பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட விதிமுறை! இனி ஆன்லைன் வகுப்புகள் இப்படித்தான் நடக்கும்!
கொரோனாவால் அனைத்தும் ஆன்லைன் மாயமானதால் பல்வேறு பாலியல் குறித்த புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. அதனால் பள்ளி கல்வித்துறை அதற்கான விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்தும் வகையில் பள்ளி கல்வி கமிஷனர் தலைமையில் விதிமுறைகளை தயாரித்து வெளியிட்டது. இந்த வழிமுறைக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அனைத்து பாடத்திட்டங்களை பின்பற்றப்படும் அனைத்து பள்ளிகளுக்கும் அலுவலகங்களுக்கும் இது பொருந்தும் என்று தெரிவித்துள்ளது. 1. அனைத்து பள்ளிகளிலும் மாணவர் பாதுகாப்பு குழு என்று ஒன்று அமைக்கப்படும். 2. அந்த குழுவில் … Read more