காதலியை கரம் பிடிக்க மறுத்ததால் கம்பி எண்ணும் காதலன்!

காதலியை கரம் பிடிக்க மறுத்ததால் கம்பி எண்ணும் காதலன்!

தன்னை ஏமாற்றிய காதலனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் நடக்க இருந்த திருமணத்தை கடைசி நேரத்தில் மண்டபத்திற்கு சென்று நிறுத்திய பெண்ணை பற்றிய செய்தி மிகவும் வைரலாக பரவி வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவருக்கு 30 வயதாகிறது. இவர் வில்லிவாக்கத்தில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவர் மின்சார ரயிலில் பயணம் செய்யும் பொழுது அரக்கோணம் பகுதியை சேர்ந்த 30 வயது பெண்ணொருவருடன் பழகி வந்துள்ளார். நாளடைவில் இவர்கள் இருவருக்கும் இருந்த பழக்கம் … Read more

வெறும் 30 நிமிடத்தில் அழகும் ஆரோக்கியமும் !

வெறும் 30 நிமிடத்தில் அழகும் ஆரோக்கியமும் !

இன்றைய நவீன உலகில் மக்கள் அனைவரும் அவர்களது அன்றாட வாழ்வில் நேரம் போதவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர். இந்த கால மக்கள் அனைவருக்கும் அலுவலகம் சென்று வேலை பார்த்த வீடு திரும்புவதற்கு நேரம் சரியாக இருக்கிறது. இவர்கள் பார்க்கும் வேலையும் உடலுக்கு எங்த உழைப்பையும் தருவதாக இல்லை. இதனால் இவர்கள் உடல் ரீதியாக பல சிக்கல்களுக்கு ஆளாகின்றனர். தினமும் 30-45 நிமிடம் வரை உடற்பயிற்சி செய்வதன் மூலம் நம் அழகும் ஆரோக்கியமும் மேன்மை அடையும். நாம் இவ்வாறாக … Read more

இனி மருந்து வேண்டாம்! சைனஸ் நிரந்தரமாக சரியாக பாட்டி சொன்ன அற்புதமான வைத்தியம்!

இனி மருந்து வேண்டாம்! சைனஸ் நிரந்தரமாக சரியாக பாட்டி சொன்ன அற்புதமான வைத்தியம்!

இனி மருந்து வேண்டாம்! சைனஸ் நிரந்தரமாக சரியாக பாட்டி சொன்ன அற்புதமான வைத்தியம்! சைனஸ் பிரச்சனை இருப்பவர்களுக்கு நிரந்தரமாக சரிசெய்யக்கூடிய அற்புதமான பாட்டி வைத்தியத்தை தான் பார்க்கப் போகின்றோம். இப்பொழுது நாம் பயன்படுத்தக்கூடிய ஒரு செடி தும்பைச் செடி.இதை வேலி ஓரங்களில் அதிகமாக பார்த்திருப்பீர்கள். வெள்ளைநிற பூக்களுடன் இருக்கும். இதனுடைய இலை, பூ, வேர் ஆகியவை அனைத்தும் மருத்துவ குணம் கொண்டது. இதை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதே வாருங்கள் பார்க்கலாம். 1. நாம் முதலில் இந்த தும்பை … Read more

என்னங்க சொல்றீங்க? சர்க்கரை நோய் தீர இந்த 2 பொருள் போதுமா ?

என்னங்க சொல்றீங்க? சர்க்கரை நோய் தீர இந்த 2 பொருள் போதுமா ?

