ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல் வெளியிட்ட குஜராத் டைட்டன்ஸ் !!!

ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல் வெளியிட்ட குஜராத் டைட்டன்ஸ் !!!

2022 ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி மே 29 ஆம் தேதி வரை 65 நாட்கள் ரசிகர்களை மகிழ்விக்க தயாராக உள்ளது. இம்முறை லக்னோ மற்றும் குஜராத் என இரண்டு புதிய அணிகளுடன் சேர்த்து 10 அணிகள் பங்கேற்கின்றன. மொத்தம்  74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்டமான ஐபிஎல் தொடர் ஆனது கொரோனா வைரஸ் பரவலை முன்னிட்டு இந்தியாவின் மும்பை, புனே, அகமதாபாத் ஆகிய மூன்று முக்கிய நகரங்களில் மட்டும் நடைபெற … Read more

செக்ஸ் வைப்ரேட்டரால் பெண்ணுக்கு நேர்ந்த கதி!

செக்ஸ் வைப்ரேட்டரால் பெண்ணுக்கு நேர்ந்த கதி!

ஒரு பெண் சமீபத்தில் ரெடிட்டில் அவர் படுக்கையில் செக்ஸ் வைபரேட்டரை சார்ஜ் செய்யும்போது தற்செயலாக விட்டுவிட்டு சென்றதால் அது உருகி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   அந்த பெண் ரெடிட்டின் “ஒப்புதல் வாக்குமூலம்” என்ற தலைப்பில் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்: “நான் கிட்டத்தட்ட ஒரு வைப்ரேட்டரால் என்னை நானே கொன்று விட்டேன்”. என்று கூறியுள்ளார். மேலும் அவர் எந்த பிராண்ட் வைப்ரேட்டரைப் பயன்படுத்துகிறாள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. செக்ஸ் வைப்ரேட்டரைப் பொம்மையை டாலர் 70 க்கு … Read more

பண மோசடி வழக்கில் சிக்கிய நடிகை!

பண மோசடி வழக்கில் சிக்கிய நடிகை!

கானான் சுகேஷ் சந்திரசேகர் மீது போடப்பட்ட பண மோசடி வழக்கு தொடர்பாக அமலாக்க இயக்குனரகம் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு சம்மன் அனுப்பியுள்ளது இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   செப்டம்பர் 25 -ம் தேதி டெல்லியில் உள்ள ஏஜென்சி முன்பு ஆஜராகுமாறு நடிகையிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக உயர் அதிகாரிகள் இந்தியா தெரிவித்தனர். இந்த வழக்கு தொடர்பாக ஆகஸ்ட் 30 அன்று ED தனது சாட்சி வாக்குமூலத்தை பதிவு செய்தது. மேலும் அவர்கள் கூறியதாவது: சுகேஷ் … Read more

15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்! 2 காவல் நிலையத்தில் வழக்கை ஏற்க மறுப்பு!

15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்! 2 காவல் நிலையத்தில் வழக்கை ஏற்க மறுப்பு!

மகாராஷ்டிராவின் உல்ஹாஸ்நகர் ரயில் நிலையப் பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் வெள்ளிக்கிழமை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, சனிக்கிழமை காலை வரை அந்தப் பெண்ணை எங்கும் போகாமல் சிறை பிடித்து வைத்து, கொடுமை செய்த சம்பவம் தான் மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   அதிகாரப் பிரச்சினைகளைக் காரணம் காட்டி இரண்டு காவல் நிலையங்கள் அவரது புகாரைப் பதிவு செய்ய மறுத்ததை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.   வெள்ளிக்கிழமை இரவு, 15 வயது சிறுமி உல்லாஸ்நகர் நிலைய … Read more

செக்ஸ் பொம்மைகளை அனுப்பி, ஆபாச தளத்தில் பெண்ணின் தொலைபேசி எண்ணை பதிவிட்ட இளைஞன்!

செக்ஸ் பொம்மைகளை அனுப்பி, ஆபாச தளத்தில் பெண்ணின் தொலைபேசி எண்ணை பதிவிட்ட இளைஞன்!

  தனது காதலை ஒப்புக் கொள்ள மறுத்ததால் 26 வயது இளைஞன் ஒரு பெண்ணின் தொலைபேசி எண்ணை ஆபாச இணையதளத்தில் பதிவிட்டது மட்டுமில்லாமல் அந்த பெண்ணிற்கு செக்சு பொம்மைகளை அனுப்பிய இந்த சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் தனது காதலை நிராகரித்ததால் அந்த இளைஞன் அந்தப் பெண்ணின் தொலைபேசி எண்ணை ஆபாச இணையதளத்தில் பதிவிட்டது குறித்து மலாட் போலீசார் கடந்த வாரம் அந்த இளைஞரை கைது செய்தனர். காவல்துறையினரின் தகவலின் படி, கல்லூரி மாணவியான … Read more

நாயுடன் பாலியல் உறவு கொண்ட அயர்லாந்து பெண்! வழக்கு விசாரணை வந்தது!

