இனி பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களுக்கு தடை!! மாநில அரசின் தீடீர் அறிவிப்பு!!

No more plastic water bottles!! Announcement of the state government!!

இனி பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களுக்கு தடை!! மாநில அரசின் தீடீர் அறிவிப்பு!! இன்றைய காலக்கட்டத்தில் அதிக அளவில் பொதுமக்கள் பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைபட்டுள்ள தண்ணீர் பாட்டில்கலையே எடுத்து செல்கின்றனர். எங்கு சென்றாலும் கையில் தண்ணீர் பாட்டில்களை எடுத்து செல்லும் பழக்கம் அனைவருக்கும் உண்டு.அந்த வகையில் நாம் வாங்கும் பயன்படுத்தும் அனைத்து தண்ணீர் பாட்டில்களும் பிளாஸ்டிக் பொருட்களால் தயார் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு விற்கப்படும் பாட்டில்கள் அனைத்தும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது. மேலும் நாடு முழுவதும் அரை … Read more

அக்டோபர் மாதத்திற்கான திருப்பதி தரிசன டிக்கெட் விற்பனை!! ஆன்லைன் வழியாக முன்பதிவு!!

Tirupati Darshan Ticket Sale for October!! BOOK VIA ONLINE!!

அக்டோபர் மாதத்திற்கான திருப்பதி தரிசன டிக்கெட் விற்பனை!! ஆன்லைன் வழியாக முன்பதிவு!! பொதுமக்கள் அதிக அளவில் செல்லும் கோவில்களில் ஆந்திராவில் உள்ள திருப்பதி கோவிலும் ஒன்று. பிரபலமான கோவில்களின் பட்டியல் வரிசையில் திருப்பதி கோவில் தான் முதல் வரிசையில் உள்ளது. இவ்வாறு இருக்கும்  கோவிலில் ஏழுமலையானை தரிசிப்பதற்கு அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். இதனால் அதிக அளவில் பக்தர்கள் கோவில்களுக்கு செல்லுவார்கள். மேலும் திருப்பதிக்கு அண்டை மாநிலத்தவர்களும் அதிக அளவில் வருவார்கள்.இந்தநிலையில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் … Read more

“லியோ” படத்தின் ப்ரோமோஷன் பணிகளை துவங்கும் படக்குழு!! பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

The film crew starts the promotion work of "Leo"!! Fans in great anticipation!!

“லியோ” படத்தின் ப்ரோமோஷன் பணிகளை துவங்கும் படக்குழு!! பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!! தளபதி விஜய் அவர்கள் வாரிசு படத்தை அடுத்து தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வந்த நிலையில் படத்தின் பணிகள் அனைத்தும் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் தற்பொழுது படத்தை அக்டோபர் 19ம் தேதி வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது. இதற்கான  படபிடிப்புகள் சென்னை, ஹைதராபாத் , காஷ்மீர் போன்ற பல்வேறு பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் தளபதி விஜய் … Read more

இன்று முதல் திருப்பதி தரிசன டிக்கெட் விற்பனை தொடக்கம்!! ஆன்லைன் வழியாக முன்பதிவு!!

Tirupati Darshan ticket sale starts from today!! BOOK VIA ONLINE!!

இன்று முதல் திருப்பதி தரிசன டிக்கெட் விற்பனை தொடக்கம்!! ஆன்லைன் வழியாக முன்பதிவு!! பொதுமக்கள் அதிக அளவில் செல்லும் கோவில்களில் ஆந்திராவில் உள்ள திருப்பதி கோவிலும் ஒன்று. பிரபலமான கோவில்களின் பட்டியல் வரிசையில் திருப்பதி கோவில் தான் முதல் வரிசையில் உள்ளது. இவ்வாறு இருக்கும்  கோவிலில் ஏழுமலையானை தரிசிப்பதற்கு அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். இதனால் அதிக அளவில் பக்தர்கள் கோவில்களுக்கு செல்லுவார்கள். மேலும் திருப்பதிக்கு அண்டை மாநிலத்தவர்களும் அதிக அளவில் வருவார்கள்.இந்தநிலையில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக … Read more

ஒரு நிகழ்ச்சியின் பட்ஜெட் இவ்வளவா?? தொடங்கவிருக்கும் பிக் பாஸ் சீசன் 7!!

Is the budget of a show so much?? Bigg Boss season 7 is about to start!!

