ஆட்டோவில் மூதாட்டி தவறவிட்ட 80ஆயிரம் பணத்தை காவல்நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு குவியும் பாராட்டு!!

ஆட்டோவில் மூதாட்டி தவறவிட்ட 80ஆயிரம் பணத்தை காவல்நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு குவியும் பாராட்டு! சென்னை இராயபுரம் பகுதியில் வசித்து வருபவர் மும்தாஜ் பேகம் (67) இவர் தனது மகன் வீட்டிலிருந்து அதே பகுதியில் இரண்டு தெருக்கள் தள்ளி இருக்க கூடிய தனது மகள் வீட்டிற்கு பிரகாஷ் என்பவரின் ஆட்டோவில் சென்றுள்ளார். மகள் வீட்டிற்கு சென்றதும் தான் கையோடுகொண்டு வந்த பையில் இருந்த சுமார் 80 ஆயிரம் பணத்தை தவற விட்டது தெரியவந்துள்ளது. உடனடியாக இது குறித்து … Read more

வந்தவாசி அருகே மழை நீரை மட்டும் குடித்து உயிர் வாழும் தம்பதி!..இந்த வயதிலும் இப்படியா?

A couple living near Vandavasi drinking only rain water!..Is this still the case at this age?

வந்தவாசி அருகே மழை நீரை மட்டும் குடித்து உயிர் வாழும் தம்பதி!..இந்த வயதிலும் இப்படியா? வந்தவாசி அடுத்த கீழ்சீசமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் தான் கோதையான்.இவருடைய வயது 76.இவரது மனைவி ராணியம்மாள் வயது 72. இவர்களுக்கு 2 ஆண் பிள்ளைகளும், ஒரு பெண் பிள்ளையும் உள்ளனர்.அவர்களின் பிள்ளைகள் எல்லோருக்கும் திருமணம் நன்றாக நடந்து முடிந்தது.இவைகளின் பிள்ளைகள் நன்றாக வசதியுடன் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் அவர்களின் சொந்த விவசாய நிலங்களில் தனி வீடு ஒன்று … Read more

மதுரை அரசு மருத்துவமனையில் மூதாட்டிக்கு ஏற்பட்ட பரிதாபம்! நோயாளிகள் அதிர்ச்சி!

Pity for the old lady at the Madurai Government Hospital! Patients shocked!

மதுரை அரசு மருத்துவமனையில் மூதாட்டிக்கு ஏற்பட்ட பரிதாபம்! நோயாளிகள் அதிர்ச்சி! கொரோனாவின் இரண்டாம் அலையினால் தமிழகம் மட்டும் இன்றி அனைத்து மாநிலங்களும், மிக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.தொற்றின் காரணமாக அனைவரும் தனிமனித இடைவெளியை பின்பற்றவும், முகக்கவசம் அணியவும், மத்திய, மாநில அரசுகள் வலியுருத்தி வருகின்றன. தற்போது முழு ஊரடங்கின் மூலம் தமிழகத்தில் சிறிதளவு குறைந்துள்ளது.எனினும் பொதுமக்கள் அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் மூலம் தொற்றுக்கு சிகிச்சை … Read more

73 வயது மூதாட்டி திருமணம் செய்ய ஆரோகியமான மணமகன் தேவை..!

73 வயதான பாட்டி ஒருவர் மறுமணம் செய்து கொள்ள தனக்கு ஆரோக்கியமான மணமகன் தேவை என விளம்பரம் செய்து கொண்ட ருசிகர சம்பவம் மைசூரில் அரங்கேறியுள்ளது. நாம் வாழும் இந்த வாழ்க்கை குடும்பம் என்னும் உறவால் பிணைக்கப்பட்டுள்ளது. தாய்-தந்தை, கணவன் மனைவி, பெற்றோர் – பிள்ளைகள், உற்றார் – உறவினர்கள் என அனைவரும் ஒருவருக்கு ஒருவர் துணையாகவும், ஆறுதலாகவும் இருந்து அன்பு செய்து வந்தாலே வாழும் வாழ்க்கை சொர்க்கமாக அமையும். அதிர்ஷ்டவசமாக சிலருக்கு அந்த பாக்கியம் கிடைப்பதில்லை. … Read more