கொரோனா பரவல் அதிகரிப்பை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் மீண்டும் மூடல் – அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

கொரோனா பரவல் அதிகரிப்பை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் மீண்டும் மூடல் – அரசு  வெளியிட்ட அறிவிப்பு! இந்தியாவில் மக்களை அச்சுறுத்தி வந்த கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வந்த நிலையில் அதன் உருமாற்று தொற்றான ஒமிக்ரான் வைரஸ் நாடெங்கும் உள்ள பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. அதன் காரணமாக பல்வேறு மாநிலங்கள் சில கட்டுப்பாடுகளை விதித்தும், இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியும் உள்ளன. இந்த நிலையில் இந்தியாவில் குறைந்து வந்த கொரோனா தொற்றின் பாதிப்பு … Read more

அதிர்ச்சி! இந்தியாவில் புதிய வகை நோய் தொற்று பாதிப்பின் எண்ணிக்கை 781 ஆக அதிகரிப்பு!

தென் ஆப்பிரிக்காவில் சென்ற மாதம் 24 ஆம் தேதி முதல் முதலாக கண்டறியப்பட்ட புதிய வகை நோய் தொற்றான ஒமைக்ரான் வைரஸ் ஒரே மாதத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் மின்னல் வேகத்தில் பரவியது. இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 2ஆம் தேதி இந்த நோய் தொற்று காலடி எடுத்து வைத்தது இந்த தொற்று கர்நாடக மாநிலத்தில் முதன்முதலாக காலடி எடுத்து வைத்தது. 27 நாளில் மராட்டியம்,புதுடில்லி, கேரளா, தெலுங்கானா, குஜராத், தமிழகம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஒடிசா, … Read more

தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு 45 ஆக உயர்வு!

தென்னாப்பிரிக்க நாட்டில் முதல்முறையாக கண்டறியப்பட்ட புதிய வகை நோய்தொற்றான ஒமைக்ரான் பாதிப்பு தற்சமயம் பல்வேறு நாடுகளில் பரவி இருக்கிறது. சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த நோய் தொற்று நோய் பரவி இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தியாவில் மட்டும் 600 க்கும் அதிகமானோர் இந்த நோய்த்தொற்று பாதிப்பால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள், தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 34 பேருக்கு இந்த புதிய வகை நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 16 பேர் குணமடைந்துவிட்ட சூழ்நிலையில், 18 பேர் மருத்துவமனையில் சிகிச்சை … Read more

ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 42 ஊழியர்களுக்கு புதிய வகை நோய் தொற்று அறிகுறி!

கடந்த 2019 ஆம் வருடம் சீனாவில் கண்டறியப்பட்ட நோய்தொற்று அதன் பிறகு உலக நாடுகளில் சுமார் 200க்கும் அதிகமான நாடுகளுக்கும் பரவி மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கியது, இதனால் பல நாடுகள் பொருளாதார ரீதியாக மிகப்பெரிய அளவில் பாதிப்பை சந்தித்தனர். அத்துடன் கோடிக்கணக்கான உயிரிழப்பையும் சந்தித்தனர், இன்னும் சொல்லப்போனால் பல முக்கிய நபர்கள் இந்த நோய் பாதிப்பால் உயிர் இழந்துபோனார்கள். கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்தியாவிற்குள் நுழைந்த இந்த நோய்த்தொற்று தற்சமயம் வரையில் நீடித்து வருகிறது, … Read more

ஊரடங்கு விதிப்பது தொடர்பாக மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம்! மத்திய அரசு அனுமதி!

ஊரடங்கு விதிப்பது தொடர்பாக மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம்! மத்திய அரசு அனுமதி! தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் தொற்று படிப்படியாக பல நாடுகளுக்கும் சென்று தற்போது இந்தியாவிலும் நுழைந்து நாட்டில் பல மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஏற்கனவே சில மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இதர மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகின்றன. இந்த நிலையில், அதன் பரவலை கட்டுப்படுத்த … Read more

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு – அமைச்சர் ஆலோசனை

Curfew effective with relaxations from this date! Announcement issued by the Government of Tamil Nadu!

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு – அமைச்சர் ஆலோசனை தமிழகத்தில் கொரோனா தொற்றானது மெல்ல மெல்ல குறைந்து வரும் இந்த சூழ்நிலையில் தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட அதன் உருமாற்று வைரஸான ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்படுபவரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இந்நிலையில் சென்னை அருகம்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனையில், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவில் தரவு அலகு அறையை தொடங்கி வைத்த அமைச்சர் பின்னர் செய்தியாளர்களிடம் … Read more

இந்தியாவில் இதுவரை 578 பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிப்பு – மத்திய சுகாதாரத்துறை

இந்தியாவில் இதுவரை 578 பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிப்பு – மத்திய சுகாதாரத்துறை தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பரவி தற்போது இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனால் நாட்டில் பல்வேறு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் 7 நாட்கள் தனிமைபடுத்தி வைக்கப்படுகின்றனர். மேலும் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களும் ஒமிக்ரான் தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்த … Read more

புதிய வகை நோய் தொற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை!

ஒட்டுமொத்த உலகையும் சுமார் இரண்டாண்டு காலமாக அச்சுறுத்தி வரும் நோய்த்தொற்று தற்சமயம் உரு மாறி வீரியம் அடைந்து டெல்டா வகையாக பரவத் தொடங்கி, தற்சமயம் மறுபடியும் உருமாறி ஒமைக்ரான் தொற்றாக பயமுறுத்தி வருகிறது. தென்ஆப்பிரிக்காவில் முதல் முறையாக கண்டறியப்பட்ட இந்த நோய்த்தொற்று கடந்த 2ஆம் தேதி இந்தியாவிற்குள் நுழைந்தது, முதலில் கர்நாடகாவில் ஆரம்பித்து தற்சமயம் தமிழகம், மகாராஷ்டிரா, குஜராத், புதுடெல்லி, என்று 17 மாநிலங்களில் ஊடுருவி விட்டது. அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 141 பேரும், டெல்லியில் 79 … Read more

ஒமிக்ரான் பாதிப்பு எதிரொலி! வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

ஒமிக்ரான் பாதிப்பு எதிரொலி! வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு! கொரோனா தொற்றானது குறைந்து வந்த நிலையில் அதன் உருமாற்று வைரஸான ஒமிக்ரான் தற்போது  நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் இதுவரை ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 400ஐ கடந்தது. கடந்த சில தினங்களில்  தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை 34பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் அதிகபட்சமாக  சென்னையில் மட்டும் இதுவரை 26பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னை மாநகராட்சி சார்பில் பள்ளி … Read more

நாட்டின் புதிய வகை நோய் தோற்று பிப்ரவரி மாதம் முதல் உச்சம் தொடும்! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

தென் ஆப்பிரிக்காவில் ஆரம்பித்த உருமாறிய நோய்த் தொற்றான ஒமைக்ரான் பெற்று தற்சமயம் உலகில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி இருக்கிறது. நோய்த்தொற்றின் இரண்டாவது அலையை முடிவுக்கு கொண்டு வருவதில் முழுவீச்சில் போராடி வந்த நம்முடைய நாட்டிலும், இந்த புதிய வகை நோய் தொற்று கடந்த 2ஆம் தேதி நுழைந்தது. 17 மாநிலங்களில் இந்த நோய்த்தொற்று இந்தியாவில் கால் பதித்து இருக்கிறது. இந்த புதிய வகை நோய் தொற்று குறித்து உலகமெங்கும் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. அந்த விதத்தில் … Read more