நாயுடன் பாலியல் உறவு கொண்ட அயர்லாந்து பெண்! வழக்கு விசாரணை வந்தது!

29 வயதான அயர்லாந்து பெண் நாயுடன் உடலுறவு கொண்ட வழக்கு இப்பொழுது நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு வந்துள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   29 வயதான அயர்லாந்து பெண் 2019 டிசம்பரில் தனது வீட்டில் கலப்பு இன ரோட்வீலர் நாயுடன் பாலியல் செயலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட இந்த வழக்கு ஜூன் மாதம் டப்ளின் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.இன்னும் வழக்கில் அந்த பெண்ணிற்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ள நிலையில் இப்போது வழக்கறிஞர்கள் தேவையான ஆதாரங்களை … Read more

திண்டுக்கல்: 2 பேருடன் காதல்! சமூக வலைதளங்களில் பரவிய பெண்ணின் அந்தரங்க புகைப்படம்!

திண்டுக்கல்: 2 பேருடன் காதல்! சமூக வலைதளங்களில் பரவிய பெண்ணின் அந்தரங்க புகைப்படம்!

திண்டுக்கல்: இரண்டு இளைஞர்கள் ஒரு பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டதாக கூறப்படுகிறது. விசாரணையில் இரண்டு ஆண்களையும் அந்த பெண் காதலித்ததாக கூறப்படுகிறது.   சிறுமியின் புகாரை அடுத்து, சம்பந்தப்பட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் அந்த இரண்டு இளைஞர்களின் மீது வழக்கு பதிவு செய்தனர்.   வழக்கு விவரங்களின்படி, நிலக்கோட்டை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த பெண், திண்டுக்கல் அருகே உள்ள ஒரு கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். அவளும் சதீஷ் (20) என்ற மாணவரும் … Read more

விரதம் இருந்ததால் பள்ளி குழந்தைகளை அடித்துத் துன்புறுத்திய ஆசிரியர்!

விரதம் இருந்ததால் பள்ளி குழந்தைகளை அடித்துத் துன்புறுத்திய ஆசிரியர்!

சத்தீஸ்கரின் கொண்டகான் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் ஜன்மாஷ்டமி பண்டிகையில் விரதம் இருந்ததற்காக 7 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களை அடித்து துன்புறுத்திய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   ஆசிரியர் சரண் மார்க்கம், மாணவர்களை அடித்ததாக குற்றம் சாட்டப்பட்டதோடு மட்டுமல்லாமல் இந்து கடவுளுக்கு எதிராக ஆட்சேபனைக்குரிய கருத்துகளையும் கூறியுள்ளார். அதனால் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மார்கம் கிரோலா கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட பூந்தாப்பராவில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக நியமிக்கப் … Read more

இனி இரண்டு PF கணக்கு! புதிய அப்டேட்! தெரிஞ்சிகோங்க!

இனி இரண்டு PF கணக்கு! புதிய அப்டேட்! தெரிஞ்சிகோங்க!

CBDT ஆனது, இப்பொழுது புதிய அப்டேட் ஒன்றைக் கொடுத்துள்ளது. அதில் வருங்கால வைப்பு நிதி (EPF) சந்தாதாரர்கள் ஒரு நிதியாண்டில் ரூ 2.5 லட்சத்தை தாண்டினால், நடப்பு நிதியாண்டில் இருந்து இரண்டு தனி கணக்குகளை பராமரிக்க வேண்டும் என அறிவிப்பை வெளியிட்டுள்ளது.   சிபிடிடியின் இந்த புதிய அறிவிப்பு, பட்ஜெட் 2021-22 ஒரு புதிய ஏற்பாட்டிற்கு இடமளித்த பிறகு, 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் வருடாந்திர பிஎஃப் பங்களிப்புகளுக்கு வட்டி அளிக்கிறது என கூறப்படுகிறது.   எனவே, … Read more

4 ஆண்டுகளில் 8 ஆண்களை மணந்த பெண்! பரிசோதனையில் HIV!

4 ஆண்டுகளில் 8 ஆண்களை மணந்த பெண்! பரிசோதனையில் HIV!

பஞ்சாப் மாநிலத்தில் பாட்டியாலா மாவட்டத்தைச் சேர்ந்த குறைந்தது 8 ஆண்களை 30 வயது பெண் ஒருவர் திருமணம் செய்து ஏமாற்றிய சம்பவம் தான் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   திருமணத்தை காரணம் காட்டி மக்களிடம் கொள்ளையடிக்கும் பெண் மற்றும் அவரது மூன்று கூட்டாளிகளையும் போலீசார் கைது செய்துள்ளனர்.   அந்த பெண் கடந்த நான்கு ஆண்டுகளில் எட்டு பேரை திருமணம் செய்ததாகவும், திருமணமான ஒரு வாரத்திற்குள் அவர்களின் வீட்டில் இருந்து நகை மற்றும் பணத்துடன் தப்பி விடுவதாக … Read more