News4Tamil

உயர்வில் தொடங்கிய பங்குசந்தை! பங்குதாரர்கள் பதற்றம்!
இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் தொடங்கிய முதலே உயர்வில் உள்ளது, சென்செக்ஸ் 0.3% புள்ளிகள் உயர்ந்து, 59,000- மேல் உள்ளது. நிஃப்டி-50 17,600 ஐ கடந்து ...

இந்தியாவிற்கு பெருமை சேர்த்த பெண்! தேசிய அகாடமியில் தலைவர் பொறுப்பு!
டெக்சாஸ் பல்கலைக்கழக எம்.டி ஆண்டர்சன் புற்றுநோய் மையத்தில் மரபியல் துறையின் பேராசிரியரும் துணைத் தலைவருமான ஸ்வாதி அரூர் என்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர், தேசிய மருத்துவ ...

மாணவியின் தாய் மாணவனுக்கு செய்த கொடூரம்!காரைக்காலில் பரபரப்பு!
மாநிலத்தில் உள்ள காரைக்கால் பகுதியில் மாணவியின் தாய் மாணவனுக்கு விஷம் கலந்த குளிர்பானம் கொடுத்தது அந்த பகுதியில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ...

கிடு கிடுவென முடி வளர பூண்டு மட்டும் போதும்! இதோ குறிப்பு!
பூண்டு நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பொருள், ஆனால் அதன் நன்மை என்னவென்று பலருக்கும் தெரிவதில்லை, பூண்டை இதோட கலந்து தேய்ச்சா முடி கிடுகிடுனு வளரும். ...

Samsung பயனர்களின் விவரங்கள் திருட்டு! ஒப்புக்கொண்ட Samsung நிறுவனம்!
Samsung மொபைல் போன்களை பயன்படுத்தும் பயனர்களிடமிருந்து தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக சாம்சங் கம்பெனி மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளது. பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் அதாவது பெயர் மற்றும் மொபைல் ...

கர்ப்ப காலத்தில் உடலுறவு நல்லதா? கெட்டதா?
கர்ப்ப காலத்தில் உடல் உறவு கொள்ளலாம், ஆனால் அதற்கு பொறுமை வேண்டும். எல்லோருக்கும் இந்த மாதிரியான சந்தேகங்கள் இருக்கும். இதற்கு காலத்தில் உடலுறவு மேற்கொள்வது நல்லதா ...

பழனியில் வெள்ளப்பெருக்கு! தென்னந்தோப்பில் இடுப்பளவு தண்ணீர்!
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தொடர்ந்து மழை பெய்து வரும் காரணத்தால் தரை பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து பரவலாக ...

சற்றுமுன்: உயரும் தங்க விலை! இன்றைய விலை நிலவரம்!
இன்று தங்கம் இறங்கும் என்று நம்பிய பங்குதாரர்கள் நிறைய பேர் சரிவை சந்தித்தது சொல்லப்படுகிறது. தங்கத்தின் விலை இன்று சற்றே உயர்ந்துள்ளது. வெள்ளி விலையும் உயர்ந்து உள்ளது. ...

திடீரென ஆய்வு! சரமாரியான கேள்வி? திணறிய கலெக்டர்! நிர்மலா சீதாராமன் ஆவேசம்!
தெலுங்கானாவில் வெள்ளிக்கிழமையன்று , நேற்று தெலுங்கானா வந்தால் நிர்மலா சீதாராமன் ரேஷன் கடையில் திடீரென ஆய்வு செய்துள்ளார். அங்கு பணியாற்றிய ஆய்வாளரிடம் சரமாரியான கேள்விகளை தொடுத்துள்ளார். ...

காது வலி, காது புண் மற்றும் எரிச்சலை போக்க 4 பொருள் போதும்!
காதுவலி,காது புண்,எரிச்சல் மற்றும் கேட்கும் திறன் குறைவாக உள்ளதை சரி செய்யும் இந்த 4 பொருள் போதும், இதை தொடர்ந்து உண்டு வர காது சமந்தமான பிரச்சனைக்கு ...