பேருந்தை இயக்காமல் போராட்டம் நடத்திய ஊழியர்கள்! தாமதம் ஏற்பட்டதால் பயணிகள் அவதி!
பேருந்தை இயக்காமல் போராட்டம் நடத்திய ஊழியர்கள்! தாமதம் ஏற்பட்டதால் பயணிகள் அவதி! தஞ்சாவூர் மாவட்டத்தில் ஜெபமாலைபுரம் என்ற பகுதியில் சுமார் 100 க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. கடந்த புதன்கிழமை இரவு பணி முடிந்து திரும்பிய அரசு போக்குவரத்து ஊழியர்களான பேருந்து ஓட்டுனர் அழகுதுரை மற்றும் நடத்துனரான ஆறுமுகம் ஆகிய இருவர் மீதும் மர்ம நபர்கள் பலர் தாக்குதல் நடத்தி உள்ளனர். சம்பவத்தன்று காயமடைந்த பேருந்து ஓட்டுனர் அழகுதுரை மற்றும் நடத்துனர் ஆறுமுகம் என்ற … Read more