வந்தே பாரத் இரயில் மோதி ஒருவர் உயரிழப்பு!! மக்களிடையே  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள வந்தே பாரத் விபத்து!! 

Vande Bharat train collides with one person killed!! Vande Bharat accident which has caused shock among the people!!

வந்தே பாரத் இரயில் மோதி ஒருவர் உயரிழப்பு!! மக்களிடையே  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள வந்தே பாரத் விபத்து!!  வந்தே பாரத் இரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமீபகாலமாக இரயில் விபத்துக்கள் நடப்பது தொடர்கதையாக நிகழ்ந்து வருகின்றது. சில வாரங்களுக்கு முன்னர் ஒடிசா மாநிலத்தில் நடந்த இரயில் விபத்து நாட்டையே உலுக்கியது. ஒடிசா மாநிலத்தில் சரக்கு ரயிலுடன் பயணிகள் இரயில்கள் மோதிய விபத்தில் 270க்கும் மேற்பட்டோர் … Read more

சலவை கூடத்தில் ஒருவர் கொலை! காவல் நிலையத்தில் சரணடைந்த குற்றவாளி 

சலவை கூடத்தில் ஒருவர் கொலை! காவல் நிலையத்தில் சரணடைந்த குற்றவாளி தூத்துக்குடி அண்ணாநகர் சலவை கூடத்தில் ஒருவர் கொலை : கொலையாளி தெற்கு காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். தூத்துக்குடி அண்ணா நகரில் சலவைத் தொழிலாளர் கூடம் உள்ளது. இந்த சலவை தொழிலாளர் கூடத்தில் ஒருவரை கொலை செய்து விட்டதாக கூறி தூத்துக்குடி மில்லர்புரம் ஹவுஸிங் போர்டு பகுதியைச் சார்ந்த சண்முகம் மகன் மாரியப்பன் (43) லோடுமேன் வேலை பார்க்கும் இவர் தெற்கு காவல் நிலையத்தில் சரணடைந்தார். … Read more

கள்ளக்குறிச்சி அருகே சாலை‌ விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!!

கள்ளக்குறிச்சி அருகே சாலை‌ விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!! லாரி மற்றும் கரும்பு டிராக்டர் போட்டி போட்டுக்கொண்டு முந்தி செல்லும் போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த நபர்‌ பரிதாபமாக உயிரிழந்தார். கள்ளக்குறிச்சி ‌மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள எஸ்.வி.பாளையம்‌ கிராமத்தைச் சேர்ந்த மணி கள்ளக்குறிச்சியில் ஜிகர்தண்டா கடை‌‌ வைத்து நடத்தி வருகிறார். வழக்கம்போல் கடையை திறப்பதறக்காக மணி தனது வீட்டில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று‌ கொண்டிருந்தார். அப்போது அரியபெருமானூர் என்ற இடத்தில் லாரி‌ … Read more

பற்றி எரியும் அரசு பேருந்து! சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி!

About burning government bus! One died on the spot!

பற்றி எரியும் அரசு பேருந்து! சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி! திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் இருசக்கர வாகனம் ஒன்று அதிவேகத்தில் வந்துள்ளது. திடீரென்று அந்த இருசக்கர வாகனம் அங்கு சென்ற அரசு பேருந்து மீது மோதியது. அவ்வாறு மோதியதில் அரசு பேருந்து தீப்பற்றி எறிய ஆரம்பித்துள்ளது. அரசு பேருந்தின் டீசல் டேங்க் மீது வேகமாக வந்த, இந்த இரு சக்கர வாகனம் மோதியுள்ளது. அவ்வாறு மோதியதும் தீயானது மளமளவென பற்றி எரிய தொடங்கிய உள்ளது. பேருந்தின் உள்ளே … Read more

கார் மோட்டர் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! ஒருவர் பலி மூவர் தீவிர சிகிச்சை !

Car, motorcycle and scooter collide head-on accident! One victim, three intensive care!

கார் மோட்டர் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! ஒருவர் பலி மூவர் தீவிர சிகிச்சை ! புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள மஞ்சப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி. இவர் தஞ்சை மாவட்ட பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இவரதின் நண்பர்கள் ராமகிருஷ்ணன் மற்றும் கோபிநாத். இவர்கள் மூவரும் தஞ்சை புதுக்கோட்டை சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிள்ளை கோபிநாத் இயக்கினார். இதனையடுத்து இவர்கள் மூவரும் அற்புதபுரம் சோதனை … Read more