பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட விதிமுறை! இனி ஆன்லைன் வகுப்புகள் இப்படித்தான் நடக்கும்!

கொரோனாவால்  அனைத்தும் ஆன்லைன் மாயமானதால் பல்வேறு பாலியல் குறித்த புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. அதனால் பள்ளி கல்வித்துறை அதற்கான விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்தும் வகையில் பள்ளி கல்வி கமிஷனர் தலைமையில் விதிமுறைகளை தயாரித்து வெளியிட்டது. இந்த வழிமுறைக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அனைத்து பாடத்திட்டங்களை பின்பற்றப்படும் அனைத்து பள்ளிகளுக்கும் அலுவலகங்களுக்கும் இது பொருந்தும் என்று தெரிவித்துள்ளது.   1. அனைத்து பள்ளிகளிலும் மாணவர் பாதுகாப்பு குழு என்று ஒன்று அமைக்கப்படும். 2. அந்த குழுவில் … Read more

நோய் எதிர்ப்பு சக்தியை கூட்ட லேகியம்!

பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் மட்டுமே உடல் பலவீனம் அடைந்த பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லையென்றால் எந்த விதமான வைரஸ் நம்மை எளிதில் தாக்குகிறது. எனவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த லேகியத்தை சாப்பிட்டால் மிகவும் நல்லது. தேவையான பொருட்கள்: 1. அக்கிரகார மொட்டு, 2. சாதிக்காய், 3. வால்மிளகு 4. லவங்கம், 5. ஏலரிசி ஆகிய மூலிகைகளை தலா 35 கிராம் எடுத்துக்கொண்டு. அதோடு சீரகம் , … Read more

இந்த மூலிகை சர்க்கரை நோயாளிக்கு ஒரு வரபிரசாதம்!

இந்த மூலிகை சர்க்கரை நோயாளிக்கு ஒரு வரபிரசாதம் என்று தான் சொல்லவேண்டும். அது என்ன மூலிகை என்றால் இத்தி மரமாகும். சர்க்கரை அளவு உயர்ந்து அதனால் ஏற்படும் அதிகமான உடல் சூட்டால் ஏற்படும், உடல் எரிச்சல், பாதஎரிச்சல் போன்றவையால் அவதிப்படுவாரா நீங்கள் கவலை வேண்டாம். இந்த இத்தி மரப்பட்டை யினால் உங்கள் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வரும். இந்த இத்தி மரப்பட்டையை நீரில் போட்டு கொதிக்க வைத்து காலை மாலை டீ க்கு பதிலாக குடித்துவாருங்கள் லேசாக … Read more

பிறந்த குழந்தைக்கு ஏற்படும் பிரச்சனையை தீர்க்கும் மூலிகை!

இந்த மூலிகையின் பெயர் உப்பிலாங்கொடி. இந்த மூலிகை கொடி வகையை சார்ந்த மூலிகைஇதுவும் பிற செடி, மரங்கள், வேலிகளை சார்ந்து வளரும் பண்பயைக்கொண்டது. பழங்காலத்தில் குழந்தைகள் பால் குடித்து அதே பால் வாக்கில் மலம் கழித்தால் அதை பால் கட்டு பேதி என்பார்கள். இந்த பிரச்சயை போக்கும் ஒரு அற்புத மருந்து இந்த மூலிகை. இதை இந்த மூலிகையை ஆமணக்கு எண்ணையில் எரித்து பாலாடை கணக்கில்( பாலாடை என்பது ஒரு சடங்கு 30 மில்லிலிட்டர் வரும்). உள் … Read more

இந்த ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கவனம் தேவை! இன்றைய ராசி பலன் 21-06-2021 Today Rasi Palan 21-06-2021

  இன்றைய ராசி பலன்- 22-06-2021, நாள் : 22-06-2021, தமிழ் மாதம்: ஆனி 08, செவ்வாய்க்கிழமை சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00. இராகு காலம்: மதியம் 03.00-04.30, எம கண்டம்: காலை 09.00-10.30, குளிகன்: மதியம் 12.00-1.30 திதி: துவாதசி திதி பகல் 10.22 வரை பின்பு வளர்பிறை திரியோதசி. நட்சத்திரம்: விசாகம் நட்சத்திரம் பகல் 02.22 வரை பின்பு அனுஷம். மரணயோகம் பகல் 02.22 … Read more

மெட்ரோ ரயிலில் யாரையும் தொந்தரவு செய்யாமல் வேடிக்கை பார்த்து பயணித்த குரங்கு!

