தமிழகத்தில் பேருந்து பயண கட்டணம் உயர்வு?- அமைச்சர் முக்கிய தகவல்!

தமிழகத்தில் பேருந்து பயண கட்டணம் உயர்வு?- அமைச்சர் முக்கிய தகவல்!

கொரோனா பரவல் தொற்று காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக பேருந்துகள் இயக்க படாமல் இருந்தது. இந்த நிலையில் பெட்ரோல் டீசலின் விலை உயர்த்தப்பட்டு இருப்பது பேருந்து பயண கட்டணம் உயர்த்துவதற்கான வாய்ப்பு உள்ளதா? என மக்கள் அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் முக்கியமான தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்த போது போக்குவரத்து பல மாதங்களாக முடிந்த நிலையில், தமிழகத்தில் 27 … Read more

இந்த ராசிக்கு உணவு விஷயத்தில் சற்று கட்டுபாடுடன் இருப்பது நல்லது- 30-06-2021 Today Rasi Palan 30-06-2021

இந்த ராசிக்கு உணவு விஷயத்தில் சற்று கட்டுபாடுடன் இருப்பது நல்லது- 30-06-2021 Today Rasi Palan 30-06-2021

இன்றைய ராசி பலன்- 30-06-2021, நாள் : 30-06-2021, தமிழ் மாதம்: ஆனி 16, புதன்கிழமை சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00 இராகு காலம்: மதியம் 12.00-1.30, எம கண்டம்: காலை 07.30-09.00, குளிகன்: பகல் 10.30 – 12.00, திதி: பசஷ்டி திதி பகல் 01.19 வரை பின்பு தேய்பிறை சப்தமி. நட்சத்திரம்: பூரட்டாதி நட்சத்திரம் பின்இரவு 02.03 வரை பின்பு உத்திரட்டாதி … Read more

அரசு பள்ளியில் அலுவலக உதவியாளர் பணி! தேர்வு இல்லை! நேர்காணல் மட்டுமே! 8th படித்திருந்தால் போதும்!

அரசு பள்ளியில் அலுவலக உதவியாளர் பணி! தேர்வு இல்லை! நேர்காணல் மட்டுமே! 8th படித்திருந்தால் போதும்!

அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு காலி பணியிடங்களை நிரப்ப திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளியில் இருந்து தகுதியான விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தார்கள் 30.06.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. நிறுவனம்: Dindugal Govt School பணியின் பெயர்: Office Assistant பணியிடங்கள்: Various கடைசி தேதி: 30.06.2021 விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்கள் கல்வித்தகுதி : மேற்கூறப்பட்டுள்ள அரசு பள்ளி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 8 ஆம் வகுப்பு … Read more

கள்ளக்காதலி பேச்சால் மனைவியை கட்டி போட்டு கணவன் செய்த கொடுமை! தர்மபுரியில் பரபரப்பு!

கள்ளக்காதலி பேச்சால் மனைவியை கட்டி போட்டு கணவன் செய்த கொடுமை! தர்மபுரியில் பரபரப்பு!

தர்மபுரி மாவட்டத்தில் மனைவிக்கு தெரியாமல் காதலியுடன் குடும்பம் நடத்தி காதலியின் பேச்சை கேட்டு மனைவிக்கு சூடு போட்டு சித்ரவதை செய்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம் அருகே ஏரியூர் அடுத்த எம். தாண்டா கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியனும், பத்ரல்லி கிராமத்தை சேர்ந்த கலைவாணிக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. இப்பொழுது இவர்களுக்கு 5 வயதில் மகனும் 3 வயதில் மகனும் உள்ளனர். இந்த நிலையில் பாண்டியனுக்கு ஏற்கனவே … Read more

செல்போனினால் பரிதாபமாக இறந்த சிறுவன்! மேலும் 3 சிறுவர்கள் படுகாயம்?

செல்போனினால் பரிதாபமாக இறந்த சிறுவன்! மேலும் 3 சிறுவர்கள் படுகாயம்?

மகாராஷ்டிரா மாநிலத்தில் செல்போன் டவர் கிடைக்க வேண்டும் என்பதற்காக மரத்தில் ஏறிய 15 வயது சிறுவனை மின்னல் தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்போன் இப்பொழுது மிகவும் அவசியமான ஒன்றாக மாறிவருகிறது இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் மற்ற வகுப்புகளுக்கு செல்போன் மிகவும் ஆதாரமாக விளங்குகிறது. ஆனால் அப்படிப்பட்ட அந்த செல்போன் பலரின் உயிரை பறித்துள்ளது. அதே போலத்தான் இந்த ஒரு சிறுவனின் உயிரையும் பலி வாங்கி மூன்று சிறுவர்களையும் படுகாயம் … Read more

மாஸ்க் போடவில்லை என வண்டியை நிறுத்திய போலீசை “சனியன் “”லூசு” என திட்டிய அரசு பெண் ஊழியர்!

