ஓமைக்ரான் யாரையும் விடாது! குடும்பத்தை கொலை செய்த சைக்கோ பேராசிரியர்!

Omicron does not render anyone! Psycho professor who murdered family!

ஓமைக்ரான் யாரையும் விடாது! குடும்பத்தை கொலை செய்த சைக்கோ பேராசிரியர்! தென் ஆப்பிரிக்காவில் தற்போது புதிதாக கண்டறியப்பட்ட ஓமைக்ரான். கொரோனாவிலிருந்து பல்வேறு பிறள்வு மாறுபாடு கொண்ட வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் தான் முதன்முதலில் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இது மிக குறைந்த காலத்திலேயே இந்தியா உட்பட பல நாடுகளிலும் பரவி விட்டது. இன்று வரை இந்தியாவிற்குள் மூன்று பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கர்நாடகாவில் இரண்டு பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. திருச்சியில் ஒருவர் மற்றும் குஜராத்தில் ஒருவர் என அடையாளம் … Read more

கண்டறியப்பட்ட புதிய வைரஸ் இந்தியாவில் மீண்டும் ஒருவரை தாக்கியது!

New virus detected in India again!

கண்டறியப்பட்ட புதிய வைரஸ் இந்தியாவில் மீண்டும் ஒருவரை தாக்கியது! தற்போது புதிய வைரசாக ஓமைக்ரான் கண்டறியப்பட்டுள்ளது. இது கொரோனாவின் மறு உருவமாக பலர் பார்கின்றனர். இது கோரோனாவை விட வலிமை வாய்ந்தது என அறிவியலாளர்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர். இந்த உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் சொல்லப்படுகிறது. இது உலகத்தில் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் தற்போது உலகத்தில் பல நாடுகளிலும் பரவி விட்டதாக பலரும் அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வைரஸ் … Read more

இந்தியாவில் ஊடுருவிய ஒமிக்ரான் வைரஸ்! உஷாரான தமிழக அரசு!

உலகம் முழுவதும் கொரோனா அதிர்வலைகள் குறைந்து இருக்கின்ற சூழ்நிலையில், தற்போது இந்த கொரோனா வைரஸ் உருமாற்றம் பெற்று ஒமிக்ரான் வைரஸ் ஆக பரவ ஆரம்பித்து இருக்கிறது. நம்முடைய அண்டை மாநிலமான கர்நாடகாவில் இரண்டு பேருக்கு இந்த தொற்று கண்டறியப்பட்டு இருக்கிறது இதன் காரணமாக, பொதுமக்கள் அச்சம் அடைந்து இருக்கிறார்கள். இதனால் தமிழகம் முழுவதும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. அந்த கண்காணிப்பு பணியின் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டில் இருக்கின்ற அரசு தலைமை மருத்துவமனைகளில் இந்த தொற்றுக்கு சிகிச்சை … Read more

இலங்கையிலும் அடி எடுத்து வைத்த ஓமைக்ரான்! உலக மக்கள் பெரும் பீதி!

Omicron set foot in Sri Lanka too! Great panic of the people of the world!

இலங்கையிலும் அடி எடுத்து வைத்த ஓமைக்ரான்! உலக மக்கள் பெரும் பீதி! தற்போது தான் கொரோனா பயம் சிறிது குறைந்து உலக மக்கள் அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டு இருக்கிறோம். இரண்டு கொரோனா அலைகளை சந்தித்து உள்ளோம். அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி உள்ளோம். திரும்பவும் நமது அன்றாட வேலைகளை செய்ய துவங்கி உள்ளோம். ஆனால் அதை எல்லாம் தாண்டி நமது எண்ணத்தை தவிடு பொடி ஆக்கும் வகையில் கொரோனாவின்  அடுத்த ஆட்டம் ஆரம்பம் என்பது போல … Read more

பிரிட்டனிலிருந்து ரிட்டனான சிறுமிக்கு ஒமைக்ரானாம்! ஆய்வின் முடிவு என்ன சொல்கிறது?

Omigravam for the little girl who returned from Britain! What do the results of the study say?

