வயது முதிர்வு காரணமாக எழுந்து நிற்காக முடியாத யானையை கிரேன் உதவியுடன் எழுந்து நிற்கும் வசதி!!

வயது முதிர்வு காரணமாக எழுந்து நிற்காக முடியாத யானையை கிரேன் உதவியுடன் எழுந்து நிற்க வைத்தனர். கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திலுள்ள காந்தளூர் சிவன் கோவிலில் கடந்த சில வருடங்களாக திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு சொந்தமான ஸ்ரீகண்டேஸ்வரம் சிவக்குமார் என்ற 70 வயதுடைய யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்றிரவு படுத்த யானை இன்று காலை எழுந்து நிற்காக முயன்ற போதும் யானையால் எழுந்து நிற்காக முடியவில்லை. இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதியினர் மற்றும் கோயில் நிர்வாகிகள் யானையை எழுப்ப … Read more

முதியோர் கல்வி திட்டம் பிளஸ் 1 தேர்வு எழுதிய மூதாட்டி! குவியும் பாராட்டுகள்!

Elderly Education Program Plus 1 Exam Written Old Lady! Accumulating praise!

முதியோர் கல்வி திட்டம் பிளஸ் 1 தேர்வு எழுதிய மூதாட்டி! குவியும் பாராட்டுகள்! முதியவர்கள் அனைவரும் அவரவர்களின் தேவையை அவர்களே பூர்த்தி செய்துகொள்ளும் வகையில் முதியவர்களின் கல்வி திறன்,அவர்களின் அறியாமையை போக்கும் வீதமாக ஆரம்பிக்கப்பட்டது தான் முதியோர் கல்வி திட்டமாகும். மேலும் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டம் அறிமுகம் படுத்தப்பட்டது அனைவரும் தயக்கத்துடனே சென்றனர். ஆனால் ஒருசில முதியவர்கள் மட்டுமே ஆர்வத்துடன் கலந்து கொண்டு கற்றல் திறனை மேம்படுத்திக் கொண்டனர். அந்த வகையில் கேரளாவில் முதியோர் … Read more

செய்தி வாசிப்பாளர் திடீர் மறைவு!.. அதிர்ச்சியில் ஆல் இந்தியா ரேடியோ ரசிகர்கள்..

செய்தி வாசிப்பாளர் திடீர் மறைவு!.. அதிர்ச்சியில் ஆல் இந்தியா ரேடியோ ரசிகர்கள்.. அகில இந்திய வானொலியில் பல ஆண்டுகளாக பல ஆண்டுகளாக தமிழ் வாசிப்பாளராக இருந்த சரோஜ் நாராயணசாமி வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். நெல்லையில் தமிழ் செய்தி வாசிப்பு பிரிவில் பணியாற்றிய சரோஜ் நாராயணசாமி தனது கம்பீரமான குரல் மற்றும் உச்சரிப்புக்காக ஏராளமான நேயர்களை பெற்றவர். அவரது குரல் மென்மையாகவும் இனிமையாகவும் இருப்பதால் மக்கள் மனதில் இடம் பிடித்தார். செய்தி என்றால் முதலில் ஞாபகம் வருவது … Read more

வயதானவரை கைப்பிடித்து திருமணம் செய்த 25 வயது பெண்! பலரது சாபங்களை பெற்ற வைரல் திருமணம்!

25 women married to an old man holding hands! Viral marriage that has received the curses of many!

வயதானவரை கைப்பிடித்து திருமணம் செய்த 25 வயது பெண்! பலரது சாபங்களை பெற்ற வைரல் திருமணம்! தற்போதுள்ள பெண்கள் நன்கு படித்து யாரையும் எதிர்பார்க்காமல், அவர்களே கை நிறைய சம்பாதித்துக் கொள்கின்றனர். அதன் காரணமாக மணமகன் வீட்டிற்கு பல கட்டளைகளை பிறப்பித்து வருகின்றனர். அதன் காரணமாகவே பலருக்கு திருமணம் எட்டாக் கனியாக உள்ளது. அதிலும் குறிப்பாக 90ஸ் கிட்ஸ் தான் இதில் மிகவும் சிரமப்படுகின்றனர். தும்கூரில் 65 வயதான வரை 25 வயது இளம் பெண் திருமணம் … Read more