நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று GST கவுன்சில் கூட்டம்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று GST கவுன்சில் கூட்டம் டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று 49 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. ஜிஎஸ்டி கவுன்சிலின் 48வது கூட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் 17ம் தேதி நடைபெற்றது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 49 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தில் பான் மசாலா மற்றும் குட்கா நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் வரி விதிப்பு குறித்து விவாதிக்கப்பட … Read more

பொதுமக்களுக்கு மத்திய நிதி அமைச்சர் சொன்ன குட் நியூஸ்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மாதம் சண்டிகர் நகரில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பாக்கெட் செய்யப்பட்ட அரிசி, கோதுமை, பருப்பு, போன்ற அனைத்து வகை உணவு தானியங்களுக்கும் 5 சதவீதம் ஜிஎஸ்டி விதித்து அறிவிப்பு ஒன்று வெளியிட்டார். அதனடிப்படையில் இந்த புதிய வரி விதிகள் சென்ற 18ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. ஆனால் இதுவரை இல்லை ரெஜிஸ்டர் பிராண்டுகளுக்கு மட்டுமே 5% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பேக்கிங் செய்யப்பட்ட அனைத்து விதமான … Read more

எனக்கு பாடம் நடத்த வேண்டாம் முதலில் இதை சரி செய்யுங்கள்! நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் அதிரடி பதில்!

சமீபத்தில் உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் நடைபெற்று முடிந்தது இந்த தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தை தவிர்த்து மற்ற 4 மாநிலங்களிலும் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது. இந்தத் தேர்தல் நடைபெற்ற முடியும் வரை பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை அதிலும் கச்சா எண்ணெயின் விற்பனையில் இரண்டாம் இடம் வகிக்கும் ரஷ்யா மற்றும் உக்ரைன் உள்ளிட்ட நாடுகளிடையே கடுமையான ஒரு பதற்றம் நிலவி வந்தது அதோடு ரஷ்யாவின் மீது அமெரிக்கா உள்ளிட்ட … Read more

மத்திய பட்ஜெட் திறனாளிகளுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு! மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மாற்றுத்திறனாளியை குடும்ப உறுப்பினராக கொண்டிருக்கின்ற வரி செலுத்துவோருக்கு ஒரு முக்கிய நிவாரணத்தை அறிவித்திருக்கிறார். செக்சன் 80 டிடி எனப்படும் பிரிவு மாற்றுத்திறனாளிகளின் பராமரிப்பு காப்பீட்டு கொள்கைக்காக செலுத்தப்படும் எந்த தொகைக்கும் விலக்கு கோர அனுமதி வழங்குகிறது.. அதுபோன்ற நபர்களுடைய பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் இந்த வரிச்சலுகையை அனுபவிப்பதற்கு தகுதியுடையவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த வரிச்சலுகையை நிபந்தனைகளுடன்கூடியது தற்சமயம் அவை தளர்த்தப்பட்டிருக்கின்றன. வருமான வரி சட்டம் 1961 கீழ் வெளிவந்திருக்கின்றது என்ற முக்கிய … Read more

இன்று கூடும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்! நிர்மலா சீதாராமன் எடுக்கப்போகும் அதிரடி முடிவு?

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகிறது நாளைய தினம் 2022 2023 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. இது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 4வது பட்ஜெட் என்று சொல்லப்படுகிறது. பட்ஜெட் தாக்கலுக்கு ஒரு நாள் மட்டுமே அவகாசம் இருப்பதால் அது தொடர்பான எதிர்பார்ப்புகள் அதிகரித்திருக்கின்றன, உத்திரபிரதேசம் உட்பட 5 மாநில சட்டசபைத் தேர்தல்கள் நடைபெறவிருக்கிறது. இதனை முன்னிட்டு வாக்காளர்களை கவர்வதற்காக கவர்ச்சிகரமான அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறும் என்றும், எல்லோராலும் … Read more

இந்த 18 பொருட்களுக்கு GST- யை குறைத்த மத்திய அரசு!

கொரோனா காலகட்டத்தில் அனைத்து விலைவாசியும் ஏறியுள்ள நிலையில் கொரோனா சம்பந்தப்பட்ட 18 பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை குறைத்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.   கொரோனாவின் பராமரிப்புக்கு பல்வேறு மக்கள் நிவாரணங்களை அளித்து வருகிறார்கள். இந்நிலையில் கொரோனாவின் பரிசோதனை உபகரணங்களின் ஜிஎஸ்டி விலையை குறைத்து உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.   மாஸ்க், பிபிஇ கிட், பல்ஸ்ஆக்சிமீட்டர்கள், சானிடிசர்கள் மற்றும் பிற உபகரணங்கள் உள்ளிட்ட கோவிட் 19 அத்தியாவசிய பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரியை நிதி … Read more

வேலால் வந்த வினை! தமிழக அரசியல்வாதிகளை சீண்டிய மத்திய அமைச்சர்!

தமிழ்நாட்டில் பாஜகவிற்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கூட இல்லை என்றாலும்கூட எந்த ஒரு குறையும் இல்லாமல் தமிழகத்திற்கு அனைத்தையும் செய்து வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார். பல நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சென்னைக்கு வந்தார். அப்பொழுது நிகழ்ச்சி ஒன்றில் பங்குபெற்ற அவர் உரையாடும்போது மத்திய அரசின் வேளாண் சட்டம் காரணமாக, விவசாயிகளின் நிலம் பறிபோய்விடும் என எதிர்க்கட்சிகள் தங்களுடைய பொய்யான பிரச்சாரத்தை … Read more

பிரதமர் மோடியிடம் 15வது நிதிக்குழுவினர் தங்களது இறுதி அறிக்கையை நேரில் சென்று வழங்கினர்!

பிரதமர் மோடியிடம் 15வது நிதிக்குழுவினர், ஐந்து ஆண்டுகளுக்கான நிதி பகிர்வு இறுதி அறிக்கையை நேரில் சென்று வழங்கியுள்ளனர். என்.கே.சிங். தலைமையில் இக்குழுவானது செயல்பட்டு கொண்டு வருகிறது. இக்குழுவின் முக்கிய பணி என்னவென்றால், மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் இடையில் மத்திய வரிகளை பகிர்ந்து அளிப்பது குறித்து அனைத்து வழிமுறைகளையும் பதிவிட்டு கொடுக்கும் என்பதே.  தற்போது இந்த குழு 2020 – 2021 ஆம் ஆண்டிற்கான மத்திய வரியிலிருந்து 41% அனைத்து மாநிலங்களுக்கும் அளிக்கும்படி அரசுக்கு பரிந்துரை … Read more