புற்றுநோயை விரட்டும் பழுப்பு தக்காளி! அனுமதி அளித்த அமெரிக்கா!

புற்றுநோயை விரட்டும் பழுப்பு தக்காளி! அனுமதி அளித்த அமெரிக்கா!

புற்றுநோயை விரட்டும் தக்காளி! ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட மரபணு மாற்றப்பட்ட ஊதா தக்காளியை உருவாக்கி உள்ளனர் ஐரோப்பிய விஞ்ஞானிகள். இந்த ஆராய்ச்சியை இறுதியாக அமெரிக்க கட்டுப்பாட்டாளர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. Norfolk Plant Sciences (NPS) மூலம் உருவாக்கிய இந்த பழுப்பு நிற தக்காளியின் விதைகள் 2023 ஆம் ஆண்டில் அமெரிக்க சந்தையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இங்கிலாந்தில் வளர்க்கப்படும் இந்த தக்காளி பழங்கள், சொந்த நாட்டின் உணவுத் தரக் கட்டுப்பாட்டாளர்களிடமிருந்து … Read more

தேங்காய் எண்ணெயுடன் இதை சேர்த்து தடவுங்க! முடி காடு போல வளரும்!

தேங்காய் எண்ணெயுடன் இதை சேர்த்து தடவுங்க! முடி காடு போல வளரும்!

எல்லோருக்கும் முடி வளர வேண்டும் என்று ஆசைதான் ஆனால் நாம் உண்ணும் உணவுகள் நம் உணவு பழக்க வழக்கங்கள் அனைத்தும் நம் மொழியை பாடாய்படுத்துகின்றன. தேங்காய் எண்ணெயுடன் இதை சேர்த்து நாம் இரவில் தடவி வரும் பொழுது நிச்சயமாக உங்கள் முடி வெள்ளை முடி இன்றி கருமையாக மாறி மூடி உதிர்வையும் தடுத்து காடு போல் வளரச் செய்யும்.   தேவையான பொருட்கள்:   1. சடா மஞ்சள் 2. வெட்டி வேர் 3. பட்டை 4. … Read more

21 நாட்கள் தொடர்ந்து குடிங்க! கண்ணாடியே தேவை இல்லை! கிட்ட பார்வை, தூர பார்வை நீங்கும்!

21 நாட்கள் தொடர்ந்து குடிங்க! கண்ணாடியே தேவை இல்லை! கிட்ட பார்வை, தூர பார்வை நீங்கும்!

21 நாட்கள் தொடர்ந்து நீங்கள் இந்த பானத்தை குடித்து வரும் பொழுது, கண்ணாடியை நீங்கள் அணிய தேவையில்லை, கிட்ட பார்வை தூரப்பார்வை கண் மங்கல், கண் எரிச்சல் ஆகியவற்றையும் குணம் செய்யும். வாருங்கள் இதை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.   தேவையான பொருட்கள்:   1. பொன்னாங்கண்ணி கீரை 2. தக்காளி அரைப்பழம் 3. வெங்காயம் ஒன்று 4. பூண்டு 10 பல் 5. சீரகம் அரை ஸ்பூன் 6. மிளகு அரை ஸ்பூன்.   … Read more

7 நாள் இந்த பாலை குடிங்க!உடல் சோர்வு, இரத்த பற்றாக்குறை நீங்கும்!

7 நாள் இந்த பாலை குடிங்க!உடல் சோர்வு, இரத்த பற்றாக்குறை நீங்கும்!

ஏழு நாள் தொடர்ந்து இந்தப் பாலை குடித்து வரும் பொழுது கண் பார்வை சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் தீரும். அது மட்டும் இன்றி இடுப்பு வலியால் பாதிக்கப்படும் பெண்களுக்கு இந்த பால் ஒரு நிவர்த்தியாக இருக்கும். அதே போல் நாள் முழுக்க வேலை செய்யும் ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி இது ஒரு புத்துணர்ச்சியை அளிக்கும். உடல் தெம்பு தரும்.   தேவையான பொருட்கள்:   1. உலர் பேரிச்சை பழம் 2. பாதாம் பருப்பு 10 … Read more

இனி வீட்டிலேயே 1 நிமிடத்தில் மயோனைஸ் செய்யலாம்! 100,200 என கடைகளில் வாங்க வேண்டாம்!

இனி வீட்டிலேயே 1 நிமிடத்தில் மயோனைஸ் செய்யலாம்! 100,200 என கடைகளில் வாங்க வேண்டாம்!

இப்பொழுது எந்த பொருள் வாங்கினாலும் மயோனைஸ் போடுகிறார்கள். மயோனைஸ் என்பது நாம் சாப்பிடும் சிக்கன், சிக்கன் பிரை ஆகட்டும், பர்கர் அல்லது சாண்ட்விச், பீட்ஸா, என அனைத்திலும் மயோனைஸ் இல்லாமல் உணவு ருசிக்கவே ருசிக்காது என்ற அளவிற்கு வந்துவிட்டது.   கடைகளில் விற்கும் மயோனைஸ் 100 ரூபாய் 200 ரூபாய் என்று கடைகளில் வாங்கி ஏமாறாமல் வீட்டிலேயே இரண்டே நிமிடத்தில் மயோனைஸ் தயாரிக்கலாம் எப்படி என்று பார்க்கலாம்.   தேவையான பொருட்கள்:   1. முட்டை 2 … Read more

ஒரே ஒரு பொருள்தான் இனி மிருதுவான சப்பாத்தி ! நீங்களும் செய்யலாம்!

