வந்தே பாரத் இரயில் மோதி ஒருவர் உயரிழப்பு!! மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள வந்தே பாரத் விபத்து!!
வந்தே பாரத் இரயில் மோதி ஒருவர் உயரிழப்பு!! மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள வந்தே பாரத் விபத்து!! வந்தே பாரத் இரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமீபகாலமாக இரயில் விபத்துக்கள் நடப்பது தொடர்கதையாக நிகழ்ந்து வருகின்றது. சில வாரங்களுக்கு முன்னர் ஒடிசா மாநிலத்தில் நடந்த இரயில் விபத்து நாட்டையே உலுக்கியது. ஒடிசா மாநிலத்தில் சரக்கு ரயிலுடன் பயணிகள் இரயில்கள் மோதிய விபத்தில் 270க்கும் மேற்பட்டோர் … Read more