1960 வந்த வெள்ளம் நடிகர் திலகம் சிவாஜி செய்த செயல்!

1960 வந்த வெள்ளம் நடிகர் திலகம் சிவாஜி செய்த செயல்!

1960 ஆம் ஆண்டு இதே போல் சென்னையில் வெள்ளம் வந்த பொழுது மக்கள் தவித்துக் கொண்டிருக்கும் பொழுது தனது வீட்டிலேயே தனது மேற்பார்வையில் சமைத்து ஏழை மக்களின் பசியை ஆற்றிய சிவாஜி கணேசன்.   தமிழகத்தையே பெருவெள்ளம் ஆட்டிப் படைத்து வருகிறது. டிசம்பர் நான்காம் தேதி அன்று சென்னையை உலுக்கிய புயலை அடுத்து, இப்பொழுது கன்னியாகுமரி நெல்லை தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்டங்கள் வளிமன்ற சுழற்சியால் மழை பெய்து ஏரிகள் உடைந்து இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.   சென்னையில் … Read more

தியேட்டர் வாங்கலன்னா என்ன? App இருக்கு!! – ஜெய் ஆகாஷ் பேச்சு!

தியேட்டர் வாங்கலன்னா என்ன? App இருக்கு!! - ஜெய் ஆகாஷ் பேச்சு!

2001 ஆம் ஆண்டு வெளிவந்த ஆனந்தம் என்ற படத்தின் மூலம் மிகப்பெரிய பிளாக் பஸ்டராக அமைந்த படம் என்றே சொல்லலாம். அந்த படத்தில் ஹீரோவாக நடித்த ஜெய் ஆகாஷ் தெலுங்கு மக்களின் மத்தியில் அதிகமான பெயரை பெற்றார்.   தெலுங்கில் ஏகப்பட்ட படத்தில் ஜெய் ஆகாஷ் நடித்த வெற்றி பெற்றார். தமிழில் அவர்களுக்கு அவ்வளவுவாக எந்த படமும் ஓடவில்லை. ரோஜா கூட்டம், ரோஜாவனம், இனிது இனிது போன்ற படங்களில் நடித்தாரே தவிர அவருக்கு தமிழ் சினிமா உலகில் … Read more

மோகனுக்கு அது வராது! ஓபன் டாக்! இயக்குனர் சுந்தர்ராஜன்!

மோகனுக்கு அது வராது! ஓபன் டாக்! இயக்குனர் சுந்தர்ராஜன்!

சுந்தர்ராஜன் அவர்களைப் பற்றி நாம் அனைவருக்கும் தெரியும் அவர் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் அவர் ஒரு இயக்குனர் என்பது சிலருக்கு தான் தெரியும். அவர் நடித்த மற்றும் இயக்கிய பல திரைப்படங்கள் வெள்ளி விழாவை கண்டுள்ளது.   வில்லன் காமெடி என்கிற அனைத்து கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வந்தவர் அவர். கொடுத்த வேடங்களில் கச்சிதமாக நடிப்பவரும் அவர். அவர் நாடகங்களை மட்டுமே நடித்து வந்த அவர் தனது படங்கள் வெள்ளித்திரையில் பார்த்தால்தான் அனைவரும் நன்றாக இருக்கும் … Read more

இப்படியுமா? நடந்தது? நடிகையிடம் மன்னிப்பு கேட்க சொன்ன சிவாஜி! என்ன நடந்தது?

இப்படியுமா? நடந்தது? நடிகையிடம் மன்னிப்பு கேட்க சொன்ன சிவாஜி! என்ன நடந்தது?

நடிப்பின் திலகம் நடிப்பின் நாயகன் என்ற பெயர் அவருக்குத் தவிர யாருக்கும் பொருந்தாத என்றே சொல்லலாம். அற்புதமான நடிப்பின் மூலம் இன்றைக்கு உள்ள இளைஞர்களுக்கு கூட மிகவும் ஒரு முன்னோடியாக திகழ்ந்து வருகிறார் சிவாஜி அவர்கள். இப்படி அவரின் வாழ்க்கையில் நடந்த ஒரு சுவாரஸ்யமான தகவல் தான் நமக்கு கிடைத்துள்ளது.   ஒரு படத்திற்கு மிகவும் தாமதமாக வந்த நடிகையிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சிவாஜி சொல்ல, முடியாது! என்று அரைகுறை மேக்கப்புடன் தனது காரில் … Read more

தேசிய விருதுக்கு பெயர்போனவரின் இயக்கத்தில் நடித்த எம்ஜிஆர்! படம் வெற்றி அடைந்ததா? எந்த படம்?

தேசிய விருதுக்கு பெயர்போனவரின் இயக்கத்தில் நடித்த எம்ஜிஆர்! படம் வெற்றி அடைந்ததா? எந்த படம்?

ஏழு தேசிய விருதுகளை வென்ற இயக்குனர் சுப்பாராவ் இயக்கத்தில் எம்ஜிஆர் நடித்துள்ளார் அந்த படம் என்னவென்று தான் இந்த பதிவில் நாம் பார்க்கப் போகின்றோம்.   அதுர்த்தி சுப்பா ராவ், இவர் மிகவும் சிறந்த இயக்குனர். மேலும் ஒளிப்பதிவாளர் இவரது இயக்கத்தில் வரும் திரைப்படங்கள் அனைத்தும் வெற்றி படங்களாகவே அமைந்து வந்தது. தெலுங்கு தமிழ் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் தனக்கென ஒரு இடத்தை படைத்து நல்ல படங்களை இயக்கி வந்தவர்.   இவர் இயக்கிய ஆறு … Read more

