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை!

தொழிலில் நஷ்டம் பிரபல நூற்பாலை தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை!

தொழிலில் நஷ்டம் பிரபல நூற்பாலை தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை. தொழில் முடக்கம் காரணமாக பிரபல தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கோவையை சேர்ந்த இவர் நஞ்சுண்டபுரம் பகுதியில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் வசித்து வந்த இவரது பெயர் விஜயகுமார். 43 வயதே ஆகிய இவர் கருமத்தம்பட்டியில் உள்ள  சக்தி ஸ்பின்னிங் மில் என்ற பெயரில் நூற்பாலை நடத்தி வந்துள்ளார். மேலும் பல கார் பந்தயங்களிலும் ஆர்வத்துடன் கலந்து வந்துள்ளார். கார் பந்தயங்களில் … Read more

இன்று வரலட்சுமி நோன்பு மகாலட்சுமி உங்கள் வீட்டிற்கு வர எதையெல்லாம் பண்ண வேண்டும்?

இன்று வரலட்சுமி நோன்பு மகாலட்சுமி உங்கள் வீட்டிற்கு வர எதையெல்லாம் பண்ண வேண்டும்?

இன்று வரலட்சுமி நோன்பு மகாலட்சுமி உங்கள் வீட்டிற்கு வர எதையெல்லாம் பண்ண வேண்டும்? ஆவணி மாதம் பௌர்ணமிக்கு முன்னால் வரும் வெள்ளிக்கிழமைகளில் வரலட்சுமி நோன்பு கொண்டாடப்படுகிறது. இந்த விரதத்தை முழுமையாக கடைபிடிக்க அந்த அன்னை மகாலட்சுமியை உங்கள் வீட்டிற்கு வருவாள்.மகாலட்சுமி வீட்டிற்கு வந்தால் சகல சௌபாக்கியமும் கிட்டும். இன்று ஜூலை 31 ஆம் தேதி வரலட்சுமி நோன்பு கொண்டாடப்படுகிறது. இன்று துளசி பூஜை மற்றும் லக்ஷ்மி பூஜை செய்யவும் ஏற்ற நாள். வேண்டியதை வேண்டியவாறு அருளும் மகாலட்சுமிக்கு … Read more

இது மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகம்! கொந்தளிக்கும் மரு.ராமதாஸ்!

Dr.Ramadoss

“சேலம் 8 வழிச்சாலை தொடர்பாக  சுற்றுச்சூழல் துறையின் புதிய நிலைப்பாடு மக்கள் விரோதமானது!”  என்று மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னை – சேலம் இடையிலான 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு முன்பாக, அந்தத் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் தாக்க அனுமதி பெற வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் இந்த புதிய நிலைப்பாடு கடுமையாக கண்டிக்கத்தக்கது. … Read more

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க இத செய்யுங்க!!!

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க இத செய்யுங்க!!!

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க இத செய்யுங்க. இன்றைக்கு முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை எப்படி நீக்குவது என்று பார்ப்போம்.பெண்களுக்கு அதிகமான ஹார்மோன்கள் சுரப்பதனால் தேவையற்ற முடிகள் முகத்தில் வளரும். அது பார்ப்பவர்களுக்கு ஒரு தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தும் .இந்த வீட்டில் இருந்தே செய்யும் இந்த முறையை பயன்படுத்தி உங்களது தேவையற்ற முடிகளை முகத்தில் இருந்து அகற்றி விடலாம்.இது மிகவும் எளிதான ஒன்றாகும் கொரோனா காலகட்டத்தில் இந்த மாதிரியான எளிதான முறையை பயன்படுத்தி பயன்பெறுங்கள். தேவையற்ற … Read more

தமிழக முதல்வர்க்கு விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினை பற்றி கவலை இல்லையா? மு.க.ஸ்டாலின்!

தமிழக முதல்வர்க்கு விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினை பற்றி கவலை இல்லையா? மு.க.ஸ்டாலின்!

விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினையில் தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக கழகத்தின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் முப்போகம் விளைந்த நிலமெல்லாம் ஒரு  போக விளைச்சலுக்கே போராடித் திண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில், விளைந்த நெல்லையும் முறையாகக் கொள்முதல் செய்யாமல் விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் வகையில் அலட்சியம் காட்டி வருகிறது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு. தென்மேற்கு பருவ மழைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில், அதனை … Read more