அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை! 75 நபர்களுக்கு வழங்கப்பட்டது!

அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை! 75 நபர்களுக்கு வழங்கப்பட்டது!

அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை! 75 நபர்களுக்கு வழங்கப்பட்டது! இந்தியாவின் 75 வது ஆண்டு சுதந்திர தின விழாவின் ஒரு பகுதியாக பாகிஸ்தானைச் சேர்ந்த 75 சிந்தி அகதிகள் தொடர்ச்சியான துன்புறுத்தல்களால் பாகிஸ்தான் நாட்டை விட்டு வெளியேறி இந்தூரில் நிரந்தர இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது.இந்தூரில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சங்கர் லால்வானி,முன்னாள் எம்எல்ஏ ஜிது ஜிராதி மற்றும் கலெக்டர் மணீஷ் சிங் ஆகியோர் முன்னிலையில் குடியுரிமை சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அகதிகள் இந்திய அரசுக்கு தங்கள் நன்றியைத் தெரிவித்தனர்.இந்தியாவில் உள்ள … Read more

தலீபான்களுக்கு சீனா சொன்ன அதிரடி தகவல்! ஏற்குமா என எதிர்பார்ப்பு?

China tells action against Taliban Expect to accept?

தலீபான்களுக்கு சீனா சொன்ன அதிரடி தகவல்! ஏற்குமா என எதிர்பார்ப்பு? ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில் அங்கு தலிபான்கள் முன்னேறி வந்தனர். அதிலும் தலிபான்களுக்கும், அந்நாட்டு ராணுவத்திற்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் முக்கிய பகுதிகளை தலிபான்கள் கைப்பற்றினர்.இந்நிலையில் தலைநகர் காபூலிலையும் நேற்று கைப்பற்றினர். இதனை தொடர்ந்து தலீபான்களுக்கும், ஆப்கன் படைகளுக்கும் இடையே தாக்குதல் நடத்திய நிலையில், தலீபான்கள் வெற்றி அடைந்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிபர் அஷ்ரப் … Read more

கவனத்தை திசை திருப்புகிறது! இந்தியா கொடுத்த பதிலடி!

Distracting! Revenge given by India!

கவனத்தை திசை திருப்புகிறது! இந்தியா கொடுத்த பதிலடி! பாகிஸ்தானில் பகதுன்க்வா மாகாணத்தில் புதிதாக காசு தாம் என்ற அணை கட்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. அந்த வேலைகளில் ஈடுபட்டு வரும் சீனப் பொறியாளர்கள் மற்றும் ராணுவத்தினரை அங்கிருந்து ஏற்றிக்கொண்டு கடந்த மாதம் 14ஆம் தேதி ஒரு பேருந்து சென்றது. அந்த பேருந்து சென்றபோது திடீரென ஒரு இடத்தில் குண்டு வெடித்து பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து பெரும் விபத்துக்குள்ளானது. அந்தக் கோரமான விபத்தில் 9 சீனப் பொறியாளர்கள் … Read more

இந்து கோவில்களை சூறையாடி சாமி சிலைகளை அழித்து அட்டூழியம் செய்த மர்ம நபர்கள்!

Mysterious persons who looted Hindu temples, destroyed Sami idols and committed atrocities!

இந்து கோவில்களை சூறையாடி சாமி சிலைகளை அழித்து அட்டூழியம் செய்த மர்ம நபர்கள்! சில மர்ம நபர்கள் இனவெறி, ஜாதிவெறி இரத்தத்தில் கலந்தே இருக்கின்றனர். அந்த திமிர் உடனேயே ஒரு சிலர் இருக்கிறார்கள். அவர்களை என்னதான் செய்வது. நம் தமிழ்நாட்டில் அனைத்து மதத்தவரும் ஒரு சகோதரதுவதுடனேயே இருக்கிறோம். என்னதான் உட்கட்சி பூசல் போல பல சிறு சண்டைகள், பஞ்சாயத்துக்கள் இருந்தாலும் நாம் சகோதரத்துவத்துடன் தான் இருக்கிறோம். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ரகிம்யார் மாவட்டத்திலுள்ள போங் நகரில் விநாயகர் … Read more

எல்லை பகுதியில் மீண்டும் பதற்றம்! ராணுவ அதிகாரி சொன்ன தகவலால் பரபரப்பு!

Tension again in the border area! Excitement over the information given by the army officer!