என்னங்க சொல்றீங்க? சர்க்கரை நோய் தீர இந்த 2 பொருள் போதுமா ? இன்றைய காலகட்டத்தில் அனைவரும் பயப்படும் நோய் சர்க்கரை நோய்.சர்க்கரை நோய் வந்து விட்டது என்றாலே காலம் முழுக்க மாத்திரைகளை வாங்கி சாப்பிட வேண்டியதுதான் என்று எண்ணி அதை வாங்கிச் சாப்பிடுபவர்கள் அதிகம். சித்த மருத்துவத்தில் அனைத்திற்கும் மருத்துவம் உள்ளது.அது நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தக்கூடிய பொருள்களால் அனைத்து நோய்களும் குணமடையும் அளவிற்கு நமது நாட்டில் மூலிகை வளங்களும் அதிகமாக உள்ளன. இவ்வாறு பாடாய்படுத்தும் … Read more

ஃபேஸ்புக்கில் மறந்தும் கூட இந்த 10 விஷயங்களை செய்து விடாதீர்கள்!

ஃபேஸ்புக்கில் மறந்தும் கூட இந்த 10 விஷயங்களை செய்து விடாதீர்கள்!

ஃபேஸ்புக்கில் மறந்தும் கூட இந்த 10 விஷயங்களை செய்து விடாதீர்கள்! நாளுக்கு நாள் தொழில்நுட்பம் பெருகி அனைத்தும் ஆன்லைன் மையமாக மாறி வருகின்றது. இப்பொழுது மக்களிடையே மிகவும் பிரபலமான ஒன்று என்றால் அது ஃபேஸ்புக் செயலி தான்.இதன் மூலம் நமக்குத் தெரிந்தவர் தெரியாதவர் என பல பேருடன் இணைந்து நமது தகவல்களை பரிமாறிக் கொள்ளலாம். ஆனால் அதில் ஆபத்தும் இருக்கின்றது.அப்படி பேஸ்புக்கில் உள்ள இந்த 10 விஷயங்களை கண்டிப்பாக செய்யவே கூடாது என்பதை பற்றி தான் பார்க்கப் … Read more

தூக்கமே வரலன்னு கவலைப்படுகிறீர்களா? சீரகத் தோடு இதை சேர்த்து சாப்பிடுங்கள்! படுத்த உடனே தூக்கம் வரும்!

தூக்கமே வரலன்னு கவலைப்படுகிறீர்களா? சீரகத் தோடு இதை சேர்த்து சாப்பிடுங்கள்! படுத்த உடனே தூக்கம் வரும்!

தூக்கமே வரலன்னு கவலைப்படுகிறீர்களா? சீரகத் தோடு இதை சேர்த்து சாப்பிடுங்கள்! படுத்த உடனே தூக்கம் வரும்! அனைவருக்கும் பிடித்தமான ஒன்று என்றால் அது உறக்கம். படுத்த உடனே தூங்க வேண்டும் என்பது பலரின் ஆசையாக இருக்கும். ஆனால் வேலை பளு காரணமாக மற்றும் மன அழுத்தம் மற்றும் வேறு சில காரணங்களால் படுத்தவுடன் உறக்கம் வராது. என்னதான் மனதை ஆற்றிக் கொள்ள நாம் ஈடுபட்டாலும் உறக்கம் என்பது இந்த மனநிலையில் ஒரு சிலருக்கு உடனடியாக வராது. தூக்கமே … Read more

சிகரெட் பிடித்து கெட்டுப்போன நுரையீரலை சுத்தம் செய்யும் அற்புதமான பானம்!

சிகரெட் பிடித்து கெட்டுப்போன நுரையீரலை சுத்தம் செய்யும் அற்புதமான பானம்!

