அனைத்து சிறுநீரக பிரச்சினைக்கு மிளகுடன் இதை சாப்பிட எரிச்சல், நமைச்சல், அடைப்பு என நீங்கும்!

அனைத்து சிறுநீரக பிரச்சினைக்கு மிளகுடன் இதை சாப்பிட எரிச்சல், நமைச்சல், அடைப்பு என நீங்கும்!

இந்த பிரச்சனையை பொதுவாகவே அனைத்து மக்களுக்கும் வருகின்றது. சிறு வயது முதல் பெரிய வயது வரை இந்த பிரச்சனை அனைவருக்கும் வருகின்றது. அந்த இடத்தில் மிகவும் எரிச்சலாக இருக்கின்றதா? சிறுநீர் கழிக்கும் பொழுது மிகவும் எரிகின்றதா? இதோ அதற்கான நாட்டு மருத்துவம். பொதுவாக இந்த மாதிரியான பிரச்சனை அனைத்து மக்களுக்கும் உள்ளது. டாக்டரிடம் சொல்ல மிகவும் கூச்சப்பட்டு இருப்பார்கள். இதனால் வலி தான் அதிகரிக்குமே தவிர வலிக்கு ஒரு தீர்வு இருக்காது. பொதுவாக பொதுக் கழிப்பிடத்தை பயன்படுத்தும் … Read more

ஒரே வாரத்தில் உங்களது சுகர் லெவல் இறங்கிவிடும்! இந்த பூ போதும்! அனுபவம் உண்மை!

ஒரே வாரத்தில் உங்களது சுகர் லெவல் இறங்கிவிடும்! இந்த பூ போதும்! அனுபவம் உண்மை!

இன்றைய காலத்தில் சர்க்கரை நோய் இல்லாதவர்கள் யார் என்று சொல்லுங்கள் என்ற அளவிற்கு சர்க்கரை நோய் அனைவருக்கும் வந்துவிடுகிறது. ஆனால் இது வம்சா வழியாக வருகின்றதா? இல்லை உணவு பழக்கத்தினால் வருகின்றதா? என்பதை பற்றி தெரிவதில்லை. ஆனால் இந்த சர்க்கரை நோய் தீர்வதற்கு ஒரு சிறந்த தீர்வு உள்ளது. அதை எப்படி சாப்பிடலாம் என்று தான் இந்த பதிவை பார்க்க போகின்றோம். பன்னீர் பூவை வைத்து டீ தயார் செய்து வைத்த தினமும் குடித்து வரும் பொழுது … Read more

ஒரு கப் கோதுமை இருக்கா! இதோ அரை மணி நேரத்தில் கோதுமை பாயசம் ரெடி!

ஒரு கப் கோதுமை இருக்கா! இதோ அரை மணி நேரத்தில் கோதுமை பாயசம் ரெடி!

இந்த கோடை காலத்துல நம்மளுக்கான ஒரு அருமையான ஸ்வீட் ரெசிபி தான் இந்த தேங்காய் பால் கோதுமை பாயாசம் இது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் ரொம்ப நல்ல ஒரு ரெசிபி சுகர் பேசன்ட் இருக்காங்களா உங்க வீட்ல அண்ட் குட்டீஸ் இருக்காங்களா உங்க வீட்ல இதை தாராளமா நீங்க செஞ்சு தரலாம். கோதுமை ஒரு பைபர் ஃபைபர் ஃபுட்டுன்னு நம்மளுக்கு தெரியும் இதுல நார்ச்சத்து நிறைய இருக்கு அதனால உடம்புக்கு ரொம்ப நல்லது மற்றும் … Read more

மக்களே உசார்! கிரீன் டீயை இப்படி குடிங்க! இல்லையெனில் பெரும் ஆபத்து!

மக்களே உசார்! கிரீன் டீயை இப்படி குடிங்க! இல்லையெனில் பெரும் ஆபத்து!

இன்றைய காலகட்டத்தில் காபி,டீ யை விட கிரீன் டீயை தான் அதிகளவு மக்கள் எடுத்துக் கொள்கிறார்கள். கிரீன் டீயை குடித்தால் உடல் எடை குறையும் என்று மக்கள் நம்புகிறார்கள். உடல் எடையை குறைக்க இதில் அதிக அளவு மருத்துவ குணம் உள்ளது என்று அனைவரும் கிரீன் டீயை குடிக்கும் பழக்கத்திற்கு மாறி வருகின்றனர். இதனால் டீ ,காபியை விட்டுவிட்டு கிரீன் டீயை அதிகமாக உபயோகிக்கின்றனர். புதிதாக நாம் ஒரு உணவை உட்கொள்ளும் போது அது நன்மையா? தீமையா? … Read more

உடல் எடை ஒரே வாரத்தில் குறைய வேண்டுமா? இந்த ஒரு ட்ரிங்க் போதும்!!

உடல் எடை ஒரே வாரத்தில் குறைய வேண்டுமா? இந்த ஒரு ட்ரிங்க் போதும்!!

