பட்ஜெட் கூட்டத்தொடர்- அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு சபாநாயகர் அழைப்பு !

பட்ஜெட் கூட்டத்தொடர்- அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு சபாநாயகர் அழைப்பு !

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரு கட்டங்களாக நடைபெறுகிறது. ஜனவரி 31 முதல் பிப்ரவரி 11 வரை முதல் கட்டமாகவும், மார்ச் 14 முதல் ஏப்ரல் 8 வரை இரண்டாம் கட்டமாகவும் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கிடையே, பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கும் போதெல்லாம், வழக்கமாக நடைபெறும் அலுவலான அனைத்துக் கட்சி கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 31-ம் தேதி பாராளுமன்ற வளாகத்தில் இந்தக் கூட்டம் நடக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி, பாராளுமன்ற … Read more

மக்களவையில் நிறைவேற்றப்பட்ட முக்கிய சட்ட மசோதா! எதிர்க்கட்சிகள் கடும் அமளி!

மக்களவையில் நிறைவேற்றப்பட்ட முக்கிய சட்ட மசோதா! எதிர்க்கட்சிகள் கடும் அமளி!

வாக்காளர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்கின்ற அவலம் இதுவரையிலும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக ஒரு நபர் சொந்த ஊரிலும் தற்போது வசிக்கின்ற ஊரிலும், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பதை எல்லோராலும் பார்க்க முடிகிறது. இந்த அவலத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய பாஜக அரசு முடிவு செய்திருக்கிறது. இதன்மூலமாக ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் ஒருவர் இடம் பெற இயலாது என்ற நிலை … Read more

மத்திய அரசின் பேச்சுவார்த்தை! கூட்டாக புறக்கணிக்கும் நாடாளுமன்ற எதிர்க் கட்சிகள்!

மத்திய அரசின் பேச்சுவார்த்தை! கூட்டாக புறக்கணிக்கும் நாடாளுமன்ற எதிர்க் கட்சிகள்!

நாடாளுமன்றமும், சட்டமன்றங்களும், எப்போது கூடினாலும் ஆளுங்கட்சியை சார்ந்தவர்கள் பல திட்டங்களை கொண்டு வந்து அதனை சட்டமாக நிறைவேற்றுவதற்கு பல முயற்சிகளை மேற்கொள்வார்கள். அதுசமயம் எதிர்க்கட்சியைச் சார்ந்தவர்கள் ஆளுங்கட்சியின் முயற்சியை முறியடிக்க வெளியே குறியாக இருப்பார்கள். வெளிநடப்பு செய்வது , சட்டசபை மற்றும் நாடாளுமன்றத்தை புறக்கணிப்பது, உள்ளிட்ட செயல்பாடுகளில் ஈடுபடுவார்கள். இது காலம் காலமாக நடைபெற்று வரும் ஒரு நிகழ்வு தான். ஆனால் இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது சாதாரண மற்றும் சாமானிய மக்கள் மட்டுமே தங்களுடைய கட்சியின் கொள்கைக்கு … Read more

முக்கிய அமைச்சர்களுடன் மோடி அவசர ஆலோசனை!

Modi urgently consults with key ministers!

முக்கிய அமைச்சர்களுடன் மோடி அவசர ஆலோசனை! தற்போது குளிர்கால கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் நவம்பர் 29ஆம் தேதி முதல் நடைபெற ஆரம்பித்தது. இந்த கூட்டத்தொடர் டிசம்பர் 23-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பல எதிர்க்கட்சிகள் எப்போதுமே ஆளும் கட்சிக்கு எதிராக பல கேள்விகளை அங்குதான் எழுப்புவார்கள். போன வருடம் கூட பெகாசஸ் உளவு விஷயம் குறித்து அங்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் காரணமாக தற்போது மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி எம்.பிக்கள் 12 பேர் இடைநீக்கம் … Read more

நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட திடீர் தீ! விசாரணையில் காவல் துறையினர்!

Sudden fire in Parliament! Police in the investigation!

நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட திடீர் தீ! விசாரணையில் காவல் துறையினர்! புது டெல்லியில் நாடாளுமன்றத்தில் தற்போது மழைக்கால கூட்டத்தொடர் ஆரம்பித்துள்ளது. இது நேற்று முன் தினம் தான் ஆரம்பித்தது. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் உள்ள ஒரு அறையில் தீ விபத்து ஏற்பட்டு விட்டது. அங்கு உள்ள 59 வது அறையில் தான் இன்று காலை 8 மணியளவில் தீ எதிர்பாராமல்  பற்றிக்கொண்டது. இது எப்படி நிகழ்ந்தது என்று யாருக்கும் எதுவும் தெரியவில்லை. இது குறித்து தீயணைப்பு துறைக்கு உடனடியாக தகவல் … Read more

மீண்டும் ஒரு செல்பி வெளியிட்ட சசிதரூர்! இவர்களுடன் என்பதால் வைரல் ஆக வாய்ப்பு குறைவு!

Sachitharur released a selfie again! Less likely to go viral because with them!

