ஐந்து உடல் உபாதைகளை தீர்க்கக் கூடிய அருமருந்து! என்னன்னு தெரிஞ்சுக்கோங்க! – தினம் ஒரு மூலிகை!

ஐந்து உடல் உபாதைகளை தீர்க்கக் கூடிய அருமருந்து! என்னன்னு தெரிஞ்சுக்கோங்க! - தினம் ஒரு மூலிகை!

ஐந்து உடல் உபாதைகளை தீர்க்கக் கூடிய அருமருந்து! என்னன்னு தெரிஞ்சுக்கோங்க! – தினம் ஒரு மூலிகை இந்த காலகட்டத்தில் அனைவரும் ஒரு பிரச்சனையில் அவதிப்படுகிறோம் என்றால் அது சிறுநீரக பிரச்சினையாக மட்டுமே இருக்க முடியும்.சிறுநீரகக் கல், சிறுநீரகப் பாதை தொற்று, சிறுநீரக தொற்று என்று பல விதமான சிறுநீரக நோய்கள் உலவி வருகின்றன. சிறுநீரக பிரச்சனை மக்களுக்கு மிகப் பெரும் அவதி ஆகவே உள்ளது. நம் முன்னோர்களுக்கு இந்த மாதிரியான பிரச்சினைகள் இருந்ததில்லையே எப்படி? அவர்கள் மருந்துகளையும் … Read more

இரண்டு பேத்திகளையும் கிணற்றில் வீசிய பாட்டி ! வெளிப்பட்ட அதிர்ச்சி சம்பவம்!

இரண்டு பேத்திகளையும் கிணற்றில் வீசிய பாட்டி ! வெளிப்பட்ட அதிர்ச்சி சம்பவம்!

இரண்டு பேத்திகளையும் கிணற்றில் வீசிய பாட்டி ! வெளிப்பட்ட அதிர்ச்சித் தகவல். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது சொந்தப் பாட்டியால் கிணற்றில் வீசப்பட்ட இளம் பிஞ்சுகள். கள்ளக்குறிச்சி மாவட்டம் நிறைமதி குடிகாடு என்ற கிராமத்தை சேர்ந்தவர் தான் திருஞானசம்பந்தம் இவர் ஒரு சலவைத் தொழிலாளி இவரது மனைவி கீர்த்தனா இவர்களுக்கு அமுதினி ,ரிஷிகா என 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு மாமியார் ஊரான தியாகதுருகத்திற்கு தனது 2 … Read more

என்னது! ‘VODKA’ குடிச்சா கொரோனா அழியுதா!!!!!!!!!

என்னது! 'VODKA' குடிச்சா கொரோனா அழியுதா!!!!!!!!!

என்னது! ‘VODKA’ குடிச்சா கொரோனாஅழியுதா!!!!!!!!! கொரோனா நோய்த்தொற்று உலக நாடுகள் முழுவதும் பரவி வருகிறது அது மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. உலக நாடுகள் முழுவதும் கொரோனாவிற்க்கு மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக முயற்சி செய்ததான் வருகிறது இன்னும் அதற்கான தீர்வு கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை. இந்நிலையில் VODKA குடித்தால் கொரோனா அழிந்துவிடும் என்று கூறும் பெலாரஸ் நாட்டின் அதிபர். இதுகுறித்து அவர் கூறியதாவது. கொரோனா என்பது மனநோய் மட்டுமே அதைப் பார்த்து யாரும் … Read more

‍புதிய கல்விக்கொள்கை ‘என்னம்மா நீங்க இப்படி பன்றிங்களேமா’ என்று புலம்பும் மக்கள்!

‍புதிய கல்விக்கொள்கை 'என்னம்மா நீங்க இப்படி பன்றிங்களேமா' என்று புலம்பும் மக்கள்!

‍புதிய கல்விக்கொள்கை ‘என்னம்மா நீங்க இப்படி பன்றிங்களேமா’ என்று புலம்பும் மக்கள். மத்திய அரசு புதிய கல்வி கொள்கை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அது ஏழை எளிய மக்களுக்கு பயன்படும் என்பது ஒரு ஐயம் ஆகவே உள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை அனைத்து படிப்பு துறையிலும் புதிய மாற்றங்களை மத்திய அரசு மாற்றியுள்ளது. பல கட்சித் தலைவர்களும்,நடிகர்களும் மற்றும் பலர் இந்த புதிய கல்விக் கொள்கையை ஆதரித்து மற்றும் எதிர்த்தும் மாறி மாறி தங்கள் கருத்துக்களை … Read more

ஷூக்களை திருடிய குள்ளநரி எதற்காக என்று நீங்களே பாருங்கள்!

ஷூக்களை திருடிய குள்ளநரி எதற்காக என்று நீங்களே பாருங்கள்!

