சீமான் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது! சென்னை உயர்நீதிமன்றம்!
தமிழக முதலமைச்சர் பற்றி பேசியதற்காக போடப்பட்ட அவதூறு வழக்கை, எதிர்த்து சீமான் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். கடந்த வருடம் ஜூலை மாதம் 14-ஆம் தேதி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி ஒன்று அளித்தார்.அந்த பேட்டியில் தமிழக அரசின் அதிகாரம் மத்திய அரசிடம் தான் உள்ளது, மாநில அரசுக்கும், முதலமைச்சர்க்கும் அதிகாரம் எதுவும் இல்லை என்று முதலமைச்சர் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். இதனையடுத்து சீமான் மீது தமிழக முதலமைச்சர் சார்பில் … Read more