கொரோனா பரவல் அதிகரிப்பை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் மீண்டும் மூடல் – அரசு வெளியிட்ட அறிவிப்பு!!
கொரோனா பரவல் அதிகரிப்பை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் மீண்டும் மூடல் – அரசு வெளியிட்ட அறிவிப்பு! இந்தியாவில் மக்களை அச்சுறுத்தி வந்த கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வந்த நிலையில் அதன் உருமாற்று தொற்றான ஒமிக்ரான் வைரஸ் நாடெங்கும் உள்ள பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. அதன் காரணமாக பல்வேறு மாநிலங்கள் சில கட்டுப்பாடுகளை விதித்தும், இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியும் உள்ளன. இந்த நிலையில் இந்தியாவில் குறைந்து வந்த கொரோனா தொற்றின் பாதிப்பு … Read more