இடைவிடாத கொட்டும் மழை! மிதக்கும் குடியிருப்புகள்?

இடைவிடாத கொட்டும் மழை! மிதக்கும் குடியிருப்புகள்?

தென் மாவட்டங்களில் மழை இடைவிடாத பெய்து வருகிறது. திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி,கன்னியாகுமரி ஆகிய இடங்களில் நேற்று முதல் மழை நிற்காமல் பெய்து வருகின்றது. அதனால் முழங்கால் அளவிற்கு தண்ணீர் பெருகி மிதக்கும் குடியிருப்புகள் பார்க்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.   குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் சூறாவளி நிலவுகின்றது. இதன் காரணமாக நேற்று தென்தமிழகத்தில் அநேக இடங்களில் மழை பொழிவு ஏற்பட்டுள்ளது.   அதேபோல் கனமழை தென்காசி தூத்துக்குடி குமரி மாவட்டங்களிலும் காரைக்கால் மற்றும் புதுவையில் … Read more

Bank- இல் இருந்து வந்த நோட்டீஸ்! உயிரிழந்த விவசாயி! BJP அரசு காரணமா?

Bank- இல் இருந்து வந்த நோட்டீஸ்! உயிரிழந்த விவசாயி! BJP அரசு காரணமா?

55 வயது மதிக்கத்தக்க ஒருவர் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள நாரயன்பூர் என்ற கிராமத்தில் கடன் சுமையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியினர் இடையே மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   நாடு முழுவதும் ஏகப்பட்ட விவசாயிகள் தங்களது நிலங்களின் மீது கடன்களை வாங்கி உள்ளனர். மழை சரியாக பெய்யாத காலங்களில்,விவசாயம் சரியாக நடைபெறாத காலங்களில் கடன் கட்ட முடியாத நிலை வரும் பொழுது இந்த மாதிரியான அசம்பாவிதங்கள் ஏற்படுகின்றன. அப்படித்தான் சத்தீஸ்கர் மாநிலத்தில் 55 வயது … Read more

போடு! New Update! Super Star “லால் சலாம்” பாடல்!

போடு! New Update! Super Star "லால் சலாம்" பாடல்!

இயக்குனர் மற்றும் ரஜினிகாந்த் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தந்தையை வைத்து இயக்கிக் கொண்டுள்ள படம் லால் சலாம் பற்றிய நியூ அப்டேட் வந்துள்ளது. இதில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்த வருகின்றன.   இந்த படம் 2024 ஜனவரி பொங்கல் என்று வரவேற்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த நிலையில் இந்த படத்தை பற்றிய புது அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.   லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த லால் சலாம்  படத்திற்கு … Read more

கன மழை அறிவிப்பு! இந்த மாவட்டங்கள் மிகவும் பத்திரமாக இருங்கள்?

கன மழை அறிவிப்பு! இந்த மாவட்டங்கள் மிகவும் பத்திரமாக இருங்கள்?

சென்னையில் டிசம்பர் நான்காம் தேதி என்று வந்த புயலை அடுத்த இன்று சென்னையை தவிர்த்த பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.   சென்னை வானிலை அறிவிப்பு மையத்தின் தகவல் படி கன்னியாகுமாரி தென்காசி தூத்துக்குடி திருநெல்வேலி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. நேற்று தினத்திலிருந்து கன மழை பெய்து வருகிறது.   ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய … Read more

500 கோடி வசூலை தாண்டியது இந்த படம்?

500 கோடி வசூலை தாண்டியது இந்த படம்?

சமீபத்தில் பாலிவுட் நடிகரான ரன்பீர் கபூர் மற்றும் ராஷ்மிகா மந்தானா நடித்த வெளிவந்த படம் தான் அனிமல். இந்த படம் 2023 ரன்பீர் கப்ருக்கு மிகவும் சிறந்த படமாக அமைந்துள்ளது. இதன் வசூல் 500 கோடியை தாண்டி உள்ளதாக சொல்லப்படுகிறது.   Animal படம் மிக எளிதாக ₹300-கோடி மற்றும் ₹400 கோடி வசூல் செய்தது., மேலும் வெளியான 16ஆம் நாளில், அனைத்து மொழிகளிலும் இப்படம் ₹13.00 கோடி வசூல் செய்துள்ளதாக சாக்னில்க் கூறுகிறது. இதன் மூலம் … Read more

7 விதமான நோயை போக்கும்! தினமும் சமையலில் சேர்த்து கொள்ளுங்கள்!

7 விதமான நோயை போக்கும்! தினமும் சமையலில் சேர்த்து கொள்ளுங்கள்!