தற்போது ஊரடங்கு முடிந்து மெட்ரோ ரயிலில் பயணிகள் பயணிக்க அனுமதி அளித்த பிறகு இப்பொழுது குரங்கு கூட மெட்ரோ ரயிலில் பயணிக்க ஆரம்பித்து விட்டது. டெல்லியில் மெட்ரோவில் பயணிக்கும் தொல்லையும் கொடுக்காமல் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டே பயணித்த குரங்கின் வீடியோ தான் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. டில்லியில் மெட்ரோ ரயிலில் குரங்கு ஒன்று சுற்றி திரிந்து உள்ளது. அதை பயணி ஒருவர் வீடியோ எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதுமட்டுமின்றி அந்த பதிவில் ஆனந்தி … Read more

உங்கள் ஆதரவுக்கும் ஊக்கத்திற்கும் நன்றி – வாள்வீச்சு வீராங்கனை முதல்வருக்கு நன்றி!

தமிழ்நாட்டின் பாரம்பரிய வாள்வீச்சு பயிற்சி பெற்று உலக அளவில் பல்வேறு போட்டிகளிலும் கலந்து கொண்டு பல பதக்கங்களை வென்றிருக்கிறார் தமிழ்நாட்டை சேர்ந்த பவானி தேவி. இவரது நலனையும் ஊக்கத்தையும் விடாமுயற்சியும் கருத்தில் கொண்டு தமிழ்நாடு மின் உற்பத்தி மின் பகிர்மான கழகத்தில் விளையாட்டு அலுவலர் பதவிக்கு அவருக்கு ஆணை வழங்கி, மேலும் சில பயிற்சிகள் பெற பவானி தேவிக்கு தமிழ்நாடு அரசு 5 லட்சம் ரூபாய் நிதி உதவியை பவானி தேவியின் தாயாரிடம் முதலமைச்சர் அவர்கள் கொடுத்துள்ளார். … Read more

EPF – இன் புதிய வசதி! இனி அனைவரும் பயன்பெறுவர்!

கொரோனா வைரஸ் பரவல் மூலம் மக்கள் பாதிக்கப்பட்டு கடந்த ஆண்டு மிகவும் பொருளாதார பாதிப்பை சந்தித்தது வந்தனர். அப்பொழுது தங்கள் கணக்கில் உள்ள பணத்தை முன்பணமாக எடுத்துக் கொள்ளலாம் என்ற வசதியை வருங்கால வைப்பு நிதி அளித்துள்ளது. அவ்வாறும் எடுக்கும் தொகையை திரும்ப செலுத்த தேவையில்லை என்றும் அதே போல் இப்பொழுது கொரோனவைரஸ் இரண்டாவது அலை பரவி வருவதால் மறுபடியும் இந்த பணத்தை எடுத்துக்கொள்ளலாம் என்று கூறியுள்ளது. தங்கள் பிஎஃப் கணக்கில் இருந்து 75 சதவீதம் பணத்தை … Read more

“அவனுக்கு பேய் பிடித்து இருக்கு” 7 வயது சிறுவன் பரிதாபம்!

7 வயது சிறுவனுக்கு பேய் பிடித்துள்ளதாக சொல்லி தாய் உள்ளிட்ட மூன்று பெண்கள் அந்த சிறுவனை அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் கீழ் வைத்தியநான்குப்பம் குப்பத்தை சேர்ந்தவர் திலகவதி. இவருக்கு 7 வயது மகன் உள்ளார். இவன் பெயர் சபரி. இவர் அடிக்கடி திடீரென கத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த சிறுவனை அவரது தாயும் மற்ற மூன்று பெண்களும் வந்தவாசிப் பகுதியிலுள்ள ஒரு இஸ்லாமியர் ஒருவரிடம் பேய் ஓட்ட கூட்டிப் … Read more

தமிழ் மொழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை – ஆளுநர் அறிவிப்பு!

தமிழகத்தில் திமுக பல இடங்களில் வெற்றி பெற்று வந்த நிலையில் ஒரு மாதமாக திமுக ஆட்சியை நடத்தி வருகிறது ஈடுபட்ட நல்ல திட்டங்களை மக்களுக்கு கொண்டு வந்து உதவும் வகையில் பயன்படுத்தப்படுகிறது. அனைத்து அமைச்சர்களும் தம் தம் வேலைகளை சிறப்புடன் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் 16ஆவது சட்டமன்றத்திற்கான முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கப்பட்டுள்ள நிலையில் கலைவாணர் அரங்கத்தில் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் ஆளுநர் பன்வாரிலால், சபாநாயகர் மு அப்பாவோ ஆகியோரை வரவேற்றனர். … Read more