மாஸ்க் போடவில்லை என வண்டியை நிறுத்திய போலீசை "சனியன் ""லூசு" என திட்டிய அரசு பெண் ஊழியர்!

மாஸ்க் போடவில்லை என வண்டியை நிறுத்திய போலீசை , மாஸ்க் போடலன்னா வண்டிய நிறுத்திவீங்கள? என காரைக்காலில் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அரசு பெண் ஊழியர் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரைக்காலில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண் போலீஸார், ஸ்கூட்டியில் ஒரு பெண் வந்து கொண்டிருந்தபோது அவர் மாஸ்க் அணிய வில்லை என நிறுத்தி ஃபைன் கட்ட சொல்லி இருக்கிறார்கள். அதற்கு அந்தப் பெண் பைன் எல்லாம் கட்ட முடியாது, வேற வேலை இல்லையா … Read more

நீண்ட நாளுக்குப்பின் கோவிலுக்கு படை எடுக்கும் பக்தர்கள்!

நீண்ட நாளுக்குப்பின் கோவிலுக்கு படை எடுக்கும் பக்தர்கள்!

கொரோனா வின் அச்சம் காரணமாக மூடப்பட்டிருந்த கோயில்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு நேற்று திறக்கப்பட்ட நிலையில் பக்தர்கள் அனைவரும் சுவாமி தரிசனம் செய்ய படையெடுக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் மாவட்டங்களில் வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருக்கும் நிலையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய ஆர்வமாக இருக்கிறார்கள். கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு மே மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதனால் வழிபாட்டுத்தலங்கள் பக்தர்கள் யாரையும் அனுமதிக்கப் படவில்லை. ஆனால் ஆகம விதிகளின்படி சுவாமிக்கு பூஜை … Read more

அதிமுக கொள்முதல் செய்த அரிசி மூட்டைகளில் தரமற்ற அரிசி- அமைச்சர் மனோ தங்கராஜ்!

அதிமுக கொள்முதல் செய்த அரிசி மூட்டைகளில் தரமற்ற அரிசி- அமைச்சர் மனோ தங்கராஜ்!

நாகர்கோயிலில் உள்ள அரசு நியாயவிலைக் கிடங்குகளில் உள்ள அரிசி மூட்டைகளில் ஒருசில மூட்டைகளில் தரமற்ற அரிசி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது அதனை நேரில் சென்று தகவல் தொழில்நுட்பத்துறை மனோ தங்கராஜ் அவர்கள் நேரில் ஆய்வு செய்தார். தரமான அரிசியை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். அரசு நுகர்வோர் வாணிப கழக ஆய்வு செய்ததில் அவர் இத்தகவலை கூறினார். நேரில் சென்று ஆய்வு செய்த மனோ தங்கராஜ் அவர்கள் … Read more

90’s Kids தடுப்பூசி போட்டாச்சா? பொண்ணு ரெடி! நீங்க ரெடியா?

90's Kids தடுப்பூசி போட்டாச்சா? பொண்ணு ரெடி! நீங்க ரெடியா?

24 வயதுடைய ஒரு பெண் கோவிஷில்டு தடுப்பூசி இரண்டு தவணைகளையும் போட்டுக்கொண்ட மணமகனை வேண்டுமென மேட்ரிமோனியல் சைட்டில் அப்ளை செய்து உள்ளார். ஆனால் இது ஒரு போலி விளம்பரம் என்று சொல்லப்படுகிறது.   உலகம் முழுவதும் கொரோனா பரவி அச்சுறுத்தி வரும் நிலையில் தடுப்பூசி கொரோனாவை எதிர்த்துப் போராடுவதால் உலகெங்கிலும் தடுப்பூசி போட்டுக்கொள்ள இலவச உணவு, விடுமுறை, டேட்டிங் போன்ற பயன்பாடுகள் சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.     ஒரு மணமகன் நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும் … Read more

பிரபல செய்தியாளர் பாத்திமா பாபு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

பிரபல செய்தியாளர் பாத்திமா பாபு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

பிரபல நடிகை மற்றும் செய்தி வாசிப்பாளர் பாத்திமா பாபு மற்றும் அவரது கணவரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு குணமடைந்த நிலையில் மீண்டும் பாத்திமா பாபுவின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது புகைப்படங்களுடன் சமூக வலைதளங்களில் தகவல்கள் வந்துள்ளது.   பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்ட இவர் முதல் போட்டியாளராக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். பின் இப்பொழுது பிக்பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் இவரும் மோகன் வைத்தியா இணைந்து நடனம் ஆடி வருகிறார்கள். … Read more