பிரிட்டனிலிருந்து ரிட்டனான சிறுமிக்கு ஓமைக்ரானாம்! ஆய்வின் முடிவு என்ன சொல்கிறது? கொரோனா தொற்றானது தனது இரண்டு அலையின் போதும் அனைத்து நாடுகளிலும் ஆதிக்கம் செலுத்தி பெரும் இழப்பை தந்தது. அதனையடுத்து டெல்டா வகை தொற்று என ஆரம்பித்து தற்பொழுது ஒமைக்ரான் தொற்று வைரஸ் என்பது வரை பரவி வருகிறது. இந்நிலையில் ஆப்பிரிக்கா நாட்டில் இந்த ஒமைக்ரான் தொற்று வைரஸ் பெருமளவு ஆதிக்கம் கொண்டு மக்களை தாக்கி வருகிறது. இந்நிலையில் இத்தொற்று ஒருவருக்கு ஏற்பட்டால் உடனுக்குடன் மற்றவருக்கு பரவும் … Read more

இந்தியாவில் ஊடுருவிய ஒமிக்ரான் நோய்த்தொற்று மீண்டும் முழு ஊரடங்கா? இன்று ஆலோசனை!

தென் ஆப்பிரிக்காவில் இருந்து கர்நாடகா திரும்பிய இருவருக்கு ஒமிக்ரான் நோய்த்தொற்று உறுதியாகியிருக்கிறது. 66 வயது ஆண் ஒருவருக்கும், 46 வயது ஆண் ஒருவருக்கும், இந்த நோய்த்தொற்று உறுதியானதாக தெரிவிக்கபடுகிறது. இந்த சூழ்நிலையில், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியும் பணிகள் முடுக்கி விடப்பட்டு இருக்கின்றன. ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 46 வயதான மருத்துவருடன் தொடர்பில் இருந்த ஐந்து நபர்களுக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதியாகியிருக்கிறது. ஆனாலும் அவர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருக்கிறதா என்று சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. … Read more

20 நாடுகளில் 200க்கும் மேற்பட்டோருக்கு ஒமிக்ரான் பாதிப்பு!

கொரோனாவின் உருமாறிய நோய் தொற்றான ஒமிக்ரான் தென்ஆப்பிரிக்காவில் ஆரம்பித்து தற்போது உலக நாடுகளில் கால் பாதித்து இருக்கின்றது. இந்த 150 உரு மாற்றங்களை தன்னிடம் கொண்டிருப்பதால் மோசமான ஒன்று என விஞ்ஞானிகள் கவலை அடைந்து இருக்கிறார்கள் என தெரிவிக்கப்படுகிறது. இந்த ஒமிக்ரான் வைரஸ் தற்சமயம் 20 நாடுகளில் 226 பேருக்கு உறுதியாக இருப்பதாக அமெரிக்க நோய்த்தொற்று நிபுணர் ஆண்டனி பாசி கூறியிருக்கிறார், இதுகுறித்து ஆண்டனி பாசி தெரிவிக்கும்போது, இது டெல்டா போன்ற பிற வகை வைரஸ்களில் இருந்து … Read more

அச்சுறுத்திவரும் புதிய வகை வைரஸ் தொற்று! மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இன்று ஆலோசனை!

தென்னாப்பிரிக்க நாட்டில் கண்டறியப்பட்ட புதிய வகை நோய் தொற்று பரவலான ஒமிக்ரான் தற்சமயம் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. இந்த நோய்த்தொற்றுக்கு பயந்து பல நாடுகள் தங்களுடைய எல்லைகளை மூடி வைத்து இருக்கின்றன. தென்ஆப்பிரிக்காவுக்கு ஆன விமான சேவைகளும் ரத்து செய்து இருக்கின்றன இந்த வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசும் முன்னெடுத்து வருகிறது. தமிழ்நாட்டிலும் இந்த நோய்த்தொற்று வந்துவிடக்கூடாது என்ற காரணத்தால் மாநில அரசும் கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. விமான நிலையங்களில் கூடுதல் … Read more

உலக நாடுகளை புரட்டி போட்ட ஓமைக்ரான்! இதுவரை 60 பேருக்கு தொற்று! பதற்றத்தில் மோடி!

Omicron that revolutionized the world! So far 60 people have been infected! Modi in tension!

உலக நாடுகளை புரட்டி போட்ட ஓமைக்ரான்! இதுவரை 60 பேருக்கு தொற்று! பதற்றத்தில் மோடி! தற்போது புதிதாக உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பல நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளது. அதுவும் தென்னாப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்து புதிய வீரிய மிக்க ஓமைக்ரான் என்ற கொரோனா  வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதிய வகை கொரோனாவுக்கு எதிராக அனைத்து தடுப்பூசியின் செயல்திறன் மிகவும் குறைவு என்றும் சொல்லப்படுகிறது. இது குறித்து உலக சுகாதார அமைப்பும் இந்த கொரோனாவின் நிலையை கவலைக்குரிய திரிபாக சொல்லியுள்ளது. … Read more