அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை! 75 நபர்களுக்கு வழங்கப்பட்டது!
அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை! 75 நபர்களுக்கு வழங்கப்பட்டது! இந்தியாவின் 75 வது ஆண்டு சுதந்திர தின விழாவின் ஒரு பகுதியாக பாகிஸ்தானைச் சேர்ந்த 75 சிந்தி அகதிகள் தொடர்ச்சியான துன்புறுத்தல்களால் பாகிஸ்தான் நாட்டை விட்டு வெளியேறி இந்தூரில் நிரந்தர இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது.இந்தூரில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சங்கர் லால்வானி,முன்னாள் எம்எல்ஏ ஜிது ஜிராதி மற்றும் கலெக்டர் மணீஷ் சிங் ஆகியோர் முன்னிலையில் குடியுரிமை சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அகதிகள் இந்திய அரசுக்கு தங்கள் நன்றியைத் தெரிவித்தனர்.இந்தியாவில் உள்ள … Read more