உடல் எடை ஒரே வாரத்தில் குறைய வேண்டுமா? இந்த ஒரு ட்ரிங்க் போதும்!! முறையற்ற உணவு பழக்க வழக்கம்,முறையான தூக்கமின்மை, மற்றும் உடற்பயிற்சியின்மை போன்ற காரணங்களால் பலரும் உடல் எடை பிரச்சனையால் அவதிப்படுகின்றனர்.வேலைக்கு செல்லும் ஆண் பெண்கள் உடற்பயிற்சி செய்ய நேரமில்லையா? இந்த ட்ரிங்க்கை குடித்தால் ஒரே வாரத்தில்,உடற்பயிற்சி இல்லாமல்,உங்கள் எடையை குறைக்கலாம் தேவையான பொருட்கள்: கருஞ்சீரகம் – 2 டீஸ்பூன் வெந்தயம்-2 டீஸ்பூன் ஓமம் – 2 டீஸ்பூன் தேன் – 1 டீஸ்பூன் தண்ணீர் … Read more

Breaking: வாரிசு vs துணிவு திரையரங்கில் ஏற்பட்ட திடீர் மரணம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Breaking: வாரிசு vs துணிவு திரையரங்கில் ஏற்பட்ட திடீர் மரணம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Breaking: வாரிசு vs துணிவு திரையரங்கில் ஏற்பட்ட திடீர் மரணம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்! தமிழகத்தின் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜித்தின் திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் வெளியானது.இந்நிலையில் இரண்டு முன்னணி நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் திரைக்கு வந்ததினால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியிலும் எதிர்பார்ப்பிலும் உள்ளனர்.இந்நிலையில் படம் பார்க்க சென்ற ரசிகர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. அதாவது சென்னை ரோகினி திரையரங்கில் படம் பார்க்க வந்த பரத்குமார் என்னும் நபர் … Read more

இனி இது பாலியல் பலாத்கார குற்றம் இல்லை!! நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!!

இனி இது பாலியல் பலாத்கார குற்றம் இல்லை!! நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!!

இனி இது பாலியல் பலாத்கார குற்றம் இல்லை!! நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!! திருமணம் செய்து கொள்வதாகபொய்யான வாக்குறுதி அளித்து ஒருவரின் சம்மதத்துடன் உறவு வைத்துக் கொள்வது பலாத்காரம் ஆகாது என்று ஒரிசா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. ஒரிசாவை சேர்ந்த நபர் ஒருவர் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி அவருடன் நெருங்கி பழகி பிறகு அவரை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றியுள்ளார். அதன் காரணமாக பாதிக்கப்பட்ட அந்த பெண் ஏமாற்றிய நபர் மீது, தன்னை பாலியல் … Read more

வெறும் 20 ரூபாய்க்கு ஆசைப்பட்டு மாணவரின் உயிரை காவு வாங்கிய மருந்து கடை!! கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்! கதறும் பெற்றோர்கள்!

வெறும் 20 ரூபாய்க்கு ஆசைப்பட்டு மாணவரின் உயிரை காவு வாங்கிய மருந்து கடை!! கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்! கதறும் பெற்றோர்கள்!

வெறும் 20 ரூபாய்க்கு ஆசைப்பட்டு மாணவரின் உயிரை காவு வாங்கிய மருந்து கடை!! கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்! கதறும் பெற்றோர்கள்! புதுக்கோட்டை அன்னவாசல் முக்கண்ணாமலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முகமது ஹனீப் என்ற 12 ஆம் வகுப்பு மாணவன் அரையாண்டு தேர்வு மதிப்பெண் குறைந்ததால் அம்மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட எலி மருந்தை சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில வருடங்களாக ஒரு வகையான எலியை கொல்லும் விஷத்தை சாப்பிட்ட பலரும் சிகிச்சை … Read more

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இது கட்டாயம்!!பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இது கட்டாயம்!!பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இது கட்டாயம்!!பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!! பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி கட்டாயம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான பொது தேர்வு வருகின்ற மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் கடந்த ஜனவரி 4ஆம் தேதி பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியானது.பிப்ரவரி மாதம் நடக்கும் செய்முறை தேர்வுக்கும் … Read more

பத்தாம் வகுப்பு மாணவி கர்ப்பம்!! இளைஞன் தலைமறைவு! மாணவி எடுத்த விபரீதமுடிவு!

பத்தாம் வகுப்பு மாணவி கர்ப்பம்!! இளைஞன் தலைமறைவு! மாணவி எடுத்த விபரீதமுடிவு!

பத்தாம் வகுப்பு மாணவி கர்ப்பம்!! இளைஞன் தலைமறைவு! மாணவி எடுத்த விபரீதமுடிவு! சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே புதுவையில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் என்பவர். 20 வயதாகும் இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலிருந்து. வந்துள்ளார்.இந்நிலையில் பக்கத்து கிராமத்தில் வசிக்கும் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலித்து வந்துள்ளார்.இருவரும் காதல் வயப்பட அதிக மோகத்தால் தொடர்ச்சியாக தனிமையில் இருந்துள்ளனர்.இதன் விளைவாக மாணவி கர்ப்பம் அடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து வீட்டில் இருந்த பத்தாம் வகுப்பு மாணவி திடீரென்று காணாமல் … Read more