சிகரெட் பிடித்து கெட்டுப்போன நுரையீரலை சுத்தம் செய்யும் அற்புதமான பானம்! சிகரெட் பிடிக்கும் பழக்கம் ஒரு சிலருக்கு உண்டு. அப்படி தொடர்ந்து சிகரெட் பிடிப்பதினால் நுரையீரலுக்கு கேடு விளைவிக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்தது. அப்படி தினம் தினம் சிகரெட் பிடிப்பதால் நுரையீரல் பாதிக்கப்பட்டு சுவாசப் பாதைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டு இறந்து விடும் நிலை கூட வந்து விடும் என்பதும் மக்கள் உணர்ந்த ஒன்று. சிகரெட் பிடிப்பது பிடிப்பவர்களுக்கு மட்டுமில்லாமல் அவர்களை சார்ந்த அவர்கள் பக்கத்தில் உள்ளவர்கள் … Read more

ஆரஞ்சு பழத்தோல் மட்டும் போதும்! அப்புறம் உங்க முகம் பளிச்சென்று ஆகிவிடும்!

ஆரஞ்சு பழத்தோல் மட்டும் போதும்! அப்புறம் உங்க முகம் பளிச்சென்று ஆகிவிடும்!

முகத்தை அழகாக பொலிவாக கரும்புள்ளிகள், முகப்பருக்கள் எதுவுமின்றி வைத்திருக்க வேண்டும் என்பது பெண்களின் மிகப் பெரிய ஆசையாக இருக்கும். அதற்கு நாம் இரவில் இரண்டு சொட்டு தினமும் இதைச் செய்தால் மட்டும் போதும். உங்கள் முகம் சுருக்கமின்றி மிகவும் பளபளப்புடன் காணப்படும். தேவையான பொருட்கள்: 1. ஆரஞ்சு பழத்தோல் 2. தேங்காய் எண்ணெய் செய்முறை: 1. முதலில் ஒரு ஆரஞ்சு பழத்தின் தோலை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். 2. அதை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். 3. … Read more

பக்க வாதத்தால் செயல்படாத கை,கால் உறுப்புகளை செயல்பட வைக்கும் வீட்டு மருத்துவம்!

பக்க வாதத்தால் செயல்படாத கை,கால் உறுப்புகளை செயல்பட வைக்கும் வீட்டு மருத்துவம்!

பக்கவாதம் என்பது இனிப்பு மற்றும் புளிப்பு சுவைகள் உடம்பில் அதிகமாகி மூளை நரம்புகளை பாதித்து மூளையின் செயல்பாட்டை குறைத்து உடலின் இயக்க செல்களை அழித்து விடுவதால் வாதம், பக்கவாதம், முகவாதம் போன்ற வாதங்கள் ஏற்படுகின்றன. இனிப்பு சுவை உடலில் அதிகமாகும்போது புளிப்பு சுவை மேலோங்கி மேலும் மேலும் வளர்ந்து மூளையை தாக்குகின்றன.நாம் சாப்பிடும் மாவுசத்து நிறைந்த பொருட்கள் புளித்த பொருட்கள் ஆகியவை உடல் உழைப்பு இல்லாத காரணங்களால் ரத்த குழாயில் படிந்து கொழுப்பாக மாறி விடுகின்றன. இதனை … Read more

இதை ஒவ்வொரு நாளும் குடித்து வந்தால் மாதம் 10 கிலோ குறைக்கலாம்!

இதை ஒவ்வொரு நாளும் குடித்து வந்தால் மாதம் 10 கிலோ குறைக்கலாம்!

உடல் எடையை குறைக்க வேண்டும் என்று முயற்சி செய்யாதவர்களே இருக்க முடியாது. அதற்கென்று உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி செய்வது என பல்வேறு முறைகளை பயன்படுத்தியும் எந்த ஒரு தீர்வும் கிடைக்காமல் வாடுபவர்களே உள்ளனர்.‌ இந்த இயற்கை முறை எந்த ஒரு மாயமும் இல்லை மந்திரமும் இல்லை. நமது வீட்டில் சமையலறையில் உள்ள பொருட்களை வைத்தே நம் உடம்பில் எந்த ஒரு இடையூறும் இல்லாமல் பத்து கிலோ அளவிற்கு குறைக்கலாம். தேவையான பொருட்கள்: 1. சீரகப்பொடி-1 ஸ்பூன் 2. … Read more