தமிழகத்தில் அடுத்த ஆறு நாட்களுக்கு மழை பெய்யும்!!! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!!

தமிழகத்தில் அடுத்த ஆறு நாட்களுக்கு மழை பெய்யும்!!! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!! தமிழகத்தில் இன்று(செப்டம்பர்9) முதல் அடுத்து ஆறு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மேற்கு திசை காற்றில் ஏற்படும் வேக மாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் … Read more

10 வகுப்பு முடித்தவர்களுக்கு நீலகிரியில் ரூ.81000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை! நண்பர்களே உடனே விண்ணப்பியுங்கள்!

10 வகுப்பு முடித்தவர்களுக்கு நீலகிரியில் ரூ.81000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை! நண்பர்களே உடனே விண்ணப்பியுங்கள்! தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள வெல்லிங்டன் ராணுவ பயிற்சி பள்ளியில் காலியாக உள்ள ஸ்டெனோகிராபர்,லோயர் டிவிஷன் கிளர்க்,சிவிலியன் மோட்டோர் டிரைவர்உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்பொழுது வெளியாகி இருக்கின்றது. பணியிடங்கள்: மொத்தம் 44 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. வெல்லிங்டன் ராணுவ பயிற்சி பள்ளியில் ஸ்டெனோகிராபர் பணிக்கு 4பேர்,லோயர் டிவிஷன் கிளார்க் பணிக்கு 07 பேர்,டிரைவர் பணிக்கு … Read more

புகழ்பெற்ற பண்டிகையை முன்னிட்டு இந்த மாவட்டத்திற்கு வருகின்ற 29-ஆம் தேதி விடுமுறை!!

29th holiday coming to this district on the occasion of the famous festival!!

புகழ்பெற்ற பண்டிகையை முன்னிட்டு இந்த மாவட்டத்திற்கு வருகின்ற 29-ஆம் தேதி விடுமுறை!!  இந்தியாவில் கேரள மாநிலம் மற்றும் தென் தமிழகத்திலும் கொண்டாடப்படுகின்ற ஒரு பாரம்பரியமிக்க சிறப்பு திருவிழா ஓணம். மகாபலி சக்கரவர்த்தி மன்னனின் ஆணவத்தை அடக்குவதற்காக விஷ்ணு பகவான் வாமனராக அவதரித்து சக்கரவர்த்தியிடம் மூன்றடி இடம் தானமாக கேட்டதாகவும், சக்கரவர்த்தி வழங்கியவுடன் முதல் அடியை பூமியிலும், இரண்டாவது அடியை வானத்தையும் அளந்த திருமால் மூன்றாம் அடியை மகாபலியின் தலையில் வைத்து அவரை அழித்து செருக்கினை அடக்குகிறார். திருமால் … Read more