1 ரூபாய் சம்பளமா? NSK – வின் வில்லத்தனம்! கருணாநதியின் செயல்

1 ரூபாய் சம்பளமா? NSK - வின் வில்லத்தனம்! கருணாநதியின் செயல்

  கருணாநிதி வசனம் எழுதி மந்திரி குமாரி நாடகத்தை பார்த்து வியந்த மாடர்ன் தியேட்டர்ஸ் டி ஆர் சுந்தரம் அவர்கள் அவர்களிடமே வேலை பார்க்கும் படி கூறியுள்ளார்.   கருணாநிதி வசனம் எழுதி முதலில் திரையிடப்பட்ட படம் எம்ஜிஆர் நடித்த ராஜகுமாரி. அந்தப் படம் வெளியாகும் பொழுது கருணாநிதியின் பெயர் இந்த எடத்திலும் குறிப்பிடவில்லை.  அதனால் மிகவும் விரக்தி அடைந்துள்ளார் கருணாநிதி   தமிழ் சினிமா உலகிலும் அரசியல் வாழ்க்கையிலும் தனக்கென்று ஒரு இடத்தை பெற்றவர் கருணாநிதி. … Read more

இறக்கும் தருவாயில் துரியோதனன் கிருஷ்ணனிடம் கேட்ட மூன்று கேள்விகள்? என்ன தெரியுமா?

இறக்கும் தருவாயில் துரியோதனன் கிருஷ்ணனிடம் கேட்ட மூன்று கேள்விகள்? என்ன தெரியுமா?

மகாபாரத போர் பற்றி நாம் அனைவருக்கும் தெரியும். அது ஒரு மகா காவியம். அதில் பஞ்சபாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் நடந்த 18 நாள் போரை பற்றி தான் மகாபாரதப் போர் என்று நாம் சொல்கின்றோம். இந்நிலையில் இறக்கும் தருவாயில் துரியோதனனின் மனதில் ஓடிக்கொண்டிருந்த மூன்று கேள்விகளுக்கு கிருஷ்ணன் பதில் சொல்லியது தான் இந்த பதிவில் நாம் பார்க்கப் போகின்றோம்.   நூறு கௌரவர்களும் மற்றும் பீஷ்மரும் கர்ணனும் அவர்களது குருவும், துரியோதனிடம் நின்று அவனுக்காக போரிட்டார்கள். இப்படி அனைவரும் … Read more

சர்க்கரை நோயா? இந்த ஒரு விதை போதும்! இனி உங்க பக்கமே அது வராது!

சர்க்கரை நோயா? இந்த ஒரு விதை போதும்! இனி உங்க பக்கமே அது வராது!

சர்க்கரை நோயினால் பாதிக்கப்படுவோர் பலர் இருப்பார். என்னதான் நாள் கடக்க நடந்தாலும், எவ்வளவு டயட்டு இருந்தாலும் சர்க்கரை குறையவில்லை என்று பலரும் வருத்தப்படுவார்கள். சர்க்கரை என்பது உடலில் குளுக்கோஸின் அளவு அதிகரிப்பதால் ஏற்படுவது. இப்பொழுது நாம் சாப்பிடும் உணவு பழக்கங்கள் மூலமாகவே சர்க்கரை நமக்கு எளிதாகவே வருகிறது. உணவு பழக்கங்களும், நாம் உடல் உழைப்பும் இல்லாதது சர்க்கரை மற்றும் பல நோய்கள் வருவதற்கு காரணமாகின்றன. சர்க்கரையின் அளவை குறைப்பதற்காக ஒரே ஒரு பொருள் வைத்து உங்களது சர்க்கரை … Read more

வெறும் கேரட் போதும்! முகம் ஜொலிக்க! டிப்ஸ் உள்ளே!

வெறும் கேரட் போதும்! முகம் ஜொலிக்க! டிப்ஸ் உள்ளே!

முக அழகு பெற வேண்டும் என்று எந்தப் பின்னும் விரும்பாமல் இருக்க மாட்டாள். ஆனால் என்னதான் நாம் முகத்திற்கு அழகு சேர்க்க வேண்டும் என்று நினைத்தாலும் அடிக்கடி நம்மை கரும்புள்ளிகள் கருமை முகப்பருக்கள் வந்து வந்து சேரும்.   பியூட்டி பார்லர்களை நம்பி போய் ஏமாற வேண்டாம். அற்புதமான குறிப்புகள் உள்ளன.அதனை தொடர்ந்து நீங்கள் செய்துவரும் பொழுது நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு முகம் பளபளக்கும். முக அழகிற்கு மட்டும் இல்லாமல் கழுத்தை சுற்றி கருமையான பகுதிகள் இருக்கும் … Read more

சிறுநீரக கல் இருந்த இடமே இல்லாமல் போய்விடும்! ஒரே ஒரு இலை!

சிறுநீரக கல் இருந்த இடமே இல்லாமல் போய்விடும்! ஒரே ஒரு இலை!

எப்பேர்பட்ட கெட்டவர்களும் சரி சிறுநீரக கல் வலி வந்தால் நினைப்பது என் எதிரிக்கு கூட இந்த வலி வரகூடாது என்று தான்.   தற்கொலையை மேல் என்ற அளவிற்கு அந்த வலி இருக்கும். அது அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும்,   நாம் அதிகமாக தண்ணீர் அருந்துவது இல்லை, வேலை வேலை என்று கம்யூட்டர் முன் உட்கார்ந்து வேலை செய்து எல்லாவற்றையும் மறந்து விடுகிறோம், அது தான் நம் சிறுநீரகத்தை பாதிக்கிறது.   கெட்ட நீரை வெளியேற்றும் பணி … Read more