ஒரு நிகழ்ச்சியின் பட்ஜெட் இவ்வளவா??  தொடங்கவிருக்கும் பிக் பாஸ் சீசன் 7!! விஜய் டிவில் ஒளிபரப்பு செய்யப்படும் ஒரு பொழுது போக்கு நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இதற்கு என்றே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.இந்த நிகழ்ச்சியை பார்பதற்கு என்று ஒரு ரசிகர் கூட்டமே இருக்கின்றது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக கமல் உள்ளார். இந்த நிகழ்ச்சி தொடங்கி 6 சீசன் முடிவடைந்துள்ளது.தற்பொழுது சீசன் 7 தொடங்க உள்ளது. கமல் வெள்ளித்திரையில் இருந்து இந்த சின்ன திரைக்கு தொகுப்பாளராக … Read more

உலகக் கோப்பை போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு!! சென்னையில் 8 போட்டிகள் நடைபெறவுள்ளதாக தகவல்!!

உலகக் கோப்பை போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு!! சென்னையில் 8 போட்டிகள் நடைபெறவுள்ளதாக தகவல்!! ஒருநாள் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது போட்டிகளின் அட்டவணை வெளியாகியுள்ளது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து , இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா  போன்ற அணிகள்  களம்  இறங்கி இருக்கிறது. மேலும் அக்டோபர் 5  ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரை … Read more

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பு! இன்று காலை தொடங்கும் கணினி வழி தேர்வு!

Notification released by Tamilnadu Government Staff Selection Commission! Computerized exam starting this morning!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பு! இன்று காலை தொடங்கும் கணினி வழி தேர்வு! தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் சுகாதார அலுவலர் பதவிக்காக கணினி வழி தேர்வு நாளை சென்னையில்  நடைபெறுகின்றது.இந்த தேர்வை மொத்தம் 593 பேர் எழுதவுள்ளனர்.மேலும் தமிழ்நாடு பொது சுகாதார பணிகளில் அடங்கிய 12 பணியிடங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கு இந்த தேர்வானது நடதப்படுகின்றது. கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் … Read more

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!

Information released by Chennai Meteorological Department! Chance of rain in Tamil Nadu!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு! கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வங்கக்கடல் தென் கிழக்கு பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுபெற்றது.அப்போது தமிழகம், காரைக்கால், புதுவை ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது.சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழைக்கு வாய்ப்புள்ளது என அறிவித்த மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. தற்போது பள்ளிகளில் அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.பொதுவாக வடகிழக்கு பருவமழை தமிழகம், புதுச்சேரியில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் … Read more

இவைதான் அறிகுறிகள்! மிரட்டும் புதிய வகை கொரோனா!

These are the signs! Scary new type of Corona!

இவைதான் அறிகுறிகள்! மிரட்டும் புதிய வகை கொரோனா! சீனாவில் விஸ்வரூபம் எடுத்து வரும் கொரனாவினால் பொது மக்கள் கடும் பீதியடைந்துள்ளனர்.சீனாவில் மீண்டும் கொரோனா அதி வேகமாக எழுச்சி பெற்றுள்ளது.ஒமிக்ரானின் துணை வைரஸான பி.எப்.7 என கண்டறியப்பட்டுள்ள இந்த வைரஸ் மிக வேகமாக பரவும் திறன் கொண்டுள்ளது. இதனால் அமெரிக்கா,பெல்ஜியம், ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ், டென்மார்க், மற்றும் ஜப்பானிலும் மிக வேகமாக பரவியுள்ளது. இந்தியாவில் குஜராத்தில் முதலில் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 2 பேர் பாதிக்கப்பட்டதாக உயிரி … Read more

ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு! யுபிஐ பரிவர்த்தனை கோடி கணக்கில் உயர்வு!  

Reserve Bank announced! UPI transactions increase in crores!Reserve Bank announced! UPI transactions increase in crores!

ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு! யுபிஐ பரிவர்த்தனை கோடி கணக்கில் உயர்வு! பெரும்பாலான மக்கள் அவரவர்களின் தேவைகளை தற்போது வீட்டில் இருந்த படியே பூர்த்தி செய்து கொள்கின்றனர். ஆன்லைன் மூலமாகவே காய்கறிகள் ,மளிகை பொருட்கள் ,உணவு ,ஆடை என அனைத்து பொருட்களையும் வாங்கி கொள்ள முடியும் அது போலவே ஆன்லைன் மூலமாகவே ஒருவரின் வங்கி கணக்கில் இருந்து மற்றொருவரின் வங்கி கணக்கிற்கு பணம் பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். அதற்கென தற்போது கூகுள் பே ,போன் பே,பேடிஎம் … Read more