  பூண்டு என்று சொன்னாலே நமது மனதிற்கு முதலில் வருவது இதயத்திற்கு மிகவும் பாதுகாப்பு அளிக்கும். மேலும் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு சத்துக்களை நீக்கும்,என்றுதான் இந்த வெள்ளைப்பூண்டின் மருத்துவ குணங்களைப் பற்றித்தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம்.   1. வெள்ளைப் பூண்டில் நிறைந்திருக்கும் அல்லில் சல்பைடு என்னும் பொருள் புற்றுநோய் வராமல் தடுக்கும். குறிப்பாக இரைப்பை புற்றுநோயை தடுப்பதாக பல்வேறு ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.   2. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்   … Read more

10 ரூபாய் போதும் ஈசியாக எடையை குறைக்கலாம்! 5 நாள் தொடர்ந்து குடிங்க போதும்!

10 ரூபாய் போதும் ஈசியாக எடையை குறைக்கலாம்! 5 நாள் தொடர்ந்து குடிங்க போதும்!

உடல் எடையை குறைத்து அழகாக தெரிய வேண்டும் என்று யாருக்குத்தான் ஆசை இருக்காது. இப்பொழுது நாம் உண்ணும் உணவு பழக்கங்கள் மாறி விடுவதால் உடல் எடையும் அதிகமாக வந்து விடுகிறது. உண்ணும் உணவிலேயே விஷம் கலந்து இருப்பதால் எதை சாப்பிடுவது எதை விடுவது என்றே தெரியவில்லை.   நாவிற்க்கு சுவை வேண்டும் என்பதற்காக எந்தவிதமான உணவுகளையும் உண்டு, அது செரிமான பிரச்சனையை ஏற்படுத்தி கடைசியில் நம் உடல் பூதாகரமாக வளர்ந்து வருகின்றது.   அப்படி வெறும் பத்து … Read more

இந்த காயை சட்னி செய்து சாப்பிட சர்க்கரை சட்டென குறையும்!

இந்த காயை சட்னி செய்து சாப்பிட சர்க்கரை சட்டென குறையும்!

இன்றைய மக்கள் காலகட்டத்தில் சர்க்கரை 60% பேருக்கு உள்ளது. அது வம்சாவளியாக வருகின்றதா? அல்லது நமது உணவு பழக்கத்தின் மூலம் வருகின்றதா? என்பது தெரியவில்லை. ஆனால் யாரை கேட்டாலும் எனக்கு சர்க்கரை 200 இருக்கின்றது 400 இருக்கின்றது என்று சொல்லுவார்கள். அதை பெருமையாக சொல்பவர்களும் கூட உள்ளனர்.   திடீரென காலில் லேசாக காயம் ஏற்பட்டாலே நான்கு மாதம் வரைக்கும் காயாமல் அதை வாட்டி வதைத்து எடுத்து விடுகிறது இந்த சர்க்கரை. எங்கு அடிபட்டு விடுமோ என்று … Read more

மார்கழி மாதத்தில் செய்ய வேண்டிய மூன்று முக்கியமான செயல்கள்!

மார்கழி மாதத்தில் செய்ய வேண்டிய மூன்று முக்கியமான செயல்கள்!

மார்கழி என்றாலே ஆண்டாள் மற்றும் பெருமாளுக்கு உரியது என்று நமக்குத் தெரியும். இந்த மாதத்தை நாம் இது ஒரு பீடை மாதமாக நினைத்து வருகின்றோம்.ஆனால் அது பீடை மாதம் அல்ல! மிகவும் சக்தி வாய்ந்த மாதமாக இந்த மார்கழி மாதம் திகழ்கின்றது.   தேவர்கள் கண் விழிக்கும் இந்த மாதத்தில் நாம் தேவர்களுக்கு பணிவிடை செய்து அவர்கள் மனதை குளிரச் செய்யும்பொழுது நாம் நினைத்ததை நடத்தும் மாதமாக இந்த மாதம் அமைகின்றது.   அப்படி நாம் நினைத்தது … Read more

கர்ணனின் கவசத்தை உடைக்க 1000 வருட போராடிய கிருஷ்ணன்! கர்ணனின் முன் ஜென்மக்கதை?

கர்ணனின் கவசத்தை உடைக்க 1000 வருட போராடிய கிருஷ்ணன்! கர்ணனின் முன் ஜென்மக்கதை?

மகாபாரதத்தில் அத்தனை வீரர்கள் இருந்தாலும் மிகவும் மிகவும் போற்றப்படக்கூடியவர் போற்றப்பட்டவர் கர்ணனே.   என்னதான் எதிரிகளின் பக்கத்தில் கர்ணன் இருந்தாலும் அனைத்து வீரர்களிலும் தலைசிறந்த வீரர்களில் ஒன்றாக இருந்தவர் கர்ணன் மட்டுமே. கர்ணனை வெல்லவே அத்தனை மர்மங்களையும் அத்தனை சதிகாரியங்களையும் கிருஷ்ண பகவான் செய்தார் என்றே சொல்லப்படுகிறது.   ஆயிரம் வருடங்கள் போராடித்தான் கர்ணனின் கவசத்தை உடைத்தார் என்று புத்தகங்கள் சொல்லப்படுகின்றது. இத்தனை பேர் இத்தனை வீரர்கள் இருக்க எப்படி கர்ணனுக்கு மட்டும் அந்த கவசம் வந்தது.அதற்கு … Read more