மீண்டும் ஒரு செல்பி வெளியிட்ட சசிதரூர்! இவர்களுடன் என்பதால் வைரல் ஆக வாய்ப்பு குறைவு! நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கி உள்ளது. நேற்றுதான் அதன் முதல் நாள் ஆரம்பித்தது. அந்த கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று வேளாண் சட்டம் ரத்து செய்யப்பட்டது. ஏற்கனவே இதை அறிவித்திருந்தாலும், நேற்று தான் கையெழுத்தானது. முதலில் மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகு பாராளுமன்றத்தில் வேளான் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் … Read more

நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு பாலியல் தொல்லையா? மிகவும் மோசமான நிலைதான்!

Is sexual harassment of women in Parliament? Very bad condition!

நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு பாலியல் தொல்லையா? மிகவும் மோசமான நிலைதான்! பெண்கள் எங்குதான் நிம்மதியாக இருப்பார்கள் என்று எவனும் யோசிக்க மாட்டான் போல. அவனவன் வீட்டிலும் ஒரு பெண் மனைவியாக, தாயாக, சகோதரியாக, குழந்தையாக இருக்கிறார்கள் என்பதை உணர்ந்தால் மட்டுமே இதற்கு ஓரு தீர்வு கிடைக்கும். சின்ன இடங்கள் என்றால் கூட பரவாயில்லை பார்க்க ஆள் இல்லை என்று கூறி விடலாம். நாடாளுமன்றத்தில் கூடவா இதை ஆண்கள் மேற்கொள்கிறார்கள் கேள்விப்பட்ட அனைவருக்கும் இது மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. ஆஸ்திரேலிய … Read more

திடீரென்று வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி! ஆடிப்போன அதிகாரிகள்!

திடீரென்று வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி! ஆடிப்போன அதிகாரிகள்!

அண்மையில் டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் சுமார் 64 1500 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டுவதற்கு மத்திய அரசு சார்பாக திட்டமிடப்பட்டது இந்த புதிய நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான நூலகம், பல அறைகள், உணவு உண்ணும் பகுதிகள், அதோடு போதுமான பார்க்கிங் வசதி உள்ளிட்ட அவற்றுடன் மிகப்பிரமாண்டமான அரசியல் அமைப்பு மண்டபமும் இதில் இடம்பெற்று இருக்கும் என்று சொல்லப்படுகிறது. புதிய கட்டிடத்தில் இருப்பதால் லோக்சபா சுமார் 888 உறுப்பினர்களைக் கொண்ட இருக்கை வசதியையும் கொண்டிருக்கும் எனவும், ராஜ்யசபா … Read more

நாடாளுமன்றத்தில் அடுத்த பெரும் கட்சி திமுக தான்! ஆட்டம் கொள்ள போகும் பாஜக!

NEET exam: DMK is responsible for student suicide! BJP state president blames the ruling party!

நாடாளுமன்றத்தில் அடுத்த பெரும் கட்சி திமுக தான்! ஆட்டம் கொள்ள போகும் பாஜக! திமுக பத்தாண்டுகள் கழித்து ஆட்சி பெற்றிருந்தாலும்,சிறப்புமிக்கதாக நடத்தி வருகிறது.அதுமட்டுமின்றி தற்போது நாடளுமன்றத்திலேயே பெரும் கட்சியாக வலுப்பெற்று வருகிறது.அந்தவகையில் அதிமுக மாநிலங்களை உறுப்பினர் முகமது ஜான் மரணம் அடைந்தார்.அவர் இடத்திற்கு திமுக உறுப்பினர் புதுக்கோட்டை அப்துல்லா போட்டியின்றி நியமிக்கப்பட்டார்.மேலும் மாநிலங்களை உறுப்பினராக திருச்சி சிவா, டிகேஎஸ் இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர் இளங்கோ, பி.வில்சன், எம்.சண்முகம் மற்றும், புதுக்கோட்டை அப்துல்லா ஆகியோர் திமுக … Read more

அரசு ஊழியர்களுக்கு 5 லட்சமாக உயர்ந்தப்பட்ட நிதி! பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட அரசாணை!

5 lakh increased fund for government employees! Government published in the budget!

அரசு ஊழியர்களுக்கு 5 லட்சமாக உயர்ந்தப்பட்ட நிதி! பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட அரசாணை! தமிழக அரசின் பட்ஜெட்டில் தற்போது ஒரு அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அது பணியின்போது உயிரிழக்கும் அரசு ஊழியர்களுக்கான குடும்ப பாதுகாப்பு நிதி, முன்பு மூன்று லட்சத்தில் இருந்தது. தற்போது அதை 5 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு பட்ஜெட்டில்  அறிவித்துள்ளது. அதன்படி இனி குடும்ப பாதுகாப்பு நிதியை ஐந்து லட்சமாக உயர்த்தி தமிழக அரசு ஒரு அரசாணையை தற்போது வெளியிட்டுள்ளது. இதை தொடர்ந்து செப்டம்பர் … Read more