ஒரே ஒரு பொருள்தான் இனி மிருதுவான சப்பாத்தி ! நீங்களும் செய்யலாம்!

என்னதான் சப்பாத்தி செய்தாலும் வடநாட்டவர்களைப் போல நன்கு புசு புசுனு மிருதுவாக வரவில்லையே என்று நாம் குழம்பி இருக்கலாம். இந்த ஒரே ஒரு பொருளை நீங்கள் கலந்து சப்பாத்தியை செய்தீர்கள் என்றால் சப்பாத்தி மிகவும் சுவையாகவும் மிருதுவாகவும் நன்கு உப்பியும் வரும். அந்த பொருள் என்னவென்றால் உருளைக்கிழங்கு தான். ஒரே ஒரு பொருள்தான் இனி மிருதுவான சப்பாத்தி ! நீங்களும் செய்யலாம்! செய்முறை:   1. முதலில் ஒரு பெரிய சைஸ் உருளைக்கிழங்கை எடுத்து கொள்ளவும். அதை … Read more

உப்பு எதில் அதிகமானாலும் இனி கவலை இல்லை! இத பண்ணுங்க!

உப்பு எதில் அதிகமானாலும் இனி கவலை இல்லை! இத பண்ணுங்க!

நான் சமைக்கும் பொழுது நம்மை அறியாமலேயே உப்பை அதிகமாக கொட்டி விடுவோம். என செய்வதென்றே தெரியாமல் வீட்டில் உள்ளவர்களிடம் திட்டு வாங்கிக் கொண்டிருப்போம். இந்த கவலை இனி வேண்டாம் . எந்த ஒரு சமையலில் உப்பு அதிகமானாலும் அதற்கு ஏற்றவாறு எதை சேர்த்தால் உப்பு சமமாகும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.   1. முதலில் நாம் வைக்கும் கூட்டு பொரியலில் உப்பு அதிகமாகி விட்டால் என்ன செய்யலாம். சிறிதளவு தயிரை எடுத்து கூட்டு பொரியலுடன் … Read more

தினமும் இந்த ஜுஸ் குடிச்சா! இரத்த சோகை பிரச்சனையே இருக்காது!

தினமும் இந்த ஜுஸ் குடிச்சா! இரத்த சோகை பிரச்சனையே இருக்காது!

தினமும் ஒரு கிளாஸ் வீதம் பத்து நாளுக்கு இந்த ஜூஸை நீங்கள் குடித்து வரும் பொழுது இரத்தசோகை என்ற பிரச்சினையை உங்களுக்கு இருக்காது.   முகமும் மிகவும் பொலிவு அடைந்து கருமை கரும்புள்ளிகள் அனைத்தும் நீங்கி பளபளவென்று ஆகிவிடும். ரத்த சோகையை மட்டும் குணப்படுத்தாமல் ரத்தத்தில் உள்ள ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்து ரத்தத்தை அதிகமாக்கும்.   வயதானவர்கள் கூட இதனை குடித்து வரும் பொழுது நல்ல பலன் பெற்று முதுமையை தள்ளி போடலாம். … Read more

வீட்டுமேல் உள்ள சிமெண்ட் அட்டை உடைந்து இருந்தால் அதை எப்படி சரி செய்வது!

வீட்டுமேல் உள்ள சிமெண்ட் அட்டை உடைந்து இருந்தால் அதை எப்படி சரி செய்வது!

நான் கிராமங்களில் அனைத்து மக்களும் சிமெண்ட் அட்டையை பயன்படுத்தி வருகின்றோம். வெயில் காலத்திலேயே அல்லது அருகில் உள்ள மரத்திலிருந்து தேங்காயோ அல்லது வேறு ஏதாவது கல்லும் விழுந்து அது உடைந்து போய் கிடக்கும்.   வெயில் அடித்தாலும் அதனால் பிரச்சனை ஏற்படும். மழை வந்தாலும் அதன் மூலம் பிரச்சனை தான், மழை வந்தால் வீட்டின் உள்ளே தண்ணீர் புகுந்து பிரச்சனை ஆகும். இந்தப் பிரச்சினையால் மிகவும் பாதித்துள்ளீர்கள் என்றால் இந்த பதிவு உங்களுக்குத்தான்.   1. முதலில் … Read more

ஒரே ஒரு பொருள் பாத்திரம் கழுவும் சிங்க் அடைப்பு நொடியில் சரியாகும்!

ஒரே ஒரு பொருள் பாத்திரம் கழுவும் சிங்க் அடைப்பு நொடியில் சரியாகும்!

ஒவ்வொரு முறையும் நாம் பாத்திரம் கழுவும் பொழுது ஏதாவது ஒரு சாப்பிடும் பொருள் உள்ளே சுற்றிக்கொள்ளும் அதனால் நமக்கு அடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் தேங்கும், அதை என்ன செய்வதென்றே புரியாமல் கழட்டிக்கொண்டு மாட்டிக்கொண்டு இருப்போம்.   அப்படி நீர் தேங்கி கொண்டே இருந்தால் அதனால் பல்வேறு பிரச்சனைகளும் வரும். துர்நாற்றமும் வீசும், எப்படி சரிசெய்யலாம் என்று தவித்துக் கொண்டிருக்கும் மக்களே, இதுதான் உங்களுக்கான தீர்வு. இதற்கு ஒரே ஒரு பொருள் போதும்.   தேவையான பொருட்கள்:   … Read more