ஷூக்களை திருடிய குள்ளநரி எதற்காக என்று நீங்களே பாருங்கள்! இந்த வினோதமான சம்பவம் ஜெர்மனியில் உள்ள பெர்லின் பகுதியில் நடந்துள்ளது. அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரும் தனது காலணியை வெளியே கழட்டி விடுவது வழக்கமாக வைத்துள்ளனர். கடந்த ஒரு சில வாரங்களாகவே அவர்களது காலணியை யாரோ திருடிச் சென்றதாக அனைவரும் திகைத்துப் போய் இருந்தனர். இதற்கிடையே அதே பகுதியில் வசிக்கும் Christian Meyer என்பவருடைய காலணி காணாமல் போயிருந்ததை அவர் கவனித்தார். இதுகுறித்து அவர் காலணிகள் காணாமல் … Read more

இப்படி பண்ணிட்டாங்களே? குமுறும் விஜய் டிவி நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகை!

இப்படி பண்ணிட்டாங்களே? குமுறும் விஜய் டிவி நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகை!

இப்படி பண்ணிட்டாங்களே? குமுறும் விஜய் டிவி நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகை! விஜய் டிவியில் தொடர்ந்து நடந்து வரும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடர் அனைவருக்கும் தெரிந்ததே.அதில் ‘சரவணன் மீனாட்சி புகழ் ‘செந்தில் இரு வேடத்தில் நடித்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரியும். சென்னையில் கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக அனைத்து சீரியல்களும் ஒளிபரப்பு முடியாமல் இருந்து வந்தது. இந்நிலையில் தளர்வுகள் அளிக்கப்பட்ட உடன் சீரியல் நடிகை நடிகர்கள் நடிக்கும் தங்களது பணிகளை … Read more

இன்றைக்கு வியாழக்கிழமை குருபகவானின் நல் ஆசி பெற இதை செய்யுங்க!.

இன்றைக்கு வியாழக்கிழமை குருபகவானின் நல் ஆசி பெற இதை செய்யுங்க!.

இன்றைக்கு வியாழக்கிழமை குருபகவானின் நல் ஆசி பெற இதை செய்யுங்க!. இன்று வியாழக்கிழமை ஆதலால் குரு பகவானுக்கு மிகவும் உகந்த நாளாக வியாழக்கிழமை கருதப்படுகிறது. ஒருவரின் ஜாதகத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகள் இருந்தாலும் அதை உடனடியாக தீர்த்து வைக்கும் பணியை குருபகவான் செய்வார். குரு பார்த்தால் கோடி நன்மை என்பார்கள். அந்தந்த குரு பெயர்ச்சி காலத்தில் பக்தர்களாகிய நீங்கள் பல்வேறு வழிபாடுகளையும் பரிகாரங்களையும் செய்து வந்தால் அவர் உங்களுக்கு நன்மைகளை வாரி வழங்குவார். குருபகவானின் வழிபாட்டு முறை: 1. … Read more

எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்- 30.7.2020

எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்- 30.7.2020

எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்- 30.7.2020 நாள் : 30 .7 .2020 தமிழ் மாதம்: ஆடி 15 வியாழக்கிழமை நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை, பகல் ஒரு 1 முதல் 1.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் 7 மணி வரை, இரவு 8 மணி முதல் 9 மணி வரை. ராகு காலம்: 1.30 மணி முதல் 3 மணி … Read more

150 ரூபாய் கேட்ட விக்கிபீடியா ! விக்கிபீடியாவின் தர்மசங்கடமான நிலை.

150 ரூபாய் கேட்ட விக்கிபீடியா ! விக்கிபீடியாவின் தர்மசங்கடமான நிலை.

  விக்கிபீடியா என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே நாம் எந்த தகவலை தேடினாலும் முதலில் நம் கண்களுக்கு புலப்படுவது விக்கிபீடியாவை ஆகும்.நாம் எந்த தகவலை தேடுகிறோமோ அதனைப் பற்றிய அனைத்து தகவல்களையும் உள்ளடக்கி நமக்கு அளிக்கிறது விக்கிபீடியா. உலகம் முழுவதும் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது அதில் இந்தியர்களும் அதிகமாக பயன்படுத்துகின்றனர் கடந்த ஆண்டு 77 கோடி இந்தியர்கள் விக்கிபீடியாவின் மூலம் தகவல்களை பெற்றுள்ளனர் என புள்ளி விவரம் கூறுகிறது. உலகம் முழுவதும் உள்ள … Read more

வங்கிக்கு செல்லாமல் கல்விக் கடன் பெறலாமா? மாணவர்களே இது உங்களுக்குத்தான் !

வங்கிக்கு செல்லாமல் கல்விக் கடன் பெறலாமா? மாணவர்களே இது உங்களுக்குத்தான் !

பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் இனி வங்கியில் போய் கல்விக் கடனை பெற வேண்டும் என்று அவசியமில்லை. நம் நாட்டின் பிரதமர் அறிமுகப்படுத்திய இணையதளம் ஒன்றின் மூலமே கல்விக் கடன்களை நாம் நேரடியாக பெறலாம். 2015ஆம் ஆண்டு பிரதமர் மோடி அவர்கள் இந்திய சுதந்திர தினத்தின்போது வித்யாலட்சுமி என்ற இணையதளத்தை அறிமுகப்படுத்தினார். அது முற்றிலும் மாணவர்களுக்காக கல்வி கடன் பெறுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு வலைத்தளம் ஆகும். இந்த பிரதான் மந்திரி வித்யாலட்சுமி திட்டம் மாணவர்கள் நிதி இல்லாமல் … Read more