இனி இதற்கு கட்டணம் ரூ.21 ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

இனி இதற்கு கட்டணம் ரூ.21 ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

தற்போதுள்ள கொரோனா காலகட்டத்தில் யாரும் வங்கிகளை நோக்கி சென்று தங்களது பணிகளை செய்வதில்லை. அனைவரும் ஏடிஎம்களில் பணம் எடுக்கின்றார்கள். ஒரு சிலர் தாம் வைத்திருக்கும் வங்கி கணக்கு ஏடிஎம்களில் எடுக்கின்றனர். பலர் இங்கே ஏடிஎம் உள்ளதோ அந்த சென்டர்களில் போய் எடுத்துக் கொள்கின்றனர். அப்படி கூடுதலாக ஏடிஎம்கள் பயன்படுத்தினாலோ அல்லது வேறு வங்கிகளின் ஏடிஎம்களில் பணம் எடுத்தால் கட்டணம் ரூ 21 வசூலிக்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி ஆனது ஏடிஎம் மூலமாக … Read more

பிசாசு 2 படத்தில் நிர்வாணமாக நடித்து உள்ளாரா? ஆண்ட்ரியா?

பிசாசு 2 படத்தில் நிர்வாணமாக நடித்து உள்ளாரா? ஆண்ட்ரியா?

ஆண்ட்ரியா ஒரு பாடகியாக இருந்து பின் திரை உலகில் கால்பதித்து, ஆயிரத்தில் ஒருவன், பச்சைக்கிளி முத்துச்சரம் போன்ற படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி நடிகையாக வலம் வந்தார்.   ஆண்ட்ரியா சென்னையில் உள்ள அரக்கோணத்தில் பிறந்தவர் ஆண்ட்ரியா. இவர் பெண்கள் கிறிஸ்துவ கல்லூரியில் பயின்றார். இவர் தந்தை ஒரு வழக்கறிஞர். இவங்க 10 வயது முதல் பாடி வருகிறார், மற்றும் மேடை நாடகங்களில் நடித்துள்ளார்.   திரைப் படங்களில் பாடியுள்ளார். இவருக்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பு … Read more

உள்மூலம், வெளிமூலம், இரத்த மூலம் சரியாக! 3 பொருள் போதும்!

உள்மூலம், வெளிமூலம், இரத்த மூலம் சரியாக! 3 பொருள் போதும்!

இந்த 3 பொருளை தொடர்ந்து சாப்பிட்டு வர மூல நோய்கள், உள்மூலம், வெளிமூலம், இரத்த மூலம் என அனைத்தும் சரியாகி விடும். மூலம் உள்ளவர்கள் படும்பாடு அவர்களுக்கு தான் தெரியும். ஒவ்வொரு முறையும் மலம் கழிக்கும் பொழுது ஏற்படும் பயம், எவ்வளவு கொடுமையானது என அனுபவித்து பார்த்தால் தான் புரியும். இந்த முறையை நீங்கள் பின்பற்றி வந்தால் அனைத்து விதமான மூலம் 10 நாட்களில் குணமாகும்.   தேவையான பொருட்கள்:   1. துத்தி இலை 2. … Read more

உங்கள் மனைவியை உறவில் திருப்தி அடைய செய்ய வேண்டுமா?

உங்கள் மனைவியை உறவில் திருப்தி அடைய செய்ய வேண்டுமா?

மனைவியை உறவில் திருப்தி அடைய செய்வது என்பது கடினமான வேலை! அப்படி செய்து விட்டால் நீங்கள் தான் ராஜா. மனைவி உங்களுக்கு அடிமையாக இருப்பார்கள்.   எத்தனையோ பேர் பல பாலியல் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு உறவில் ஈடுபாடு இல்லாமல் இருப்பர். இதற்கு இந்த ஜாதிக்காய் கேப்சுள் பயனுள்ளதாக இருக்கும்.   1. முதலில் முருங்கை மரத்தை சிறிது துளை இட்டு கொள்ளுங்கள். 2. அந்த துளைக்குள் 10 ஜாதிக்காயை வைக்க வேண்டும். 3. பின் அதை அப்படியே … Read more

12 ஆம் வகுப்பு மாணவனுடன் கொஞ்சி உறவு! ஊரார் தந்த தண்டனை!

12 ஆம் வகுப்பு மாணவனுடன் கொஞ்சி உறவு! ஊரார் தந்த தண்டனை!

ராஜஸ்தான் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஈடுபட்டதாக அந்த ஊர் அவர்களுக்கு நூதன முறையில் பெண் வேடமிட்டு தண்டனை வழங்கியது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் அருகே சிகாரி என்ற பகுதியில் 17 வயதுடைய சிறுவன் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறான். தற்போது ஊரடங்கு காலம் என்பதால் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அந்த சிறுவனின் வீட்டின் அருகே திருமணமான பெண் தனிமையில் இருந்துள்ளார். … Read more

கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்ட நயன்தாரா! சிம்பு!

கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்ட நயன்தாரா! சிம்பு!

நயன்தாரா மற்றும் சிம்புவுக்கு கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடைபெற்று விட்டது என்று கெட்டவன் படத்தை இயக்கிய இயக்குனர் கூறியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நயன்தாரா சிம்பு அவர்களின் காதல் கதை நம் அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் ஒரு சில கருத்து வேறுபாடுகளால் பிரிந்து விட்டனர் என்பது மட்டுமே நமக்குத் தெரியும். ஆனால் உண்மை என்னவென்று கெட்டவன் படத்தை இயக்கிய ஜிடி நந்து தனியார் தொலைக்காட்சியில் அளித்த பேட்டி ஒன்றில், நயன்தாரா சிம்புவுக்கு ஏற்கனவே திருமணம் நடந்த முடிந்தது … Read more

கடலுக்கு சளி பிடித்துள்ள சம்பவம்! மனிதருக்கு ஆபத்தா?

கடலுக்கு சளி பிடித்துள்ள சம்பவம்! மனிதருக்கு ஆபத்தா?

மனிதர்களுக்கு சளி பிடிப்பது கேள்விபட்டிருப்போம். ஆனால் இந்த பருவ நிலை மாற்றத்தால் துருக்கியில் உள்ள ஒரு கடலுக்கு சளி பிடித்திருக்கிறது. இந்த சம்பவம் அங்குள்ள மக்களை மிகவும் வேதனை அடைய செய்துள்ளது. இதற்கு முன்னர் இதே மாதிரி ஏற்பட்டது கிடையாது. இது வியப்படைய வேண்டிய ஒன்றல்ல. வேதனை அடைய வைக்கும் ஒரு விஷயம் என்ற விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். கடலும் மனிதனும் ஒன்றுதான், மனிதருக்கு உடம்பில் வெப்பநிலை மாற்றம் ஆனால் சளி ஏற்படுவது இயல்பே. இது உடம்பில் உடல் … Read more

ஓடிவாங்க! ஓடிவாங்க! என் கையில எல்லாம் ஒட்டுது! காந்தமாக மாறிய தாத்தா பின்னணி!

ஓடிவாங்க! ஓடிவாங்க! என் கையில எல்லாம் ஒட்டுது! காந்தமாக மாறிய தாத்தா பின்னணி!

மகாராஷ்டிராவில் இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக் கொண்ட ஒரு 70 வயது மதிக்கத்தக்க ஒரு மனிதருக்கு அவருக்கு உடல் காந்தமாக மாறி வீட்டில் உள்ள இரும்பு பொருட்கள் எல்லாம் அவர் மீது ஒட்டும் அளவிற்கு மாறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   மகாராஷ்டிராவில் உள்ள சிட்கோ அப்பகுதியில் வசித்து வரும் அரவிந்த் சோநார் என்பவர் இவருக்கு 71 வயது. இவர் கடந்த மார்ச் மாதம் ஒன்பதாம் தேதி முதல் தவணை போட்டுக் கொண்டுள்ளார். கடந்த ஜூன் இரண்டாம் … Read more

“யூனிபார்மை கழட்டிடுவேன்” சண்டை போட்ட பெண்ணுக்கு நேர்ந்த கதி!

"யூனிபார்மை கழட்டிடுவேன்" சண்டை போட்ட பெண்ணுக்கு நேர்ந்த கதி!

சில தினங்களுக்கு முன்பாக சென்னை காவல்துறையினரிடம் தகாத முறையில் பேசி அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர் பெண்ணின் முன் ஜாமின் நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது என தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.   கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அந்த வழக்கறிஞரும் அந்த வழக்கறிஞரின் மகளும் காரில் ஊரடங்கிப் போனது சுற்றித் திரிந்ததால் காவல்துறையினர் மடக்கி அபராதம் விதித்த பொழுது, அந்த வழக்கறிஞரான தனுஜா ராஜா போலீசாரிடம் தகாத முறையில் பேசி வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.   இந்த சம்பவத்தை நாம் … Read more

க/ பெ ரணசிங்கம் படம் போல் நடந்துள்ள உண்மை சம்பவம்!

க/ பெ ரணசிங்கம் படம் போல் நடந்துள்ள உண்மை சம்பவம்!

க/ பெ ரணசிங்க படத்தில் வரும் கதையைப் போலவே உண்மையான சம்பவம், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை அருகே வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்ற கணவர் இறந்து, அதை அந்த நாட்டிலுள்ள கட்டுமான நிறுவனம் சொல்லாமல் மறைப்பதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை அருகே டி ஆலங்குளத்தை சேர்ந்தவர் ராஜேஷ்வரன் வயது 35. இவருக்கு சவுந்தரம் என்ற மனைவி வயது 25 ஜெகதீஸ்வரன் வயது 5, … Read more