எல்லை பகுதியில் மீண்டும் பதற்றம்! ராணுவ அதிகாரி சொன்ன தகவலால் பரபரப்பு! நமது இந்திய எல்லை  பகுதிகளில் ஏதோ ஒரு நாடு தொடர்ந்து, இந்தியாவிற்கு எதிராக ஏதோ ஒரு பிரச்சினை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது. ஒரு பக்கம் சீனா பிரச்சினை செய்கிறது என்றால், இன்னொரு பக்கம் பாகிஸ்தான் பெரும் பிரச்சினையாக இருக்கிறது. நடந்து முடிந்த புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு இந்தியா, பாகிஸ்தான் உடனான நட்புறவில் இருந்து விலகி அதற்கு அழுத்தம் கொடுத்து வந்தது. இதையடுத்து கடந்த பிப்ரவரி … Read more

தாக்குதலுக்கு காரணம் இந்திய உளவு துறையே – பாகிஸ்தான்!

Indian spy agency responsible for attack - Pakistan!

தாக்குதலுக்கு காரணம் இந்திய உளவு துறையே  – பாகிஸ்தான்! ஐநா அமைப்பால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் தற்போது சுதந்திரமாக உலவி வருவதாக தகவல்கள் கூறப்பட்டு உள்ளது. பாகிஸ்தானின் லாகூர் பகுதியில், ஹபீஸ் சயித் வீடு அமைந்துள்ளது. இது மிக பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. இந்த இல்லத்தில் கடந்த மாதம் 23ஆம் தேதி வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலில் 3 பேர் பலியாகினர். மேலும் 24 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் தொடர்பாக அங்குள்ள கார் … Read more

பொம்மை என நினைத்து விளையாடிய குழந்தைகள்! பின் நடந்த அவலம்!

Kids who thought and played like a toy! What a shame!

பொம்மை என நினைத்து விளையாடிய குழந்தைகள்! பின் நடந்த அவலம்! குழந்தைகள் விளையாடும் விளையாட்டு பொருளில் இப்படி ஒரு விபரீதம் தேவையா? யாராக இருந்தாலும் ஒரு மனசாட்சி வேண்டாமா? இப்படி ஒரு காரியத்தை செய்து இருந்தால் அவர்கள் எப்படி ஒரு கல்நெஞ்சகாரர்களாக இருப்பார்கள். பாகிஸ்தான் நாட்டில் வடமேற்கே கைபர் துவா என்ற மாகாணத்தில், டேங்க் என்ற மாவட்டத்தில், மெஹ்சுத் கெரூனா என்ற பகுதியில் குழந்தைகள் தங்களது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கே ஒரு … Read more

பயணிகளின் ரயில்கள் நேருக்கு நேர் மோதல்! உயிரிழப்புகள் அதிகரிப்பு!

Passenger trains collide head-on! Increase in casualties!

பயணிகளின் ரயில்கள் நேருக்கு நேர் மோதல்! உயிரிழப்புகள் அதிகரிப்பு! பாகிஸ்தான் நாட்டின் கராச்சியில் இருந்து சர்கோதாவுக்குச் சென்ற மில்லட் எக்ஸ்பிரஸ் ரெயில் தஹர்கி நிலையத்திலிருந்து நேற்று அதிகாலை 03:28 மணிக்கு புறப்பட்டது. , ரைட்டி ரெயில் நிலையம்  அருகே இந்த ரெயில் 03.43 க்கு  ரெயில் தடம் புரண்டது. மேலும் ராவல்பிண்டியில் இருந்து வந்த சர் சையத் எக்ஸ்பிரஸ் ரயில் மீதும் மோதி உள்ளது. இந்த விபத்தில்  மில்லட் எக்ஸ்பிரஸின் ஆறு பெட்டிகள் தடம் புரண்டன, ஐந்து … Read more

இனி இந்த நாட்டிற்கும் செல்ல தடை தான்! அதிர்ச்சியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான்!

It's forbidden to go to this country anymore! India and Pakistan in shock!

இனி இந்த நாட்டிற்கும் செல்ல தடை தான்! அதிர்ச்சியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான்! கொரோனா தொற்றானது சென்ற ஆண்டு தொடங்கி இந்த ஆண்டு வரை மக்களை பாதித்து வருகிறது.தற்போது இந்த கொரோனா 2-ம் அலையாக உருமாறி கொத்து கொத்தாக மாக்களை பாதித்து வருகிறது.அந்தவகையில் கொரோனா தொற்றின் பலி எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டியுள்ளது.இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 21 லட்சத்து 57 ஆயிரத்து 538 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை … Read more